மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

Students bomb the bathroom! School administration in great excitement!

மாணவிகள் கழிவறையில் வெடிகுண்டு! பெரும் பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கு முன் பள்ளியை சுத்தம்படுத்தும்  பணிகள் அனைத்து மாநிலங்களிலும் தீவீரமாக நடந்து வருகிறது. அந்தவகையில் கண்ணூர் மாவட்டம் இரிட்டி தாலுகாவில் ஆரளம் என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று … Read more

பாமக செயலாளர் தேவமணி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது‌.!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநள்ளாறு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த, பாமக மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22ஆம் தேதி இரவு கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்படாமல் இருக்க அங்கு, 144 தடை … Read more

விசிக நிர்வாகியை வெட்டி படுகொலை.! சேத்துப்பட்டில் பரபரப்பு.!!

சென்னை சேத்துப்பட்டை சார்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன் மர்ம நபர்களால் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டு ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். 50 வயதான இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107வது வட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இளங்கோவன் தனது நண்பன் ஜெயவேலுவுடன் சிட்டிபாபு தெருவில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் இளங்கோவனை சரமாரியாக வெட்டினர். இதில் … Read more

நிச்சயம் செய்த பெண்ணை படுக்கையறைக்கு அழைத்து வாலிபர் வெறிச்செயல்!! துடிதுடித்து உயிரிழந்த பெண்!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பட்டியாலாவில் வாழ்ந்து வருபவர் 40 வயதான நவ் நிந்தர் பிரிட்டபால் சிங். இவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பதிந்தா பகுதியைச் சேர்ந்த சுபிந்தர்பால் கவுர் என்ற பெண்ணிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. இவர்களுக்கு அக்டோபர் 20ஆம் நாள் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி திருமணத்திற்காக ஷாப்பிங் செய்ய அப்பெண் பெற்றோர் அனுமதியுடன் பட்டியாலா வந்து தங்கியுள்ளார். அப்போது சைக்கோவாக மாறி அப்பெண்ணை … Read more

மீண்டும் உயிர்த்தெழுவோம் என நம்பி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டெல்லியில் உள்ள புராரி பகுதியில் ஒரு வீட்டில் 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது‌. அதில் 11 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கண், வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் இருந்தனர். இதில் 7 பெண்களும், 4 ஆண்கள் என ஒரு பெரிய குடும்பமே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியா மட்டுமன்றி உலகளவிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை அடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் … Read more

மீண்டும் விலையுயர்ந்த கார்.. தளபதி விஜய் வீட்டின் ரகசிய புகைப்படம் லீக்.!

தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் தளபதி விஜய். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்குவதாக ஒரு தகவல் கூறுகிறது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஹீரோவை மொக்கையாக காட்டிவிட்டு வில்லனை மாஸாக இயக்குனர் காட்டிவிட்டார் என்று தளபதி ரசிகர்கள் குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் தற்போது வரை தொடர்கிறது. தற்போது விஜய் நெல்சன் … Read more

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!

தற்போதைய காலகட்டத்தை பொருத்தவரை கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்த முடியவில்லை என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, கடன் கொடுத்தவர்களும் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. ஆனால் எளிய நிலையில் இருக்கும் மக்கள் கடனை கொடுக்க இயலாத நிலையில் இருந்தாலும் கூட கடனை கொடுக்க விருப்பமில்லாமல் பல பணமுதலைகள் கொலை செய்து விடவும் தயங்குவதில்லை. அதுபோல தற்போது கடன் கொடுத்துவிட்டு திருப்பி கேட்ட முதியவர் ஒருவரை கர்நாடக மாநிலத்தில் கொலை செய்த … Read more

மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு.. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் சலுகை.!!

மட்டன் பிரியாணிக்காக பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை வழியில் உறவினர்களோடு சந்திக்க அனுமதித்தற்காக 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சியில் இளம் பெண்களை நிர்வாணமாக்கி அதனை வீடியோ எடுத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அருளானந்தம் உட்பட 4 … Read more

குழாயடி சண்டை, அதிர்ந்த பெண் வீட்டார்!! நின்று போன திருமணம், இளைஞர் வேதனை!!

கர்நாடக மாநிலத்தில் தாவணகெரே மாநிலத்தில் மெலபனுர் பகுதியில் குழாயடி சண்டையை கண்ட பெண் வீட்டார் அந்த ஊர் இளைஞருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மெலபனுர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். மேலும் டவுன் சபை முன்பு பொதுமக்கள் காலி குடங்களை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். இருப்பினும் அதிகாரிகள் பொது மக்களின் போராட்டத்தை பெரிது படுத்தவில்லை. இதன் மீது எந்த … Read more

பேரனின் பிறப்புறுப்பில் ரத்தக்காயம், மயங்கிய பேத்தி.! மதுரையை உலுக்கிய கொலை சம்பவம்!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் சேரன் நகர் நகப்பா காலனியில் பாஸ்கர் எனும் பொறியாளர் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இருந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆரியன் மற்றும் ஆரிகா ஶ்ரீ என்ற இரட்டை குழந்தை பிறந்துள்ளது.. குழந்தைகளை பராமரித்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து வந்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பாஸ்கரன் வெளியில் சென்றிருந்த சமயம் அவரது மனைவியும் அருகில் உள்ள மெடிக்கல் … Read more