6வது முறையாக வர்த்தக சிலிண்டரின் விலை குறைந்தது! இதோ அதன் முழு விவரம்!

கேஸ் சிலிண்டருக்கான விலை மறுபடியும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் 6வது முறையாக வர்த்தக சிலிண்டர்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் உண்டாகும் மாற்றம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரஷ்யா மற்றும் உக்ரைன் … Read more

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!! இந்தியாவில் சென்னை,மும்பை, ஹைதராபாத்,டெல்லி உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் ஏர்டெல் தனது 5g சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.முதன் முதலில் இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த 5G சேவையின் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும்,கட்டணம் நிர்ணயிக்கப்படும் வரை 4ஜிக் சேவைக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும் மார்ச் 2024 ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 5 ஜி … Read more

Alert: இன்றே இதற்கு கடைசி நாள்!!

Alert: இன்றே இதற்கு கடைசி நாள்!! இந்த ஆண்டிற்கான 2022 -2023-கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப திருத்தம் மற்றும் விண்ணப்ப நகல் பெற கால அவகாசம் மூன்று நாட்கள் நீட்டிப்பு. இந்த ஆண்டிற்கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கால்நடை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய, மற்றும் சான்றிதழ் நகல் பதிவேற்றம் செய்ய … Read more

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி!

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி! டெல்லியில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரெயிலில் கேசவன் மற்றும் அவரது மனைவி தயா பயணம் செய்தனர். பயணத்தின் போது ரெயில், உத்தரபிரதேசத்தில் மதுரா அருகே சென்று கொண்டிருந்த போது கேசவனுக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் மதுரா ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி கேசவனை கீழே இறக்கினர். அப்போது கேசவனுக்கு மூச்சு … Read more

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!!

இனி போனில் ஹலோ சொல்லக்கூடாது:! அரசின் வித்தியாசமான உத்தரவு!! அரசு ஊழியர்கள் தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்று அரசு வித்தியாசமான ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஆம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அரசு சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதுஎன்னவென்றால் இனி அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும்,தங்களது தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் பொழுது ஹலோ சொல்லக்கூடாது என்றும் மாறாக வந்தே மாதரம் என்ற வார்த்தையை சொல்லி பேச்சினை … Read more

ரயில்வே வாரியத்தில் 3000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், வயர் மேன், பெயிண்டர் போன்ற பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுனருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டிருக்கிறது. ஆர்வமும், தகுதியும் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். நிறுவனம் கிழக்கு மத்திய ரயில்வே – Eastern Railway பணி விவரம் பழகுநர்களுக்கு பயிற்சி யார் விண்ணப்பிக்கலாம்? எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அறிவிக்கை Notice No.RRC-ER/Act Apprentices/2022-23 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 3115 வயதுக்கான தகுதி விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் … Read more

உங்கள் ரூபாய் நோட்டு செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!!

உங்கள் ரூபாய் நோட்டு செல்லவில்லையா? அல்லது கிழிந்துவிட்டதா? இனி கவலை வேண்டாம்!! RBI -ன் அசத்தல் அறிவிப்பு!! அழுக்கு படிந்த பழைய நோட்டுகள்,சேதம் அடைந்த நோட்டுகள் போன்ற செல்லாத நோட்டுகளை இனி அனைத்து வங்கிகளிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முன்பெல்லாம் செல்லாத நோட்டுகள் வங்கிகளில் மாற்றப்பட வேண்டுமென்றால் அந்த நோட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் எண்களில் எந்தவித சேதமும் அடையாமல் இருந்தால்தான் அந்த நோட்டு வங்கி தாரர்களிடமிருந்து மாற்றித் தரப்பட்டது.ஆனால் இந்த விதியை … Read more

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் – அதிருப்தியில் திமுகவினர்

Minister Ponmudi

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி! நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் – அதிருப்தியில் திமுகவினர் திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை ஒருவழியாக சில கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றியுள்ளனர். பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, நீட் விலக்கு உள்ளிட்ட வாக்குறுதிகள் குறித்து எதுவும் செய்யவில்லை என்றாலும் இலவச பேருந்து பயணத்தால் பெண்கள் மத்தியில் ஓரளவு நல்ல பெயர் ஏற்பட்டுள்ளது. இதை கெடுக்கும் விதமாக திமுக அமைச்சர்களே பேசி வருவது அக்கட்சியினர் … Read more

2.3 லட்ச இந்தியர்களின் அக்கவுண்டை முடக்கிய whatsapp!

வாட்ஸ்அப் ஆனது ஆகஸ்ட் மாதத்தில் 2.3 இந்திய கணக்குகளை தடை செய்துள்ளது. அதில் ஒரு லட்சத்திற்கு அதிகமான கணக்குகள் அதன் பயனர்களிடம் இருந்து எந்த புகாரும் வராமலேயே தடை செய்யப்பட்டதாக செய்தி தளம் தெரிவித்துள்ளது. மாதத்தில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளது. “ஆகஸ்ட் 1, 2022 மற்றும் ஆகஸ்ட் 31, 2022 இடையே, 2,328,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. இவற்றில் 1,008,000 கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த புகாரும் வருவதற்கு … Read more

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!!

இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு:! எழுத்து தேர்வு இல்லை! நேர்முக தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்!! சென்னை இந்தியன் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. பணியிடம்: சென்னை இந்தியன் வங்கி பணியின் தன்மை: chief information security of officer (CISO) கல்வி தகுதி: இளங்கலை அல்லது முதுகலை பொறியியல் பட்டம். கடைசி நாள்: oct12-2022 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து … Read more