ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! 

ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! உயர் மின் அழுத்தம் கொண்ட ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மும்பைக்கு சி.எஸ்.எம்.டி எக்ஸ்பிரஸ்(16352) ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு … Read more

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!!

காதலனுக்காக சொந்த தங்கைகளை கொலை செய்த அக்கா!!! உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!! உத்திரபிரதேசத்தில் தன்னை காதலித்த காதலனுக்காக தன் சொந்த தங்கைகள் இரண்டு பேரை கொலை செய்த சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் பல்ராய்ப்பூரில் உள்ள பகதூர்கிராமத்தில் ஒரு வீட்டில் இரண்டு சிறுமிகள் கொலை செய்யப்பட்டு உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். இது … Read more

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!!

கம்பவுன்டராக இருந்து டாக்டராக மாறிய நபர்!!! எப்புரா என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினர்!!! திருப்பூர் மாவட்டம் அருகே கம்பவுன்டராக இருந்து கொண்டு டாக்டராக மாறிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த கம்பவுன்டர் எப்படி டாக்டராக மாறினார் என்ற ஆச்சரியத்தில் காவல் துறையினரும் பொதுமக்களும் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் அருகே உள்ள பொட்டிகாம்பாளையத்தில் ஒருவர் மருத்துவராக 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து தந்துள்ளார். ஆனால் இவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட … Read more

சென்னையில் தொடரும் வருமான வரி துறையின் சோதனைகள்!

income tax raid

சென்னையில் தொடரும் வருமான வரி துறையின் சோதனைகள்! சென்னை மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் தற்போது வரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனி நிறுவனத்தின் மீது இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று புரவங்கரா எனும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனத்தின் மீது வருமானவரித்துறையின் திடீரென சோதனையில் ஈடுபட்டனர் .இந்த சோதனையானது வரி கணக்கு தாக்கல் … Read more

ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !!

Dilruba-Sharmi

ஆன்லைன் காதலினால் மோசம் போன பெண்மணி !! சமீபகாலமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக ஊடகங்களை அதிகளவு பயன்படுத்த தொடங்கி விட்டனர்.சமூக ஊடகங்களில் சில ஆண்கள், பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவர்களிடமிருந்து பணம் அல்லது அவர்களது கற்பை சூறையாடி விட்டு செல்கின்றனர்.இது போன்ற சம்பவங்கள் ஏராளமானது வெளியானாலும், தொடர்ந்து இந்த நிகழ்வுகள் இப்போது வரை நடந்து கொண்டு தான் உள்ளது. அவ்வாறே ஆன்லைன் காதலினால் வங்காளதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் … Read more

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!!

திருவண்ணமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்த குழந்தைகள் மீட்பு!! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலானது உலக பெயர் பெற்ற ஒரு கோவிலாகும். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் அங்கு கிரிவலம் செல்லும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே காணப்படும். இதனை சாதகமாக கொண்டு அங்கு ஏராளமான குழந்தைகள் கிரிவல பாதையில் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர்.இதை பார்த்த சமூக நலத்துறை அதிகாரிகள் நேற்று போலிசாரின் உதவியுடன் கிட்ட தட்ட ஒரு 20 குழந்தைகளை கையகப்படுத்தினர். அந்த குழந்தைகளிடம் … Read more

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர் கைது!!! அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!!! கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா அவர்கள் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2022ம் வருடம் அக்டோபர் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றில் தோல்வி அடைந்து … Read more

ஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!! 

ஒரு பக்கம் ஆடியோ லாஞ்ச் கேன்சல் ஆனதால் சோகத்தில் இருக்கும் ரசிகர்கள்!!! இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள லியோ படக்குழு!!! லியோ திரைப்படத்தின் ஆடிய லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியை அளிக்க லியோ படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு … Read more

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!!

திருப்பதிக்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!!! மர்மநபரின் கைவரிசையால் திருப்பதியில் பரபரப்பு!!! திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான மின்சார பேருந்து ஒன்றை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாள்தோரும் பல பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் திருப்பதி கோயிலுக்கு சொந்தமான 2 கேடி ரூபாய் மதிப்பிலான மின்சார … Read more

தற்கொலை வீடியோ வெளியிட்ட விவகாரம்!!! நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்த நாம் தமிழர் கட்சியினர்!!!

தற்கொலை வீடியோ வெளியிட்ட விவகாரம்!!! நடிகை விஜயலட்சுமி மீது புகார் அளித்த நாம் தமிழர் கட்சியினர்!!! சமீபத்தில் தற்கொலை வீடியோ வெளியிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது குற்றச்சாட்டு வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை விஜயலட்சுமி அவர்களின் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை விஜயலட்சுமி அவர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களின் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்கு பல … Read more