நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி

நேற்றைய போட்டியில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கோலி சமீபத்தில் பார்முக்கு திரும்பி வந்த விராட் கோலி தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆசியக் கோப்பை தொடரில் சதமடித்து மீண்டும் தன்னுடைய பார்முக்கு திரும்பிய கோலி, ஆஸி அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து … Read more

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது?

ஓவராக பேசிய இளம் வீரர்… களத்தை விட்டே அனுப்பிய அஜிங்க்யே ரஹானே… என்ன நடந்தது? துலிப் கோப்பை போட்டித் தொடரில் இந்தியா மேற்கு மற்றும் இந்தியா தெற்கு ஆகிய ஸோன்கள் மோதிக்கொண்டன. தென் மண்டலத்துக்கு எதிரான துலீப் டிராபி இறுதிப் போட்டியின் ஐந்தாவது நாளில் ஒழுக்கக் கேடாக நடந்துகொண்ட தனது அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே கூறியது கிரிக்கெட் உலகத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. ஜெய்ஸ்வால் பீல்டிங்கின் … Read more

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு!

“ரோஹித் என்னிடம் இதைதான் சொன்னார்…” வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கோலி பேச்சு! நேற்றைய போட்டியில் கடைசி வரை விளையாடி வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்த கோலி போட்டிக்கு பின்னர் பேசியது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவரது பேசில் “அதனால்தான் நான் 3 ஆவது இடத்தில்பேட்டிங் செய்கிறேன், எனது அனுபவத்தைப் பயன்படுத்தி அணிக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்டும். நான் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றேன், பின்னர் நான் ஜாம்பாவை அடித்து ஆட வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர் … Read more

கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா

கோலி, சூர்யகுமார் அபாரம்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – சாதனை வெற்றியோடு கோப்பையை வென்ற இந்தியா இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த டி 20 போட்டியில் இந்தியா த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி களமிறங்கிய ஆஸி. அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்களைக் … Read more

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு … Read more

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!!

பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்:! மாணவனை திட்டியதால் ஏற்பட்ட விபரீதம்!! திட்டியதால் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் சுட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது! உத்திரபிரதேசம் மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த குரீந்தர் சிங் என்னும் மாணவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.இவனுக்கும் பள்ளியில் படிக்கும் மற்றொரு சக மாணவனுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் குரீந்தர் சிங்கை பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் … Read more

“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!!

“வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க கூடாது” மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் வலியுறுத்தல்!! மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டு அறிக்கையில், தமிழகத்தில் பாஜக இ‌ந்து மு‌ன்ன‌ணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினார். எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாட நினைப்பவர்களை வன்மையாக எதிர்ப்பதாக அவர் கூறினார். மேலும் எந்த சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார். … Read more

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!!

நாளை வெகு விமர்சியாக தொடங்கவிருக்கும் தேசிகர் பிரம்மோற்சவம்:!! கடலூரை அடுத்து உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது இவ்வாண்டுக்கான பிரம்மோற்சவம் நாளை தொடக்கம். இதற்கு முன் கொடியேற்றம் நடைபெறும். இதனை தொடர்ந்து இரவு அம்ச வாகனத்தில் பவனி, அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து காலை பல்லக்கு மற்றும் இரவு தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், சந்திர பிரபை, சிம்மவாகனத்தில் பவனி போன்ற நிக‌ழ்ச்சிகள் நடைபெற … Read more

பரபரப்பு செய்தி:! விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!!

பரபரப்பு செய்தி:! விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!! விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் அருகே ஆலக்கிராமம் பகுதியில் அரசு பேருந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இப்பேருந்து காலை 10 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டது. இது ஆலக்கிராமம் பகுதியில் சுமார் 20 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த போது சாலை ஓர பள்ளத்தில் எதிர்ப்பாராத விதமாக கவிழ்ந்து. இதில் 30 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள … Read more

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா?

இன்று மூன்றாவது டி 20 போட்டி… சாதனை வெற்றி பெறுமா இந்தியா? இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி டி 20 போட்டி இன்று ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடர் சமநிலையில் உள்ளது. முதல் போட்டி மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் முதலில் … Read more