இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!!

இதை 1 கிளாஸ் பருகினால் இர்ரெகுலர் பீரியட்ஸ்க்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! 100% தீர்வு உண்டு!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரிய ஒன்று ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது.அதுமட்டும் இன்றி திடீரென்று உடல் எடை குறைப்பது அதேபோல் உடல் எடை அதிகரிப்பது … Read more

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் - ருசியாக செய்வது எப்படி?

மூல நோயை விரட்டும் துத்தி கீரை கடையல் – ருசியாக செய்வது எப்படி? துத்தி கீரை கிராமப்புறங்களில் தானாக வளர்ந்து நிற்கும்.நாம் இதை கலைச்செடி என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.ஆனால் அது உண்ண தகுந்த கீரை என்பது பலரும் அறியாத ஒன்று.இந்த துத்தி கீரை மூலநோய்க்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இந்த துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டினால் அதன் வீக்கம் குறையும். அதேபோல் இந்த துத்தி கீரை மலக்கட்டு,ஆசனவாய் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது.இந்தக் … Read more

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் "தூதுவளை இலை குழம்பு"!! நிச்சயம் பலன் உண்டு!!

தீராத நெஞ்சு சளியை குணப்படுத்தும் “தூதுவளை இலை குழம்பு”!! நிச்சயம் பலன் உண்டு!! மாறி வரும் பருவ நிலை காரணமாக சளி,காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் எளிதில் பாதிக்கப்பட்டு விடுகிறோம்.இதில் முதலில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள் தான். இதற்கு மருந்து,மாத்திரைகள் இருந்தாலும் இயற்கை முறை வைத்தியம் தான் உடனடி தீர்வாக அமைகிறது.தூதுவளை சளி,இருமலுக்கு சிறந்த அருமருந்தாக இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *தூதுவளை இலை – 2 கப் *உருளை கிழங்கு – 1(நறுக்கியது) *வெங்காயம் – … Read more

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!!

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!!

பாய் வீட்டு பிரியாணி சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு தூள் தான்!! நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு பிரியாணி.இந்த பிரியாணி மிகவும் வாசனையாகவும்,சுவையாகவும் இருக்க பிரியாணி மசாலா வீட்டு முறையில் செய்வது குறித்த தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *பட்டை – 2 *பெருஞ்சீரகம்(சோம்பு) – 2 தேக்கரண்டி *சீரகம் – 1 தேக்கரண்டி *பிரியாணி இலை – 2 *ஏலக்காய் – 5 *கிராம்பு – 5 *ஜாதிபத்ரி – … Read more

“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

"பருப்பு சட்னி" இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!!

“பருப்பு சட்னி” இப்படி செய்தால் அட்டகாசமான இருக்கும்.. 10 இட்லி பத்தாது!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் விருப்ப உணவுகளில் ஒன்றான இட்லி மற்றும் தோசைக்கு வித்தியாசமாக பருப்பு சட்னி செய்து சாப்பிட்டு பாருங்க.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.ஒரு முறை செய்து ருசி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தூண்டும். இந்த பருப்பு சட்னியை குறைந்த நேரத்தில் செய்து விட முடியும்.இந்த சட்னி சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- … Read more

வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் – அதிக சுவையுடன் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் - அதிக சுவையுடன் செய்வது எப்படி?

வாயில் வைத்ததும் கரையும் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம் – அதிக சுவையுடன் செய்வது எப்படி? நமக்கு மிகவும் பிடித்த அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.இதில் பல்வேறு உணவு வகைகள் இருக்கிறது.இந்த இனிப்பு வகைகளில் ஒன்று பாயசம்.இதில் பால் பாயசம்,ஜவ்வரிசி பாயசம்,பாசிப்பயறு பாயசம்,அரிசி பாயசம்,அவல் பாயசம் என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்று தான் சர்க்கரை வள்ளி கிழங்கு பாயசம்.இந்த வகை பாயசம் மிகவும் தித்திப்பாகவும்,அதிக சுவையுடனும் இருக்கும்.அதே சமயம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்:- … Read more

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!!

கரப்பான் பூச்சி உங்களை பாடாய் படுத்துகிறதா? கவலையை விடுங்க.. உடனடி தீர்வு கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பெரும்பாலானோர் வீடுகளின் சமையலறைகளில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும்.இது நம் உடலுக்கு பல்வேறு நோய்ப் பதிப்புகளை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டது.இந்த கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது மிகவும் அவசியம் . தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு – 1 *ஷாம்பு – 1 தேக்கரண்டி *சர்க்கரை – 1 தேக்கரண்டி (அல்லது) … Read more

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

எலுமிச்சை ஊறுகாய் என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இப்படி செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!! அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் இஞ்சி ஊறுகாய், மாங்கா ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய்,தக்காளி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று எலுமிச்சை ஊறுகாய் .இந்த எலுமிச்சை ஊறுகாய் ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *எலுமிச்சம் பழம் – 8 முதல் 10 *நல்லெண்ணெய் – 4 … Read more

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!!

கறி மசால் தூள் இப்படி அரைத்து பயன்படுத்தினால் கறிக்குழம்பு மணக்கும்!! கறிக்குழம்பு,உருளைக்கிழங்கு,முட்டை,குருமா உள்ளிட்ட பல்வேறு உணவுகளின் ருசியை கூட்டுவதில் கறி மசால் தூளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கறி மசால் துளை கடையில் வாங்கி உபயோகிப்பதை விட வீட்டில் தயாரித்து சமையல்களில் சேர்த்து வந்தோம் என்றால் உணவு மணமாகவும் இருக்கும்,உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். கமகமக்கும் கறிமசால் தூள் செய்யும் முறை: தேவையான பொருட்கள்:- *எண்ணெய் – 1/2 தேக்கரண்டி *கொத்தமல்லி விதை – 1 1/2 கப் … Read more

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் "தயிர் சாதம்" இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!!

சுவையோ சுவை.. கோவில் ஸ்டைல் “தயிர் சாதம்” இப்படி செய்தால் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!! நம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று தயிர்.இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.வயிறு எரிச்சல்,அல்சர்,வாய்ப்புண்,உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய தயிர் பெரிதும் உதவுகிறது. இந்த ஆரோக்கியம் நிறைந்த தயிரில் குழைந்த தயிர் சாதம் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்கும்.அதேபோல் நம்மில் பலருக்கு கோவிலில் வழங்கப்படும் தயிர் சாதம் என்றால்அலாதி பிரியம்.கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டும் எப்படி இவ்வளவு … Read more