மக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Alert people! Bomb threat to bus station and railway station in this area!

மக்களே அலர்ட்! இந்த  பகுதியில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசியின் மூலம் மர்ம நபர்கள் தகவல் கொடுத்தனர்.அந்த தகவலின் ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் ,மணிக்கூண்டு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் உள்ள உடைமைகளை … Read more

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!!

Supreme Court, tantamount to rape, new order

மனைவியை கட்டாயப்படுத்தி ஆசைக்கு இணங்க வைக்க கூடாது!! கணவன்மார்களுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்!! இந்திய கருக்கலைப்பு சட்டத்தின் படி திருமணம் ஆன பெண் இருபது வாரங்களுக்குள் அவரின் சம்மதத்துடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதுவே பலாத்காரம்,கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் இதர மருத்துவ காரணங்களால் கருவுற்றிருந்தால் அவர்களுக்கு 24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது. அந்த வகையில் மணிபூரை சேர்ந்த இளம் பெண் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடைய ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். … Read more

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 

O Panneerselvam

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நேற்று பெய்த ஒரு மணி நேர மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் … Read more

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்!

a-government-bus-and-a-tata-magic-vehicle-collide-head-on-causing-an-accident-eight-people-admitted-to-the-hospital

ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஓட்டுனர் பலி! பரபரப்பு சம்பவம்! சேலம் மாவட்டம் ஓமலூர் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி.இவர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகின்றார்.இவர் பூசாரிப்பட்டியிலிருந்து நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்திற்கு மூன்று சக்கர ஆட்டோவில் பூ ஏற்றிக்கொண்டு குமாரபாளையத்தை நோக்கி சங்ககிரி அடுத்துள்ள பச்சம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஆட்டோவில் வந்த பூ வியாபாரி செல்வராணிக்கு  பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் ஆட்டோ ஓட்டுனர் மயில்சாமி … Read more

பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம் 

TTV Dhinakaran

பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம் தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ”நாங்கள் மட்டுமே உத்தமர்கள் என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுகவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் … Read more

இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு!

இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான்:! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு! சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் எரிவாயு வெளிச்சந்தைகளில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டினை விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி வருடத்திற்கு 15 சிலிண்டர்கள் தான் அதிகபட்சமாக எடுக்க முடியும் என்றும் அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் மட்டும்தான் எடுக்க முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் மானிய விலையில் … Read more

சென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள் 

Tamil Nadu Assembly

சென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள் சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் … Read more

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

Land fraud agent arrested with fake document! Police registered a case!

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு! மதுரையை சேர்ந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருடைய மகள் லலிதா.இவர் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் ஆயிரப்பேரியில் எனக்கு சொந்தமாக முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் … Read more

தமிழகத்தில் இன்று 8க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

இன்று முதல் வரும் 4ம் தேதி வரையில் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் … Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை:! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் 4, 5 தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடவிற்கும் நிலையில் நாளையிலிருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தின் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுப்பு விடப்படுவதாக … Read more