‘பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சி அல்ல’..!! பரபரப்பை கிளப்பிய ஐகோர்ட் தீர்ப்பு..!!

ஒரு பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், கீழாடை நாடாவை அவிழ்ப்பதும் பலாத்கார முயற்சியாக பார்க்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியை பாலத்துக்கு அடியில் இழுத்துச் சென்று 2 இளைஞர்கள் அவரின் மார்பகங்களில் கை வைத்தும், பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட பவன், ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சிறுமிக்கு லிப்ட் கொடுத்தபோது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, … Read more

பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்!!

  பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்… புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய வாலிபரை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.   புதுச்சேரியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த வாலிபருடன் செல்போன் செயலி மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இளம்பெண்ணும் வாலிபரும் … Read more

அவசர அழைப்பை மேற்கொண்ட பெண் கைது!! காரணத்தை கேட்டு கண் கலங்கிய போலீசார்!!

The woman who made the emergency call was arrested!! The police were shocked to hear the reason!!

அவசர அழைப்பை மேற்கொண்ட பெண் கைது!! காரணத்தை கேட்டு கண் கலங்கிய போலீசார்!! ஜப்பான் நாட்டில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களுக்கு அவசர அழைப்புக்காக எண்ணை அறிவித்துள்ளது. அந்த நிலையில் அங்கு வசிக்கும் பெண் ஒருவர் அவசர அழைப்புகளை மேற்கொண்ட காரணத்தால் அவரை கைது செய்தனர் ஜப்பான் காவல் துறை அதிகாரிகள். பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது பெயர் ஹிரோகோ ஹடகாமி என்றும் அவருக்கு … Read more

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!!

A woman came to complain with a petrol can!! Shocked Police!!

பெட்ரோல் கேனுடன் புகார் அளிக்க வந்த பெண்!! அதிர்ந்து போன காவல் துறையினர்!! கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவர் போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து புகார் அளித்த சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பெண் ஒருவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்பொழுது பை ஒன்றை கையில் வைத்திருந்தார். அந்த சமையம் நுழை வாயிலில் பாதுகாப்பு பணி செய்து கொண்டிருந்த காவல் துறையினர் சோதனையில் … Read more

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி! தமிழக மக்களிடையே பொதுவாக உள்ள கருத்தின் படி திமுக ஆட்சிக்கு வந்தால் ரெளடிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவைகள் தானகவே வந்து விடும் என்பது பொதுமக்களின் கருத்தாகவே உள்ளது. அதன் படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆராயி, இவர் தனது மகள் மற்றும் தங்கையுடன் அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20-வருடமாக குடியிருந்து வருகிறார். கடந்த … Read more

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்!

பெண்ணை கேலி செய்ததாக நரிக்குறவர் இன மக்களுக்குள் கடும் மோதல்! ஒருவருக்கொருவர் கற்களை கொண்டும் கவட்டை வில்லை கொண்டும் தாக்கியதில் 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது. சிவகங்கை பழமலை நகர் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றார்கள் இந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய தினேஷ் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை அதே பகுதியில் வசிக்கக்கூடிய சிலர் கேலி … Read more

பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம். செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (32). இவருக்கு திருமணமாகி பிரமிளா (29) என்கிற மனைவி உள்ளார். கடந்த 3-ந்தேதி பிரமிளாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். … Read more

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு!

மளிகை கடையில் பொருள் வாங்குவது தான் கேள்விப்பட்டிருப்போம்! இங்கு பாருங்கள் என்ன நடக்குதுன்னு! தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் 2 வாலிபர்கள் மளிகை கடையில் உள்ளே வந்து பொருள் வாங்குவது போல் நடித்தனர். அப்போது வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர். அதை சுதாரித்துக் கொண்ட வசந்தி செயினை பிடித்துக்கொண்டார். ஆனாலும் பாதி செயினை … Read more

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க

பெண்களே!.உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உடனே மருத்துவரை பாருங்க எய்ட்ஸ் என்பது மற்றவரிடம் இருந்து பெற்ற எச்.ஐ.வி என்கிற நுண்கிருமி மனிதனின் உடலுக்குள் இரத்தத்தின் மூலம் சென்று உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து விடுகிறது.அதன் காரணமாக ஒன்றிற்கு மேற்பட்ட நோய்கள் உருவாகின்றன. எச்.ஐ.வி கிருமி உள்ள ஆண் மற்றும் பெண்ணுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வதன் மூலம் 85 சதவீதம் மேல் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உள்ள தாயிடமிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு … Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் விசாரணை!  

A woman on a two-wheeler died! Police investigation!

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மரணம்! போலீசார் தீவிர விசாரணை! மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் பச்சையப்பன் என்பவர். இவருடைய மனைவி சித்ராதேவி (வயது 49). மேலும் சித்ராதேவி மகளிர்மன்ற நிர்வாகியாக உள்ளார். இவர் பல ஊர்களுக்கு  பயணித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வெளியூர் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சோழவந்தானை நேக்கி சென்று  கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில்  மதுரை நோக்கி  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தானது … Read more