ஒரே கோவிலில் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கடவுள்கள்: பிரபல நடிகரின் முயற்சி

இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவவர்கள் வழிபடும் வகையில் மூன்று கடவுள்களையும் கொண்ட கோயில் ஒன்றை கட்டும் முயற்சியில் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஈடுபட்டுள்ளார் இந்த முயற்சி ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது உண்மையான மதச்சார்பின்மை என்றால் என்ன என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த கோவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் உலகிலேயே முதல் முறையாக இந்து முஸ்லிம் கிறிஸ்டின் கோயில் ஒரே இடத்தில் இருக்கும் அதிசயம் நடக்கும் … Read more

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு

திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு நாடக காதல் மற்றும் ஆணவக் கொலைகளின் பின்னணி என்ன? அதன் பின்னால் நடக்கும் அரசியல் என்ன என்பது பற்றி வட சென்னையில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நடத்த முறைகேடான பதிவு திருமண வழக்கை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் திரௌபதி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் … Read more

இரும்பு ஸ்கேலால் அடித்த ஆசிரியர்: பார்வை பறிபோய் பரிதாப நிலையில் மாணவர், சென்னையில் பரபரப்பு

ஆசிரியர்கள் சிலர் மாணவர்களை கண்மூடித்தனமாக அடிப்பதால் மாணவர்களுக்கு உயிரிழப்பு உட்பட பல விபரீதங்கள் ஏற்பட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது நாடு முழுவதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த நிலையில் சென்னை அரசு பள்ளியில் இரும்பு ஸ்கேலால் மாணவர் ஒருவரை பின்மண்டையில் ஆசிரியர் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து மயக்கமடைந்த அந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் மருத்துவர்கள் தெரிவித்த தகவலின்படி இரும்பு ஸ்கேலால் அடிபட்ட மாணவரின் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் … Read more

சென்னையில் திருமணமான இளம் நடிகை திடீர் தற்கொலை! யார் காரணம்?

சென்னையில் 23 வயது இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழ் திரைப் படங்களில் துணை நடிகையாக இருந்து வரும் பத்மஜா என்ற இளம்பெண் கணவரை பிரிந்து தனியாக திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றதால் வீட்டின் உரிமையாளர் உடனடியாக பத்மஜாவிடம் வீட்டை காலி செய்யும்படி கூறியிருக்கிறார் இதனால் அதிர்ச்சி அடைந்த பத்மஜா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து … Read more

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ?

மக்களை முத்தம் கொடுக்காதீர்கள் என சொன்ன அரசு: காரணம் கொரோனா வைரஸா ? கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள பிரான்ஸ் நாட்டில் மக்கள் ஒருவருக்கு முத்தம் கொடுத்துக் கொள்ள கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2800 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் … Read more

கொரானோ வைரஸ்: பலி எண்ணிக்கை 3,000ஆக உயர்ந்ததால் அதிர்ச்சி

சீனாவில் கடந்த சில வாரங்களாக கொரானோ வைரஸ் தாக்குதல் அதிகம் இருந்து வரும் நிலையில் இந்த வைரஸால் பலியாகி வரும் நபர்களின் எண்ணிக்கை தினமும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது இந்த நிலையில் இதுவரை கொரானோ வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2912 இருந்த நிலையில் தற்போது 3010 என 3000க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது நேற்று ஒரே நாளில் 98 பேர் கொரானோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மரணம் அடைந்தனர் என்பது … Read more

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் !

இளம் நகைச்சுவை நடிகருக்கு பக்கவாதம்.. அள்ளிக்கொடுத்த நெட்டிசன்கள் ! இளம் நகைச்சுவை நடிகரான லோகேஷ் பாப் என்பவருக்கு கடந்த வாரம் பக்கவாத நோய் தாக்கப்பட இப்போது அவருக்கான சிகிச்சைக்குப் பணம் கிடைத்துள்ளது. நகைச்சுவை தொலைக்காட்சியான ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ’மொக்க ஆஃப் த டே’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சி. இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நகைச்சுவையாக நடத்தி வருபவர்கள் லோகேஷ் பாப் மற்றும் குட்டி கோபி. இந்த தொடரின் பிரபலத்தால் நடிகர் லோகேஷ் பாப்க்கு ’நானும் … Read more

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு.

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறை இல்லை – கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் சமீப காலமாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவும் மத்திய அரசுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இரண்டு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்த மொழிப்பாடம் தற்போது ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐந்தாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனை … Read more

டெஸ்ட்டிலும் வொயிட்வாஷ் ஆன இந்தியா – நியுசிலாந்து அணி அபார வெற்றி !

டெஸ்ட்டிலும் வொயிட்வாஷ் ஆன இந்தியா – நியுசிலாந்து அணி அபார வெற்றி ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட்டிலும் இந்தியா தோற்று வொயிட்வாஷ் ஆகியுள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more

திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு: அதிர்ச்சியில் உதயநிதி?

திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்றுமுன்னர் மாநிலங்களவை திமுக வேட்பாளர்களை அறிவித்தார். ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் மீண்டும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் புதிதாக அந்தியூர் செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அந்தியூர் தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த அந்தியூர் செல்வராஜ், திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது திமுக இளைஞர் அணிக்கு இம்முறை எம்பி பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது இதை பிரசாந்த் … Read more