கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்!

The whole slum in Coimbatore? The industry that is going to meet the barrage!

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் வன்கொடுமை நடந்து வருவது வழக்கமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோவையில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. கோவையில் திவ்யா வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவி தன்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் படிக்கும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி … Read more

1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்!

1 year old baby! So many mysterious people? Police on intensive search mission!

1 வயது குழந்தை! இத்தனை மர்ம நபர்களா? தீவீர தேடுதல் பணியில் போலீசார்! சமீப காலமாக தொடர்ந்து கொலை கொள்ளை சம்பவம் அரங்கேறி வண்ணமாக தான் உள்ளது. இத்துடன் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிப்பது வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில்,சத்திய புரத்தில் மனதை பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது. மதுரையை சத்தியபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் கோபி. இவர் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அவரது வீட்டில் தன் குடும்பத்துடன் … Read more

சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி! ஒரே மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

சென்ற டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு போதைபொருள் குற்றவாளிகளை கைது செய்தார்கள். அந்த விதத்தில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 9500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரூ 30.9 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதே போல கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 1272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு … Read more

உடைத்து விடாதே உள்ளே எதுவும் இல்லை:திருடனுக்கு வழக்கறிஞர் எழுதிய கடிதம்

உடைத்து விடாதே உள்ளே எதுவும் இல்லை:திருடனுக்கு வழக்கறிஞர் எழுதிய கடிதம் திருடனுக்கு வழக்கறிஞர் எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் காட்வின். வழக்கறிஞரான இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவர் வீட்டில் வைத்திருந்த 55 சவரன் நகைகள் மற்றும் 25,௦௦௦ ரூபாய் … Read more

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை ஏறக்குறைய ஒரு வருடமாக பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு வந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மங்களூர் பகுதியில் உள்ள கோவில்களில் பயன்படுத்திய ஆணுறைகள் போடப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.இந்நிலையில் இதற்கு காரணமான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போடப்படுவது குறித்து மங்களூரில் உள்ள 5 க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து … Read more

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி

ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்தவருக்கு பார்சலில் வந்தது அதிர்ச்சி இங்கிலாந்து நாட்டின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் கரோல். இவர் சமீபத்தில் ஒரு ஆன்லைன் தளத்தில்  ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐ-போன் 13 பிரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். அந்தப் போனின் பார்சல்  இரண்டு வாரங்களாகியும் வராமல் இருந்துள்ளது. அதனால் அவர் பல முறை அந்த ஆன்லைன் தளத்தை தொடர்பு கொண்டு புகாரும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இறுதியாக இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் ஆர்டர் … Read more

ஸ்கூல் இஸ் நாட் சேஃப்டி! உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11ம் வகுப்பு மாணவி!

சென்னை மாங்காட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கும் வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் பாலியல் தொல்லை காரணமாக 11 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. தமிழகத்தில் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு … Read more

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முக்கிய நபர் வழங்கிய சாட்சியம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் உள்ளிட்டோரை சென்ற வருடம் ஊரடங்கு உத்தரவின் போது அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக தெரிவித்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் இந்த வழக்கு தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக … Read more

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை!

Private employee hanging from a tree naked! The brutal murder committed by the gang because they wanted to reach the daughter of a fake girlfriend!

நிர்வாணமாக மரத்தில் தொங்கிய தனியார் ஊழியர்! கள்ள காதலியின் மகளை அடைய நினைத்ததால் கூட்டு சேர்ந்து செய்யப்பட்ட கொடூர கொலை! கலபுரகி மாவட்டம் கமலாபுரா தாலுகா நவதகி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஆக பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள ஒரு மரத்தில் அவர் நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த … Read more

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்!

The policeman who went between husband and wife! So tearing his shirt is husband anarchy!

கணவன் மனைவி இடையே சென்ற காவலர்! அதனால் அவரது சட்டையை கிழித்து கணவன் அராஜகம்! திருவேற்காடு செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர் தேவி. தனது கணவன் கார்த்திக் குடி போதையில் தன்னை அடித்து, கொடுமைப்படுத்துவதாக நேற்றிரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் தகவல் ஒன்றை அளித்துள்ளார். எனவே இந்த குடும்ப சண்டையை விசாரிக்க அங்கிருந்த தலைமை காவலர் தேவராஜ் என்பவர் தேவியின் வீட்டிற்கு சென்றார். அவரது வயது நாற்பத்தி நான்கு. அப்போது அளவுக்கு அதிகமாக குடித்து மது போதையில் இருந்த … Read more