இந்தியாவில் மள மளவென சரியும் நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 3,011 பேர் நோய் தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 4,45,97,498 என அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,301 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,40,32,671 என அதிகரித்துள்ளது. தற்சமயம் 36,126 பேர் மருத்துவமனையில் … Read more

6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

6மாநிலங்களில் காலியாக இருக்கின்ற 7 சட்டசபை தொகுதிகளுக்கும் நவம்பர் மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நிறைய பல நவம்பர் மாதம் 6ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வமான அரசு அறிக்கை அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் எனவும், தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும் … Read more

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

வானொலியில் தமிழ் நிகழ்சிகள் ரத்து குறித்து கண்டனம்!! பிரசார் பாரதி நிறுவனத்திற்கு பாமக நிறுவரின் எச்சரிக்கை!! மத்திய அரசு ஹிந்தியை முதல் மொழியாக மாற்றுவதில் அதிக பங்காற்றி வருகிறது. அந்த வகையில் கல்வியில் தொடங்கி கலாச்சாரம் வரை ஹிந்தியை எந்த வகைகளில் எல்லாம் மக்களிடம் திணிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பாடுகளை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், தற்பொழுது வானொலிகள் மூலமாக ஹிந்தியை திணிக்க முற்படுவது நியாயமற்றது, என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் … Read more

தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

A fire accident in a private bank! Sensational incident!

தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்! ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்டுசாலை பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.அதனை அறிந்த வங்கி காவலாளி உழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.மேலும் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.இந்த தீ … Read more

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு!

Pity what happened to the student who went to play in the lake with his friends! Excitement in Salem!

நண்பர்களுடன் ஏரியில் விளையாட சென்ற மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சேலத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலு.இவருடைய மகன் கபிசேனா.இவர் கருப்பூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக படகில் சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியின் மையப்பகுதியில் சென்று படகில்லிருந்து  ஏரியில் குதித்து விளையாடி கொண்டிருந்தனர்.நண்பர்கள் விளையாடுவதை கண்டு ஏற்பட்ட … Read more

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!!

Calling Rajaraja Chola a Hindu is disgusting!! Seeman's Bagheer interview!!

ராஜராஜ சோழனை இந்து என்று சொல்வது கேவலமானது!! சீமானின் பகீர் பேட்டி!! மா.பொ சிவஞானம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு சீமான் மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில் ஒருவர், இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ராஜராஜ சோழனை இந்து அரசனாக பேசியது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு சீமான் கூறியதாவது, வெற்றிமாறன் சொன்னதில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் … Read more

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

The boy drank acid in the soft drink! The disaster caused by the game of fellow students!

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுக்கும்பல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.இவருடைய மனைவி சோபியா.இவர்களின் மூத்த மகன் அஸ்வின் இவர்  கன்னியாகுமரி மாவட்டம் ,குழித்துறை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்  சக மாணவர் கொடுத்த குளிர் பானத்தை குடித்துள்ளார்.அந்த குளிர் பானத்தை … Read more

கிராம சபை கூட்டத்தில் குறைகளை தெரிவித்த பொதுமக்கள்! நைசாக நழுவிய அமைச்சர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய கவுன்சிலர், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. ஆகவே கூட்டம் முடிவதற்கு முன்பாகவே வேறு கிராம சபை கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துவிட்டு அமைச்சர் பாதியிலேயே நழுவியதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட … Read more

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக உள்ளன என்றாலும் அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகுந்து சில முக்கிய … Read more

எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயகத்தையும் மறந்து சர்வாதிகாரியை போல செயல்படுகிறார்! முன்னாள் எம்எல்ஏ போர்க்கொடி!

அதிமுகவில் எப்போது பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு குறைய தொடங்கி சட்டசபை உறுப்பினர்கள் முதல் சாதாரண கிளை செயலாளர் வரை அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்ப தொடங்கினார்களோ அந்த நொடியிலிருந்து பன்னீர்செல்வம் சசிகலாவின் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பினார். இதனால் சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பல இடங்களில் கருத்தை தெரிவித்து வந்தார்கள் அதாவது எடப்பாடி பழனிச்சாமி துரோகி என்றும் பன்னீர்செல்வம் விசுவாசி என்றும் தெரிவித்தார்கள். ஆனால் சசிகலா தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த … Read more