இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..!

இதை நெற்றி பொட்டில் வைத்தால் வெற்றி நிச்சயம்..! வாழ்வில் நாம் எண்ணிய விஷயத்தில் வெற்றியை ருசிப்பது என்பது சிறப்பான விஷயம். ஆனால் தீய சக்திகளால் அவை தடைபட்டு போய்விடும். நாம் எண்ணிய காரியங்களில் வெற்றி, முன்னேற்றம் காண 3 பொருட்கள் கொண்ட விபூதி தயாரித்து நெற்றியில் பட்டை அல்லது பொட்டு வைத்துக் கொண்டு வெளியில் செல்லவும். இந்த விபூதி தீய சக்திகளை நெருங்க விடமால் பார்த்துக் கொள்ளும். தேவையான பொருட்கள்: *வேப்பிலை *வெட்டி வேர் *விபூதி ஒரு … Read more

லட்சக் கடனும் அடைந்து போக.. இந்த வழிகளை பின்பற்றவும்!

லட்சக் கடனும் அடைந்து போக.. இந்த வழிகளை பின்பற்றவும்! அவசரத் தேவைக்காக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள்.. இதை பின்பற்றினால் சில மாதங்களில் கடனை அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். ஒரு சிலர் கடனை திருப்பிக் கொடுக்க தங்களிடம் உள்ள நகை, சொத்துக்களை விற்பார்கள். அவ்வாறு செய்யாமல் கடனை அடைக்க எளிய வழிகள்… வாங்கிய கடன்கள் குறித்த குறித்து எழுதவும். எவ்வளவு கடன் வாங்கி இருக்கோம். வட்டி எவ்வளவு. எத்தனை மாதத்தில் … Read more

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை! நல்ல நேரம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஒருவருக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இந்த நல்ல நேரம் தங்களுக்கு ஆரம்பம் ஆகப் போகிறது என்பதை உணர்ந்தும் சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் காரணம் இன்றி கருப்பு எறும்பு கூட்டம் தென்பட்டால் தங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம். பண வரவு … Read more

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..!

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்..! வாழ்வில் எதிர்மறை எண்ணங்கள், வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய கண் திருஷ்டியால் பல குடும்பங்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறது. நம் முன்னேற்றத்தை கண்டு பிறர் படும் பொறாமையே கண் திருஷ்டி… இந்த கண் திருஷ்டியில் இருந்து விடுபட நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ. 1)வெண் கடுகு 2)மிளகு 3)எலுமிச்சம் பழம் ஒரு கிண்ணத்தில் வெண் கடுகை முக்கால் பங்கு நிரப்பிக் கொள்ளவும். அடுத்து 10 மிளகை … Read more

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்!

குலதெய்வ பூஜை இந்த கிழமையில் செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும்! தலைமுறையை காக்கும் குலதெய்வத்தை மகிழ்விக்க அவரின் அருளை பெற வீட்டில் குலதெய்வ பூஜை வரம் ஒருமுறை செய்து வர வேண்டும். அவரவர் குலதெய்வத்தை பொறுத்து இந்த பூஜையை எந்த நாளில் செய்யலாம்… என்று தெரிந்து கொள்ளுங்கள். ஐயனார், பெரியாண்டிச்சி, முனியப்பன், சிவன், இருசாயி, ஒண்டி வீரன் என்று அவரவருக்கென்று குலதெய்வம் இருக்கும். இதில் ஐயனார், முனியப்பன் என்று காவல் தெய்வங்களை… குலதெய்வமாக கொண்டவர்கள் சனிக்கிழமை … Read more

பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!

பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்! ஒருவர் பணத்தை வேகமாக சேமிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் கடன் இருக்கக் கூடாது. கடன் பட்டவர்கள் கடனை அடைக்காமல் சேமிப்பை தொடங்குவதால் எந்த பயனும் இருக்காது. எனவே முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர் எதிர்கால சேமிப்பை தொடங்குங்கள். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களால் பணத்தை விரைந்து சேமிக்க முடியும். குடி பழக்கம், புகை பழக்கம், தேவையில்லா செலவு செய்பவர்களால் பணத்தை ஒருபோதும் சேமிக்க முடியாது. … Read more

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..!

தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை கொடுக்கும் வெள்ளிக்கிழமை வழிபாடு..! திருமணமான பெண்கள் அனைவருக்கும் தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்காக பல பூஜை, பரிகாரங்கள் செய்வதும் உண்டு. ஆனால் வெள்ளிக்கிழமை அன்று செய்யக் கூடிய தீர்க்க சுமங்கலி பூஜை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த பூஜை தை மாதம் வெள்ளிக் கிழமை அன்று செய்யப்படும் ஒன்றாகும். இந்த பூஜையை மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிளவ்ஸ் பிட், மஞ்சள், … Read more

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்!

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு.. இந்த நோய் தான் ஏற்படும்..! அதற்கு பரிகாரம்! 1)மேஷம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சைனஸ், ஒற்றை தலைவலி, பல் வலி, ஆஸ்துமா, இதய நோய், பைல்ஸ், அண்மை குறைபாடு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும். இவர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் இந்த நோய் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். 2)ரிஷபம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொண்டை பாதிப்பு, சர்க்கரை வியாதி, சளி தொல்லை, கருப்பை கோளாறு, தோல் வியாதி, காய்ச்சல் … Read more

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..!

கந்துவட்டி கடன் தொல்லையில் இருந்து விடுபட நவதானிய பரிகாரம் செய்யுங்கள்..! கடன் இல்லாத வாழ்க்கையை வாழும் நபர்கள் மிக மிகக் குறைவு. கல்யாணம், காது குத்து, நல்லது கெட்டது என்று எதற்கும் கடன் வாங்கி செய்யும் நிலை தான் எங்கு பார்த்தாலும்… அதிலும் பேங்க்கில் கடன் வாங்குவது எளிதற்ற காரியம் என்பதினால்… சுலபமாக கிடைக்க கூடிய கந்துவட்டி கடனை வாங்கி விடும் மக்கள் அதை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். கந்து வட்டி, நாள் வட்டி, வார … Read more

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..!

குலதெய்வம் உங்கள் வீட்டிற்கு இந்த வடிவில் கூட வருவார்..! நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு இருந்து வருகிறது. அவரவர் குலதெய்வத்திற்கு அடுத்த மற்ற தெய்வங்கள். நம் குலத்தை காக்கும் கடவுள் சில ரூபங்கள் மூலம் நம் வீட்டிற்கு வரும். அதை சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஒரு சுப நிகழ்ச்சி பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம் குடும்பத்தை சாராத குழந்தை.. பக்கத்து வீட்டு குழந்தை, உறவினர் குழந்தை வீட்டிற்குள் ஓடி … Read more