தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது!!

தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் செம்பருத்தி பூ எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள் என்னென்ன அதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூவை தலைக்கு விதவிதமாக பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவை அரைத்து அதை தலையில் தேய்க்கலாம். அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். எண்ணெய் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம். செம்பருத்தி பூ டீ தயார் … Read more

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்!

முகம் ஜொலிக்க அரிசிமாவை இவ்வாறு பயன்படுத்துங்கள்! நம்முடைய முகம் ஜொலிக்க வேண்டும் என்றால் அரிசிமாவை நாம் பயன்படுத்தலாம். அதாவது அரிசிமாவுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் பொழுது நமது முகம் ஜொலிக்கத் தொடங்கும். பளபளப்பாக மாறும். நாம் அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தும் பொழுதே நமது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துவது போல நாம் முகத்திற்கு … Read more

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!!

நரை முடி பிரச்சனை? இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருகருனு மாறிடும்!! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும். இளநரை உருவாகக் காரணம்:- *ஊட்டச்சத்து இல்ல உணவு *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல் *முறையற்ற தூக்கம் *மன அழுத்தம் நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை … Read more

இதை தடவினால் 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளரும்!! நம்புங்க.. அனுபவ உண்மை!!

இதை தடவினால் 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளரும்!! நம்புங்க.. அனுபவ உண்மை!! குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்க பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழத் தொடங்கும். தலை முடி உதிரக் காரணம்:- *பொடுகு *தலை அரிப்பு *உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் *இரத்த சோகை … Read more

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

முகத்தை வெள்ளையாக்கும் கேழ்வரகு ஃபேஸ்பேக்! இதை எவ்வாறு பயன்படுத்துவது முகத்தை வெள்ளையாக பளபளப்பாக மாற்ற கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். கேழ்வரகை முகத்திற்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் பொழுது சருமத்தில் உள்ள துளைகளுக்குள் ஆழமாகச் சென்று துளைகளை சுத்தப்படுத்துகின்றது. சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தை பளபளப்பாக மாற்றும். இந்த கேழ்வரகு ஃபேஸ்பேக் எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். கேழ்வரகு ஃபேஸ்பேக் செய்ய தேவையான பொருட்கள்… … Read more

கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!

கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும். முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், மன அழுத்தம், … Read more

இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் 2 மணி நேரத்தில் நரை முடியும் அனைத்தும் கருப்பாக மாறிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்தினால் 2 மணி நேரத்தில் நரை முடியும் அனைத்தும் கருப்பாக மாறிடும்!! நம்புங்க அனுபவ உண்மை!! இன்றைய காலத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் … Read more

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

முகம் பொலிவு பெற “அரசி மாவு + பால்” போதும்!! அப்புறம் நடக்குற அதிசயத்தை நீங்களே பாருங்கள்!! நம் அனைவருக்கு முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை அஇருக்கும். இதற்கு சாதம் வடித்த கஞ்சியில் அரிசி மாவு மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினால் போதும். நுண்ணிய சுருக்கங்களை போக்கி சருமத்தை இறுகி இளமையான தோற்றத்தை கொடுக்கும். தேவையான பொருட்கள்:- *கஞ்சி தண்ணீர் – 1 கப் *அரிசி மாவு – 2 தேக்கரண்டி *பால் … Read more

பேன் தொல்லை? அப்போ வீட்டு வைத்தியத்தை கையில் எடுங்கள்.. ஒரே நாளில் தீர்வு காணுங்கள்!!

பேன் தொல்லை? அப்போ வீட்டு வைத்தியத்தை கையில் எடுங்கள்.. ஒரே நாளில் தீர்வு காணுங்கள்!! தலை முடிகளை மிகவும் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும். ஒருவேளை பராமரிக்க தவறினால் நிச்சயம் பேன்,பொடுகு, அரிப்பு உள்ளிட பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்ற முடியும் கொட்டும் சூழல் ஏற்பட்டு விடும். நாம் வாழ்க்கையில் ஒரு முறையாவது பேன் பாதிப்பை சந்தித்து இருப்போம். இந்த பேன்கள் மண்டையில் இருக்கும் அழுக்கு மற்றும் ரத்தத்தை உறிந்து உயிர் வாழும் தன்மையை கொண்டிருக்கிறது. இதை நம் தலைகளில் … Read more

வெள்ளை முடி பிரச்சனை? அப்போ இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் பலன் கிடைக்கும்!!

வெள்ளை முடி பிரச்சனை? அப்போ இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள்!! ஒரே நாளில் பலன் கிடைக்கும்!! இன்றைய நவீன கால வாழ்க்கைச் சூழலில் சிறியவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை வருவது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம். இந்த இளநரையை சரி செய்ய கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தும் முடிவை கை விட்டு இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி முடியை … Read more