சோழர் கால அனுமன் சிலை மீட்பு! காவல்துறை நடவடிக்கை!

சோழர் கால அனுமன் சிலை மீட்பு! காவல்துறை நடவடிக்கை!

சோழர் கால அனுமன் சிலை மீட்பு! காவல்துறை நடவடிக்கை. நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மற்றும் சிலைகள் மீட்கப்பட்டு உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போது வரை 238 சிலைகளும், பாரம்பரிய சின்னங்களும் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேலும் ஒரு சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து … Read more

ஓபிஎஸ் நடத்தியது திமுக பினாமி மாநாடு! ஆர் பி உதயகுமார்

ஓபிஎஸ் நடத்தியது திமுக பினாமி மாநாடு! ஆர் பி உதயகுமார்

ஓபிஎஸ் நடத்தியது திமுக பினாமி மாநாடு! ஆர் பி உதயகுமார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிபுக சார்பாக வாடிப்பட்டி மன்னாடி மங்கலத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. அதில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கி தொண்டர்கயிடையே பேசும் போது. அதிமுகவை விட்டு பிரிந்து சென்றவர்கள் சுயநலத்துடன் நமது இந்த இயக்கத்தை அடமானம் வைக்க துடிக்கின்றனர். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் எடப்பாடி … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி! பிரபல டிவி சேனல் கணிப்பு. 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி வருகிற 29-ந் தேதி முதல் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் பல்வேறு தனியார் செய்தி நிறுவனங்கள், … Read more

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு!

7டன் பழங்கள் பறிமுதல்! ரசாயனம் கலந்த விற்பதாக குற்றச்சாட்டு. சென்னையில் உள்ள கோயம்பேடு பழச் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் மாம்பழம் மற்றும் 2 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் கோயம்பேடு பழ சந்தைக்கு மாம்பழம் வரத்து … Read more

களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்!

களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்!

களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம். கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இடத்திற்கு 2,613 வேட்பாளர்கள் மோத உள்ளனர். ஆளும் கட்சியான பாஜக 224, காங்கிரஸ் கட்சி 223, ஜனதா தளம் எஸ் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. … Read more

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி?

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி?

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் மற்றும் மருமகன் குறித்து சர்ச்சையான வகையில் பேசுவது போல ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த … Read more

கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரானாவால் மாரடைப்பு! மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை. கொரானா என்ற தொற்று கடந்த நான்கு வருடங்களாக மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதன் வீரியத்தை கட்டுபடுத்த முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2021 வரை உச்சத்தில் இருந்த கொரானா தொற்று, அரசுகளின் பெரும்பாலான முயற்சியினால் கட்டுபடுத்தபட்டு வந்தாலும், இந்த பெருந்தொற்றானது மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்கி உள்ளது. … Read more

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை!

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை!

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சசிகுமாரின் பெற்றோர் தங்களது மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்து பெண் … Read more

அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு!

பிடிஆர் ஆடியோ பெறும் பரபரப்பில் தமிழக அரசியல் களம்

அண்ணாமலை வெளியிட்ட இரண்டாவது ஆடியோ! திமுகவில் பரபரப்பு. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருகிறார். திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு அது தொடார்பாக சிபிஐயிடம் புகார் அளிக்கவுள்ளதாக கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். … Read more

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் ஊழல்! அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு. அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி பல்வேறு விவரங்களில் முறைகேடுகள் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவித்து உள்ளது. ஒரே ஐபி முகவரியில் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் டெண்டருக்கு … Read more