இன்று தென் ஆப்ப்ரிக்காவுடன் முதல் டி20 போட்டி… வெற்றிப்பாதை தொடருமா?

இன்று தென் ஆப்ப்ரிக்காவுடன் முதல் டி20 போட்டி… வெற்றிப்பாதை தொடருமா? இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது. புதன்கிழமை (இன்று) தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணி டெத் பவுலிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-1 … Read more

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:! ஷூவினால் ஏற்படும் விபத்து!!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:! ஷூவினால் ஏற்படும் விபத்து!! பொதுவாகவே வாகன ஓட்டிகளுக்கு சாலையில் எதிர்பாராத நிறைய ஆபத்துக்கள் உள்ளன.இதில் தற்போது நாம் காலில் அணியும் ஷீவினால் கூட விபத்துக்கள் நேரிடலாம் என்ற விழிப்புணர்வு செய்தி சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது நாம் காலில் அணிந்திருக்கும் ஷுவில் இருக்கும் லேஸ் (கயிர்) கியர் லிவரில் சிக்கினால் நாம் காலை கீழே ஊன்ற முடியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்ற விழிப்புணர்வு செய்தி … Read more

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!! பிரபல முன்னணி நடிகரான விஷாலின் வீட்டில் கற்கள் வீசி மர்ம நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பிரபல முன்னணி நடிகரான விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் குறித்து விஷாலின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் … Read more

சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் அடுத்தது என்ன செய்ய வேண்டும்?

தங்களிடம் உள்ள சொத்துக்களை அடக வைக்கவோ அல்லது விற்கவோ முயற்சித்தால் அதற்கான பத்திரம் தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. அசல் ஆவணங்கள் தொடங்காவிட்டால் சொத்து தொடர்பான எந்த பரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஏனென்றால் வங்கிகள் முதல் தனியார் வங்கி சாரான் நிதி நிறுவனங்கள் வரையில் எல்லாவற்றிற்குமே கடன் அடமானம் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள சொத்து தொடர்பான ஆவணங்கள் தேவை. ஆகவே சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எதிர்பாராத … Read more

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு!

அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் 22,000 ஊக்கத்தொகை:! அரசு அதிரடி உத்தரவு! தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் சுக பிரசவத்தை அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தெலுங்கானா அரசு சுகப்பிரசவத்தினையும் அரசு மருத்துவமனையில் பிரசவங்களையும் அதிகரிக்கும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஓர் இன்ப செய்தியினை வெளியிட்டுள்ளது. அதாவது அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும்,கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரசவத்திற்கு அதிகம் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் குழந்தை பெறுபவர்களுக்கு இரண்டு … Read more

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்!

வெறும் 100 ரூபாய்க்காக செய்யப்பட்ட கொடூர கொலை:! பரபரப்பு சம்பவம்! வெறும் நூறு ரூபாய் அதிகமாக சம்பளம் வாங்கியதால் அந் நபரை கொலை செய்த சக தொழிலாளிகள்!! கட்டுமான தொழிலாளியான, திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்த் என்பவர் வேளச்சேரியில் தங்கி கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார்.ஆனந்த் நன்றாக வேலை செய்வதாக கூறி அவரின் மேஸ்திரி அவருக்கு மற்றவர்களை விட கூடுதலாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ஆனந்தின் மீது கோபத்தில் இருந்த சக தொழிலாளிகளான பிரசாந்த், சீனிவாசன்,சக்திவேல் என்ற … Read more

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! அந்நிய நாட்டு மரமான சீமைக் கருவேல மரத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பை விதித்துள்ளது. அந்நிய நாட்டு மரமான சீமை கருவேல மரம் தமிழகத்தில் உள்ள ஏரிகளில் அதிக அளவில் படர்ந்து உள்ளன.இதனால் பல ஏரிகள் தண்ணீர் இன்றி வறட்சியாகவே காணப்படுகின்றன. இந்நிலையில் அரசு சார்பில் ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர்நீதிமன்றம் சீமை … Read more

பிளாஸ்டிகளுக்கு மாற்று பொருளை தயாரிக்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்று பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? தங்களுடைய வணிகத்தில் குறைந்து விலையில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களை அடையாளம் காண வேண்டுமா? அப்படி என்றால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கண்காட்சி மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி 

ToyBoy App for Boy Friend Rent

பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பரவலாக பார்க்கப்படும் பெங்களூரு, நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) ஏற்றுமதியாளராக அறியப்படுகிறது. ஆனால், டெக் சிட்டியில் தனித்து வாழ்வது எளிதல்ல என்பதும், அதன் சொந்த நன்மை தீமைகளும் உண்டு என்பதும் நகரத்தில் வாழும் மக்களுக்குத் தெரியும். பரபரப்பான வாழ்க்கை முறையால், பொறியாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நகரவாசிகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அரிதாகவே உள்ளது. அந்தவகையில் நீங்கள் … Read more