இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்! 

இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு! ஈரோடு இடைத்தேர்தல் அப்டேட்ஸ்!  ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் … Read more

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!  தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி … Read more

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

திருப்பதி கோவிலில் புதிய மாற்றம்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  திருப்பதி கோவிலின் தேவஸ்தானம் அங்கு புதிய மாற்றத்தை செய்துள்ளது. இது பற்றிய முக்கிய அறிவிப்பினை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்கு பிரசாதமாக லட்டு வாங்கிச் செல்வது வழக்கமாகும். இதை வழங்கும் முறையில் தற்பொழுது தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. அதுப்பற்றி  கூறப்படுவதாவது, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரபலமான இந்த … Read more

நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்!  

நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்!  

நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்!  குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி  தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று … Read more

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு! 

தனித்தேர்வர்களா நீங்கள்?  உங்களுக்காக வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. இதைப் பற்றி அரசு தேர்வுகள் இயக்கம் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளனர். இதில் நேரடியாக பள்ளியின் மூலம் தேர்வு எழுதுபவர்களுடன் தனித்தேர்வர்களும் அடங்குவர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் பற்றிய அறிவிப்பை தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. … Read more

கல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 

கல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 

கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு!  மாணவிகளை தவறாக பேசியதால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளை முதல்வர் அநாகரிமாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள் நண்பனின் … Read more

உங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்! 

உங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்! 

உங்க கிட்னிகளை கிளீன் பண்ணுங்க! எளிமையான முறையில்!  சரியான உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு முறையைப் பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, உடல் உறுப்புகள் பாதிப்படைவதையும் தவிர்க்கலாம். நம் உடலில் இருக்கும் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றுதான் சிறுநீரகம். உங்களுடைய சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றுவது தான். ஆனா வெயில் காலத்துல … Read more

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! 

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை! 

திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட எச்சரிக்கை! இனிமேல் இதை செய்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!  திருமணம் செய்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தை திருமண தடைச்சட்டம் 2006-இன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச்செயலாகும். குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன … Read more

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு! 

பணத்தை அள்ளி இறைக்கும் ஆளும் கட்சி! முன்னாள் அமைச்சரின் பரபரப்பு குற்றச்சாட்டு!  ஈரோட்டில் நடைபெறும் தேர்தலுக்காக ஆளும் கட்சியை சேர்ந்த திமுக பணத்தை வாரி இறைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விடியா அரசு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். வீட்டுக்கு வீடு குக்கர், கொலுசு, வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் குறுக்கு வழியில் தேர்தலை சந்திக்கிறார்கள். பெண்களுக்கான உரிமை தொகை … Read more

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை! 

வாட்ஸ் அப் மூலம் களை கட்டும் கஞ்சா பிசினஸ்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!  போன் மூலம் கஞ்சா பிசினஸ் செய்த வரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சென்னையில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் வாலிபர் ஒருவர் தினமும் ஸ்கூட்டரில் வந்து கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் குறிப்பிட்ட லோகநாதன் தெருவில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் … Read more