நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 … Read more

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!!

மக்களே உஷார்:! நிதி நிறுவனம் என்ற பெயரில் 25 லட்சம் மோசடி!! விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாக மக்களிடையே பணத்தை வசூலித்துவிட்டு கைவரிசை காட்டியதாக மக்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு யனிக் அசஸ்ட் புரோமோட்டர்ஸ் அண்டு எஸ்டேட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் மாத தவணையில் பணத்தை கட்டினால் அதிக வட்டியுடன் அசலை சேர்த்து தருவதாக திட்டம் ஒன்றினை அறிவித்தனர்.மேலும் மாதாந்திர … Read more

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!!

ஓலா ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு 135 ரூபாய் கட்டண உயர்வு:! அதிர்ச்சியில் மக்கள்!! ஓலா நிறுவனம்,ஆட்டோ மற்றும் டாக்ஸியின் பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் பெட்ரோல்,டீசலின் விலை உயர்ந்துள்ளதாலும்,ஓலா ஆட்டோ டாக்ஸி ஓட்டுநர்களின் கட்டணத்தை அதிகரிக்க வலியுறுத்தியதன் காரணமாக தற்போது பயணிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம்110 ரூபாயிலிருந்து 135 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ஐந்து கிலோ மீட்டருக்கு … Read more

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! அதிரடியில் இறங்கிய துரை வைகோ!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தொடர்பான மாமனிதன் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மதிமுக வின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் இடையே உரையாற்றிய துரை வைகோ, தலைவர் இந்த இயக்கத்திற்காக 25 வருடங்கள் உழைத்திருக்கிறார். இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக … Read more

தமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!!

தமிழக அரசே மருத்துவமனையை காணவில்லை:! கிணறை காணவில்லை என்ற வடிவேல் பாணியில் ஒட்டப்பட்ட போஸ்டர்!! கரூர் குளித்தலை பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டியதால் அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மாவட்டத்தின் முதல் பெரிய நகரத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு முன்பு அம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும் என்பது விதி.இந்நிலையில் கரூரில் அரசு கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு … Read more

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் திருமாவளவன்? பாஜக பகீர் குற்றச்சாட்டு!

கடந்த நான்கு தினங்களில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக இதுவரையில் இருவதற்கும் மேற்பட்ட மத அடிப்படை வாத இஸ்லாமியர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திருமாவளவன் தொடர்ந்து பாஜகவினரின் மீது குற்றம் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதுடன் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் முயற்சிதான் இது என்பது உறுதியாகிறது என பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்து இருப்பதாவது, பாஜகவை … Read more

என்.ஐ.ஏ சோதனை எதிரொலி! பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை!

பிஎஃப் ஐ எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது புது டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினை இல்லாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு உதவி வழங்குவதோடு பயிற்சி முகங்கள் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை 19 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது. … Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்! பாஜக பட்டியலின அணி தலைவர் குமுறல்!

தென்காசி தனித் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார் என சொல்லப்படுகிறது. அதோடு தனுஷ் குமாரை நிக்க வைத்தபடியே உரையாற்றினார் எனவும் சொல்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல அண்மையில் நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பொன்முடி திமுகவைச் சார்ந்த பட்டியலின ஒன்றிய பெண் தலைவரை காட்டி இதை பாரு … Read more

வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிக அளவில் இருக்கும்! வேளாண் பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

Northeast Monsoon will be above average! University of Agriculture Alert!

வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சராசரியை விட அதிக அளவில் பெய்யும் என்று வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பாக பருவமழை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனடிப்படையில் கோவை, அரியலூர், தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல் கரூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, பெரம்பலூர், சேலம், தஞ்சை, நாகை, திருச்சி, நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி, திருப்பூர், திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் சராசரி மழை அளவு … Read more

அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்!

அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! வட மாநிலங்களில் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத பெய்து வரும் மழையினால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் தாழ்வாக உள்ள பகுதிகளில் நீர் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டியுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான … Read more