பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீடு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ்நாடு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலையில் அவர் தன்னுடைய வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்த … Read more

ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது!!

Kannada actor Darshan arrested in case of murder of fan!!

ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது!! கன்னட திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷன். இவர் நடித்து சமீபத்தில் வெளியான “காடீரா” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இந்நிலையில் நடிகர் தர்ஷன் ஒரு கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாக்கடை கால்வாயில் கடந்த 9ம் தேதி ஆண் பிணம் ஒன்று போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொலை பற்றி விசாரண … Read more

காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!

The girlfriend jumped in front of the train due to a fight with her boyfriend! A heart-wrenching video has gone viral on the internet!

காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!! உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் காதலனுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காதலி ஓடும் இரயில் முன் பாய்ந்த நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைலாகி வருகின்றது. உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான அந்த வீடியோவில் இரயில் நிலையத்தில் … Read more

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்ட ரவுடி! ஓட ஓட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

சென்னையில் பரபரப்பு! மாமூல் கேட்டே ரவுடி! ஓட ஓடிட விரட்டி, அடித்து பிடித்த வணிகர்கள்!

வாங்கிய பொருளுக்கு பணம் தராமல் கடைக்காரரை மிரட்டி மாமு கேட்ட இளைஞரை பிடித்து, வணிகர்களே போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. பொதுவாக தமிழ் சினிமாக்களில் ரவுடிகள் கடை மற்றும் தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். உண்மை சம்பவங்களின் அடிப்படையிலேயே இந்த காட்சிகள் அமைக்கப்படுகிறது. அப்போது, இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஒருவன் வரமாட்டானா என்று ஒருவர் வசனம் பேசுவார். அந்நேரம் ஹீரோ ஹீரோ என்ட்ரி கொடுத்து, ரவுடிகளை … Read more

ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

ஒருதலை காதல்! கையில் கிடைத்த கோடரி! கொடூரமாக கொலை செய்யப்பட்ட 5 பேர்! அதிர வைத்த இளைஞன்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் தனக்கு பெண் கொடுக்காத குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்த இளைஞர் ஒருவர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான் காதலித்த பெண்ணை கரம்பிடிப்பதற்காக இளைஞர்கள் பல்வேறு யுக்திகளை கையாளுவார்கள், ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு இளைஞர் பெண் கொடுக்காத விரக்தியில், அந்த குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான பதிவுகளை போட்டுவந்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி குறித்தும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதில் உச்சபட்சமாக … Read more

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

நள்ளிரவில் சென்னையை பதறவைத்த சம்பவம்! காருக்குள் கத்தி கதறிய பள்ளி சிறுமி விவகாரத்தில் திடீர் திருப்பம்!

சென்னை தி நகர் அருகே பள்ளி சிறுமியை காரில் கடத்தியதாக சொல்லப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் கேலி செய்ததால் கார் கண்ணாடி திறந்து அந்த திரும்பி கூச்சலிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி நள்ளிரவு சென்னை தி நகர் பசுல்லா சாலை சிக்னல் அருகே, கோடம்பாக்கம் நோக்கி சென்ற ஒரு காரில் இருந்த ஒரு இளம் பெண் கடத்தப்படுவதாகவும், அவர் உதவி கேட்டு கத்தி கதறி கூச்சலிட்டதாகவும் பொதுமக்கள் சிலர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு … Read more

சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி… சிக்கிய ஐ.டி. ஊழியர்!

சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி... சிக்கிய ஐ.டி. ஊழியர்!

சென்னை மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியரிடமிருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவினால் ஏற்படும் குற்றங்களை விட, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகளால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்ய்பவர்களுடன் தமிழக போலீசாருக்கு தொடர்பு இல்லாமல் இவ்வளவு தூரம் கஞ்சா பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றமே விமர்சித்திருந்தது. … Read more

ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளரை காணவில்லை! பின்னணியில் நாங்குநேரி எம்எல்ஏ?!

கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி … Read more

#BigBreakung | நான் மிரட்டினேனா? என்மீதே சந்தேகமா? ஜெயக்குமாரின் மர்ம மரணம் – எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!

#BigBreakung | நான் மிரட்டினேனா? என்மீதே சந்தேகமா? ஜெயக்குமாரின் மர்ம மரணம் - எம்எல்ஏ பரபரப்பு பேட்டி!

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் காணவில்லை என்று, அவரின் மகன் காவல் துறையில் புகாரளித்திருந்த நிலையில், இன்று காலை அவர் சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் தெறிச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த நிலையில், கடந்த 2ம் தேதி மாயமானார். இன்று காலை உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் தனசிங் பாதி எறிந்த நிலையில் … Read more