அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் அவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். அதன் மூலம் முதல்வா் பதவியையும் நிதீஷ் குமாா் தக்கவைத்துக் கொண்டாா். இந்நிலையில் பிகாரின் புதிய ஆட்சியை எதிா்க்கட்சியான பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகின்றது. குற்றப் பின்னணி உள்ள … Read more

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு?

உயா்கல்வித்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பு! 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு? நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மண்டல மாநாட்டை உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி மற்றும் தொழிலாளா் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் ஆகியோா் தொடக்கி வைத்தனா். அப்போது அமைச்சர் பொன்முடி நான் முதல்வன் பாடத்திட்டத்தை முழுமையாக மாணவா்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பு கல்லூரி முதல்வா்களுக்கு உள்ளது. நான் முதல்வன் திட்டம் பற்றி … Read more

மின்சார ரயிலில் மாணவர்கள் அட்டகாசம்! சக பயணிகள் அச்சம்

மின்சார ரயிலில் மாணவர்கள் அட்டகாசம்! சக பயணிகள் அச்சம்   சென்னை மின்சார ரயில்களில் பயணிக்கும் மாணவர்கள் மற்ற பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்ட படி சென்றது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில், நுங்கம்பாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நேற்று மதியம் 1:00 மணியளவில், 100 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் மொத்தமாக ஏறியுள்ளனர்.   பிறகு, அவர்கள் ரயிலின் ஜன்னல்களில் தொங்கிய … Read more

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த … Read more

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more

ஓபிஎஸ் தரப்புக்கு விழுந்த சம்மட்டி அடி! எடப்பாடி ஆதரவாளர் சி.வி. சண்முகம் அதிரடி

CV Shanmugam Speaks about Vikravandi By Election-News4 Tamil Latest Online Tamil News Today

ஓபிஎஸ் தரப்புக்கு விழுந்த சம்மட்டி அடி! எடப்பாடி ஆதரவாளர் சி.வி. சண்முகம் அதிரடி அதிமுக நடத்திய பொதுகுழு செல்லும்,அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் அனைவருக்கும் சம்மட்டி அடியாக உள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும்,முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் கூறியுள்ளார். அதிமுக … Read more

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் சட்டமேதை செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் சட்டமேதை செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் சட்டமேதை செவாலியே செல்லான் நாயகர் அவர்களின் 139வது பிறந்தநாள் விழா மற்றும் அவரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செல்லான் நாயகர் நற்பணி மன்றம் சார்பாக புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று 12.09.2022 இனிதே நடைபெற்றது. விழாவினை தலைமையேற்று நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன்,சிறப்பு விருந்தினர் மாண்புமிகு சட்டப்பேரவை உறுப்பினர் கோ.நேரு, மக்கள் உரிமை … Read more

இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு

Nitin Gadkari

இனி நெடுஞ்சாலைகளில் இந்த வசதி இருக்கும் – அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு மின்சார வாகனங்களுக்கு ஏற்ற வகையில் மின்சார சார்ஜ் ஏற்றும் வசதியுடன் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என்று நிதின் கட்காரி அறிவித்துள்ளார். டெல்லியில் இந்தோ-அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது. இந்தியாவில் பொது போக்குவரத்து வாகனங்கள் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று மத்திய அரசு … Read more

கேரளாவில் 9549 பேர் தற்கொலை! வெளியான அதிர்ச்சிகரமான தகவல்

9549 Persons Suicide in Kerala

கேரளாவில் 9549 பேர் தற்கொலை! வெளியான அதிர்ச்சிகரமான தகவல் கேரளாவில் கடந்த ஆண்டு 9,549 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெண்களை விட ஆண்கள் அதிகம் பேர் தற்கொலை செய்தனர் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலக தற்கொலை தடுப்பு தினமாக நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கடந்த ஆண்டு 2020-2021-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்களை ஆய்வு செய்து வரும் பிரபல மனோதத்துவ நிபுணரும், இந்திய மருத்துவக் கழகத்தின் மனநல … Read more

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின் போது ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை தற்போது எந்த அளவில் உள்ளது? தற்போது செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் அனைத்தும் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த … Read more