13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!!

What happened to a 13-year-old girl!! Look at what the father did!!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவல சம்பவம்!! தந்தை செய்த காரியத்தை பாருங்கள்!! நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் அவலம் நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்துக்கொண்டே இருக்கிறது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் வயது 13. சிறுமியின் தாயார் 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். … Read more

விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Former Indian cricketer involved in an accident!! Shocked fans!!

விபத்தில் சிக்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் லப்ரானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் இந்திய கிரிக்கெட் வீரரான பிரவீன் குமார். இவர் இந்திய அணி கிரிக்கெட்டில் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை விளையாடி உள்ளார். இவர் ஏராளமான போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இவர் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 27 விக்கெட்களை கைப்பற்றினார். இதேபோல் 68 … Read more

இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Now it's digital too!! Tamil Nadu government's action announcement!!

இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கியமான சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சிறை சாலையிலும் இந்த டிஜிட்டல் முறை பின்பற்றப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை வரப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது. அதாவது மக்கள் பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் இந்த புதிய வசதி கொண்டுவரப்படும் என்றும் இதனால் பண மோசடி மற்றும் லஞ்சம் … Read more

ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!!

A change in traffic per year!! Chennai Metropolitan Police Notice!!

ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!! சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியில் காந்தி சிலைக்கு பின்பு 7.02 மீட்டர் அகலத்திலும், 480 மீட்டர் நீளத்திலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ஜூலை ஆறாம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே லூப் சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை … Read more

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் புதிய அறிவிப்பு!! குஷியில் மக்கள்!!

New Notification of Health Insurance Scheme!! People in Kushi!!

மருத்துவக் காப்பீடு திட்டத்தின் புதிய அறிவிப்பு!! குஷியில் மக்கள்!! தமிழகத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தினந்தோறும் புதிய திட்டங்கள் வந்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம். இத்திட்டம் ஏழை மற்றும் குறைந்த வருவாய் சம்பாதிக்கும் மக்களின் உயிர் காக்கும் சிகிச்சையை கட்டணமில்லாமல் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. மருத்துவக் காப்பீடு திட்டம் 23.07.2009 அன்று தமிழக அரசால் துவங்கப்பட்டது. இதனால் அனைத்து மக்களுக்கும் … Read more

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!!

There is no Darshan in Tirupati!! Shocking information released to devotees!!

திருப்பதியில் தரிசனம் கிடையாது!! பக்தர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!! ஆந்திர மாநிலம் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது திருப்பதி ஏழுமலையான் கோவில் தான். இங்கு தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் மிகுந்தே காணப்படும். இந்த திருப்பதியில் உள்ள ஏழுமலையானை உலகின் பணக்காரக் கடவுள் என்று அழைப்பார்கள். இங்கு விடுமுறை நாட்கள் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டமானது குவிய துவங்கியுள்ளது. இங்கு ஏழுமலையானை தரிசனம் செய்ய இம்மாநிலம் மட்டுமல்லாமல் … Read more

சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!

சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!!

சூப்பரான வேலைவாய்ப்பு அப்டேட்!! 50 வயதிற்கு உட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! தினம்தோறும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் தற்போது BOB financial நிறுவனம் காலி பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனத்தின் பெயர்: BOB financial காலி பணியிடங்கள்: Manager / assistant manager பணிக்கான பல்வேறு காலி … Read more

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!!

ரயிலில் பயணம் செய்வதற்கு முன் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்!! இல்லை என்றால் அபராதம் தான்!! ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் நாட்டில் தினமும் பேருந்து போக்குவரத்து, விமான போக்குவரத்துகளை ஒப்பிடும்போது ரயில் போக்குவரத்தே மிகுந்து காணப்படுகிறது. அதாவது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதில் first class, second class, AC, sleeper coach மற்றும் unreserved என்று பலவகையாக இருக்கும். இதே போல் … Read more

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!

காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!! இந்த பதிவில் கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகளை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகையை தெரிந்து கொள்ள இருக்கிறோம். உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய … Read more