அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!

Order for Govt and Govt Aided Schools!! Information about admission!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!! தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை அடுத்து விஜயதசமி அன்று அவரவர் பிள்ளைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்ப்பர். ஏனென்றால் அந்நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதால் நல்ல அறிவுடன் குழந்தைகள் படிப்பர் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் இன்று பள்ளியில் சேரும் குழந்தைகள் அனைவரையும் முதன் முதலில் மஞ்சள் அரிசியில் தமிழ் உயிர் எழுத்துக்களை எழுத வைப்பர். பின்பு கல்வியை தொடங்குவர். அந்த … Read more

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்!

the-incident-at-the-restaurant-the-staff-put-acid-instead-of-water-2-children-are-worried

உணவகத்தில் நடந்த அசம்பாவிதம்! தண்ணீருக்கு பதில் ஆசிட்யை வைத்த ஊழியர்கள் 2 குழந்தைகள் கவலைக்கிடம்! பாகிஸ்தான் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் தேதி முஹம்மது அடில் என்பவர் அவருடைய குடுபத்துடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பொயட் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் முகமது அடிலின் இரண்டரை வயது குழந்தை தண்ணீர் என நினைத்து ஆசிட்டை பருகியுள்ளார்.அதனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த … Read more

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கும் எதிரானதா? உண்மையை உடைத்த ஸ்டாலின்!! திமுக தேர்தல் அறிக்கையில் வடலூர் வள்ளலாருக்கு சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இன்று வள்ளலார் முப்பெரும் விழாவை,இந்து சமய அறநிலை துறை சார்பில் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் பேசிய அவர், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக திமுக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பிறந்தநாளையும் சமூக நீதி நாளாகவும், … Read more

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்!

Cell phone use is prohibited in this place! The management gave a check to the employees!

இனி இந்த இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை! ஊழியர்களுக்கு செக் வைத்த நிர்வாகம்! புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தினம்தோறும் ஏராளமான வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர்.அவர்களை பற்றி விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.அதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. அதனால் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளிநோயாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் வரும் 16 ஆம் தேதி முதல் பணி நேரத்தில் … Read more

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர்  மருத்துவமனைகளில் ஆய்வு!  வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை திட்ட பணிகளை தொடக்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சரான துரைமுருகன் அவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் இருவரும் 10 அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடத்தினார். பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது அங்கு இருந்த பொதுமக்கள் அமைச்சர் துறைமுருகனிடம் புகார்களை முன் வைத்தனர். முதியவர் ஒருவர், இங்கு மருத்துவர்கள் மக்களை அலைக்கழிப்பதாகவும், முறையான பதில்களையும் … Read more

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Drop the lawsuits against us! AIADMK ex-ministers negotiating with DMK!! Shocking information that came out!!

எங்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்யுங்கள்! திமுகவுடன் பேரம் பேசும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஜே சி டி பிரபாகரன் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி தான் தற்பொழுது அரசியல் சுற்றுவட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுக செய்த ஊழல்களை வெளியே கொண்டு வருவோம் என கூறியது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் … Read more

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை!

The cruelty of Tamil women abroad! Request to the husband and daughter of the Prime Minister!

வெளிநாட்டில் தமிழ் பெண்ணிற்கு நேர்ந்து வரும் கொடுமை! கணவர் மற்றும் மகள் முதல்வரிடம் கோரிக்கை! சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா(37).இவருடைய கணவர்  ஜேம்ஸ் பால்.இவர்களுக்கு  கொரோனா காலகட்டத்தில் நான்கு லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.அதனால் கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கடன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இந்நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும்  வேலை இருகின்றது.அந்த வேலைக்கு சேர வேண்டும் என்றால் ,மருத்துவ பரிசோதனைக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது எனவும் புவனாவிடம் கூறியுள்ளார். அதனையடுத்து … Read more

Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை!

Breaking: Two months pregnant before marriage! The famous actress who registered marriage immediately!

Breaking: திருமணத்திற்கு முன்பே இரண்டு மாத கர்ப்பம்! உடனே ரிஜிஸ்டர் மேரெஜ் செய்த பிரபல நடிகை! சின்னத்திரையில் பல நெடுந்தொடர் நாடகங்களில் நடித்து வந்தவர் தான் திவ்யா. இவர் கேளடி கண்மணி, மகராசி,செல்வந்தி, செல்லம்மா ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். அப்போது அதே தொடரில் கதாநாயகனாக நடித்து வந்த அரணவ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. பின்பு ஐந்தாண்டு காலம் திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதர் இல் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்ந்து … Read more

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

DMK leader is responsible for my death!! The ruling party tied the hands of the police with the power of government!

என் சாவுக்கு திமுக பிரமுகர் தான் காரணம்!! ஆட்சி அதிகாரத்தால் காவல்துறை கைகளை கட்டிப்போட்ட ஆளும் கட்சி! கண்டனம் தெரிவிக்கும் பாஜக! புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெண் மீது பொய் வழக்கு போட்ட காரணத்தினால்,அவமானம் தாங்க முடியாமல் அப்பெண் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமார் என்பவர் உடன் கோகிலாவிற்கு நடைபாதை பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து கோகிலா மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். … Read more

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்!

இந்த நான்கு நகரங்களுக்கு மட்டும் 5ஜி சேவை! ஜியோ நிறுவனம் வெளியிட்ட தகவல்! கடந்த ஒன்றாம் தேதி டெல்லி பிரகதி மைதானத்தில் நடைப்பெற்ற ஆறாவது இந்திய கைப்பேசி மாநாட்டை மோடி  தொடங்கி வைத்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐஐடிகள் ,பெங்களூர் விஞ்ஞான தொழில்நுட்ப நிறுவனம் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் நிறுவனமானது சமீர் போன்றவைகள்  தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.அதன் பிறகு 5ஜி சேவை அளிக்க முடிவு செய்யப்பட்டது. 5ஜி சேவை நாட்டின் முக்கிய  நகரங்களில் … Read more