கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனின் கைகளை உடைத்த தாய்!!! ஆந்திராவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!! 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவனின் கைகளை உடைத்த தாய்!!! ஆந்திராவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!! ஆந்திரா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற சிறுவனை தாய் ஒருவர் சூடு வைத்து கைகளை உடைத்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்து இருக்கின்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர் தற்பொழுது ஒடிசாவில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் 5 வயது மகன் இருவரும் மாச்சரலாவில் வசித்து வருகின்றனர். … Read more

நிலத்தகராறில் ஏற்பட்ட கொடூரம்!! பேசிக் கொண்டிருக்கும் போதே டிராக்டரை சகோதரன் மீதி ஏற்றி இறக்கிய அதிர்ச்சி சம்பவம்!! 

The brutality of the land dispute!! Shocking incident where the brother loaded and unloaded the tractor while talking!!

நிலத்தகராறில் ஏற்பட்ட கொடூரம்!! பேசிக் கொண்டிருக்கும் போதே டிராக்டரை சகோதரன் மீதி ஏற்றி இறக்கிய அதிர்ச்சி சம்பவம்!!  சகோதரனை நிலப் பிரச்சனையில் டிராக்டரை ஏற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது பாரத்பூர். இந்த கிராமத்தில் பகதூர் சிங் மற்றும் அவரது சகோதரன் அதர் சிங் ஆகிய இருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களிடையே நீண்ட காலமாக நிலம் தொடர்பான பிரச்சனை நீடித்து வந்துள்ளது. இரண்டு தரப்பினர் இடையே இந்த பிரச்சனையானது சமரசம் … Read more

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை?

பிரணவ் ஜீவல்லர்ஸ் உரிமையாளரின் மோசடி அம்பலம்.. “ஜீரோ பர்சண்ட் செய்கூலி மற்றும் சேதாரம்”.. நகை சீட்டு போட்டவர்களின் நிலை? திருச்சி பிரணவ் ஜீவல்லர்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் அவர்கள் கொடுத்த விளம்பரங்கள் தான். மற்ற நகைக்கடைகளை காட்டிலும் இந்த பிரணவ் ஜீவல்லர்ஸில் வாங்கும் தங்க நகைகளுக்கு செய்கூலி மற்றும் சேதாரம் இல்லை என்பதால் இங்கு நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. கிராமுக்கு ரூ.4000 கொடுத்தால் போதும், செய்கூலி, சேதாரம் இன்றி … Read more

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!!

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!! ஆந்திராவில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கல்லூரி மாணவி ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஜனதாபேட்டை நகரில் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுடன் அவருடைய சித்தி 85 வயதாகும் … Read more

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!! சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் … Read more

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!!

மது போதையில் கார் ஓட்டிய வழக்கு!!! சூரியா பட நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு!!! ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் சூரியா பட நடிகர் தலிப் தாகில் அவர்களுக்கு தற்பொழுது சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் சூரியா நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான அஞ்சான் திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. இதில் சமந்தா, வித்யுத் ஜமால், சூரி, முரளி சர்மா, மனோஜ் பஜ்பயே மற்றும் பலர் நடித்திருந்தனர். … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! 

இரண்டாவது நாளாக தொடரும் ஓலா, ஊபர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!!! மற்ற டேக்சி சேவைகளின் கட்டணம் அதிகரிப்பால் மக்கள் அவதி!!! ஓலா, ஊபர் நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறுவது காரணமாக சேவைக் கட்டணம் உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கார் டேக்சி சேவையை வழங்கி வரும் ஓலா, ஊபர் ஆகிய நிறுவனங்களை சேர்ந்த டிரைவர்கள் நேற்று முதல் அதாவது அக்டோபர் 16 முதல் மூன்று நாட்கள் வேலை … Read more

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!

பேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!! பாஜக கட்சி ஆளும் மாநிலமான உத்திரபிரதேச மாநிலத்தில் பேய் ஓட்டுவது போல இளம்பெண் ஒருவரை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் 52 வயதுடைய மோதிலால் என்பவர் தன்னை சாமியார் என்று கூறிக் கொண்டு வசித்து வந்தார். இதையடுத்து மோதிலால் ஆசாமியாரிடம் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் அவர்களின் … Read more

பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டும்!!! பிரபல நடிகை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!!

பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வர வேண்டும்!!! பிரபல நடிகை தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!! பட வாய்ப்புகள் வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என்று என்னை அமைத்துள்ளனர் என்று பிரபல நடிகை இனியா அவர்கள் வேதனையுடன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். தமிழில் பாடகசாலை என்ற திரைப்படம் மூலமாக  அறிமுகமான மலையாள நடிகை இனியா அவர்கள் தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி போன்ற பல படங்களில் … Read more