‘பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சி அல்ல’..!! பரபரப்பை கிளப்பிய ஐகோர்ட் தீர்ப்பு..!!
ஒரு பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்று 2 இளைஞர்கள் அவரின் மார்பகங்களில் கை வைத்தும், பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிறுமிக்கு லிப்ட் கொடுத்தபோது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, … Read more