ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!!
ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி!!! மர்மநபர்கள் செய்த செயலால் பயணிகளிடையே பரபரப்பு!!! உயர் மின் அழுத்தம் கொண்ட ரயில்வே மின் கம்பியில் சேலையை தொங்கவிட்டு மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை தீப்பிடிக்க செய்ய முயற்சி செய்த மர்ம நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் மும்பைக்கு சி.எஸ்.எம்.டி எக்ஸ்பிரஸ்(16352) ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. வழக்கம் போல நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு … Read more