நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!
நியாவிலைக்கடைகளில் 4000 காலி பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் சுமார் 4000 பணியாளர்களின் தேவை உள்ளது. மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும் பணியாளர்களின் தேவை உள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட ஆள் சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 … Read more