300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்!

Government order to kill 300 pigs! The risk of spreading a new infection next!

300 பன்றிகளை கொல்ல அரசு உத்தரவு! அடுத்ததாக புதிய தொற்று பரவும் அபாயம்! தற்பொழுது தான் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குரங்கு அம்மை இந்தியாவில் காலடி எடுத்து வைத்து பரவி வருவதாக கூறினார். இது முடிவதற்குள்ளேயே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தற்பொழுது பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் வயநாடு என்ற மாவட்டத்தில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் தொடர்ந்து உயிரிழந்து வந்தது. சந்தேகம் அடைந்து உயர்ந்த பன்றிகளின் மாதிரிகளை … Read more

ரயில் பரிசோதகர்களுக்கு குட் நியூஸ்! வேலையை சுலபமாக்கிய சேலம் ரயில்வே கோட்டம்!

Good news for train inspectors! Salem railway line made work easy!

ரயில் பரிசோதகர்களுக்கு குட் நியூஸ்! வேலையை சுலபமாக்கிய சேலம் ரயில்வே கோட்டம்! தற்போது பேருந்தில் பயணிப்பதை விட ரயில் பயணம் செய்யும் கட்டணம் குறைவு என்பதால் அனைவரும் ரயில் பயணத்திற்கு மாறி உள்ளனர். அதிக ரன் பயணிகள் பயணிப்பதால் பயணச்சீட்டு பரிசோதிப்பதில் சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு தற்போது கோவை டு சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் சேலம் இருந்து சென்னையில்லிருந்து  எழும்பூர் செல்லும்  விரைவு ரயில் ஆகியவற்றில் பணியாற்றும் ரயில் பயணச்சீட்டு பரிசோதனைகளுக்கு கையடக்க பரிசோதனை … Read more

முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்!

The boat in which the former Prime Minister was traveling capsized in the river. Shocking information released!

முன்னாள் முதல் மந்திரி பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்! தற்போது அனைத்து இடங்களிலும் மழை அதிக அளவில் பெய்த வண்ணம் உள்ளது. அவ்வகையில் ஆந்திர பிரதேசத்தில் கனமழை பெய்து வெல்ல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி மாவட்டங்களில் இந்த வெள்ளம் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் ஆளுநருக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயர்ந்த … Read more

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!

Such a problem for OPS! Munyandi's complaint of threatening to kill brother O Raja!

ஓபிஎஸ்ஸுக்கு இப்படியும் ஒரு சிக்கல்! தம்பி ஓ ராஜா கொலை மிரட்டல் முனியாண்டி கொடுத்த புகார்!  ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தங்கள் நிலத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும், பணத்தைக் கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் ஒருவர் புகார் அளித்துள்ளார்.ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையேயான மோதலால், இருதரப்பினரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் தம்பி ராஜா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு, கட்சியிலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியாக … Read more

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!..

It is reported that Ukraine and Russia are going to sign the grain export in the presence of the UN Secretary General!!..

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!.. உக்ரைன்-ரஷ்யா இருநாடுகளுக்கிடையேயான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இதனால் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்து வருகிறது. இதனை புதுப்பிக்கும் நோக்கில் தானே ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்கிரனும் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற  தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில் பல மாதங்களாக தானே ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது … Read more

இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு!

There are no separate schools for boys and girls in this state! The government's new order!

இந்த மாநிலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குதனி தனி பள்ளிகள் இல்லை! அரசின் புதிய உத்தரவு! கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பொதுகல்வி இயக்குனர் உள்ளிட்டோர் குழந்தைகள் உரிமைய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்தியாவில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் அரசு மகளிர் பள்ளிகள் மற்றும் அரசு ஆண்கள் பள்ளிகள் என இரண்டு பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. கேரளாவில் மொத்தம் 280 பெண்கள் பள்ளிகளும் 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் ஆண்கள் மற்றும் … Read more

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன!

Petition for unmarried woman abortion! What is the order of the Supreme Court!

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன! மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பி ஏ படிப்பு படித்து வரும் நிலையில் திருமணம் ஆகாத நிலையில்  கருவுற்ற நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி தான் கருவுற்று இருப்பது தனக்குமெனவேதனை ஏற்படுத்துவதாகவும் தற்போது நான் தயார்வதற்கு மனதளவில் தயாராகவில்லை எனவும் கூறி இந்த கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்காக அனுமதிக்கோரி மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை  … Read more

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்!

The thieves broke the bill in the temple! The police are looking for the Internet!

கோவில்  உண்டியல் உடைத்து திருடர்கள் கைவரிசை! வலைவீசி தேடிவரும் போலீஸ்! தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சில்வார் பட்டி நாகம்பட்டி உள்ள வீருசின்னம்மாள், வீர நாகம்மாள் கோவிலில்  நேற்று இரவில் மர்ம  நபர்கள் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த ரூ 5000 பணம் மற்றும் குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து  சில்வார் பட்டி பகுதியில் அடிக்கடி கோவிலில் உண்டியல் மற்றும் பிற பொருட்கள் தொடர்ந்து திருடப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  இதனால் … Read more

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Tribal people are celebrating the victory of Draupadi Murmu in a big way across the country!!

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் கொட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் கொட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்!

“ரோட்டில் வைத்து மொத்த கோபத்தையும் காட்டிய நடிகை…” சிக்கிய பயில்வான் ரங்கநாதன்! பயில்வான் ரங்கநாதனை சாலையில் வைத்து திட்டி தீர்த்துள்ளார் நடிகை ரேகா நாயர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளார். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான். இந்த படத்துக்கு ஏ ஆர் … Read more