திடுக்கிடும் தகவல்! சின்னக்கலைவானராகிய விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணமா?

விவேக் (Vivek, 19 நவம்பர் 1961 – 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை,மக்கள்தொகைப்பெருக்கம் மற்றும் லஞ்சம்,மூட நம்பிக்கை, அரசியல் ஊழல்கள், போன்றவற்றை வசனங்கள் பேசுவதால் இவரை பலரும் சின்னக் கலைவாணர் என்றும் மக்களின் கலைஞன் என்றும் அடைமொழிகளை கூறி அழைக்கின்றனர். இந்நிலையில்,தமிழ்த் திரைப்பட ‘நகைச்சுவை நடிகராகிய விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசியால் உயிரிழக்கவில்லை.இவர் உடலில் மிகவும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்’ என, மத்திய … Read more

சாய் பாபா கோவிலில் டிப்டாப் ஆசாமி அநாகரிகம்.! சி.சி.டி.வி.யில் பதிவான செருப்பை திருடும் காட்சிகள்.!

சென்னை மயிலாப்பூரில் பிரம்மாண்டமான சாய்பாபா கோவில் ஒன்று உள்ளது. இங்கு சாதராண நாட்களிலேயே அதிக மக்கள் வலம் வருவர். அதுவும் வியாழக்கிழமையன்று சொல்லவே தேவை இல்லை. மக்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும். இதனை பயன்படுத்தி டிப் டாப் ஆசாமி ஒருவர் விலை உயர்ந்த செருப்பு திருடுவதை ஒரு வேளையாகவே வைத்திருந்தது ன்று சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சாய்பாபா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிலர் செருப்பை வெளியே விட்டு விட்டு செல்லும் பகுதியில் அமர்ந்து … Read more

உங்களுக்கு ரூ.2,500 பரிசு வேண்டுமா.? குழந்தைகளின் கனவை காப்பாற்றினால் போதும்.!

நாட்டில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு ஏற்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக தம் வகுப்பு பாடங்களை கவனித்து வருகிறார்கள். சில கிராமப்புறத்தில் வசதிகள் இல்லாத காரணத்தால் ஆன்லைன் சேவையை பயன் படுத்த முடியாமல், பல கனவுகள் இருந்தும் மாணவர்கள் வகுப்புகளை கற்று கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். அதனால் சிலர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். … Read more

பள்ளிப்பருவ தோழியை தனது கணவருடன் சேர்ந்து சீரழித்த சக தோழி.!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் இவரது மனைவி அனிதா வயது 30. டேவிட்-அனிதா தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். டேவிட் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மனைவி அனிதா தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெளியில் சென்ற அனிதா பின்னர் வீடு திரும்பவில்லை உறவினர்கள் அவருக்கு போன் செய்தபோது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து அக்கம்பக்கத்தில் விசாரித்தும் அவரைப் பற்றிய தகவல் கிடைக்காததால் … Read more

பெண்ணின் தலையில் ஏறிய லாரி. மனதை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்.!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே இருசக்கர வாகனம் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் தலையில் லாரி ஏறி இறங்கிய அபார விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி, காண்போரை பெரும் அதிர்ச்சியையும் மன உடைச்சைலையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இன்று காலை மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜெயலட்சுமி, ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அவ்வபோது அவ்வழியே … Read more

செக்ஸ் சுற்றுலா செல்ல தயாரான அழகிகள்! செலவை ஏற்ற வாடிக்கையாளர்கள்! கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்!

Beauties ready to go on sex tours! Cost-bearing customers! Caught cops!

செக்ஸ் சுற்றுலா செல்ல தயாரான அழகிகள்! செலவை ஏற்ற வாடிக்கையாளர்கள்! கிடுக்கிப்பிடி போட்ட போலீசார்! பல வருடங்களாகவே ஆண் பிறவிகளை திருப்திபடுத்த என பாலியல் தொழில்கள் நடந்துதான் வருகின்றன. ஒவ்வொரு காலத்திற்கு தகுந்தாற்போல் அவர்களும் பல மாறுதல்களை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அப்போதுதான் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்களாம். பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவர்களும் தொழில் செய்கிறார்கள். ஆனால் மகிழ்ச்சிக்கென தனியாக அவர்கள் இருந்தாலும், சமூகம் சீரழிந்து வருவது ஒரு புரம் நடந்துதான் வருகிறது. பெற்ற … Read more

சிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி!

Double the money if you do special puja! The ballet couple who lifted Alec for the third time!

சிறப்பு பூஜை செய்தால் இரட்டிப்பாகும் பணம்! மூன்றாவது முறை அலேக்காக தூக்கிய பலே தம்பதி! மக்களின் பேராசையின் காரணமாக நாளுக்கு நாள் மக்களை ஏமாற்றும் கும்பல்களும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். உழைக்காத பணம் நமக்கு எப்படி சேரும் சொல்லுங்கள். யாராவது பணம் இரட்டிப்பாக்கி தருகிறேன் என்றால், கண்ணை மூடிக்கொண்டு, எடுத்துக்கொண்டு போய் தருவது, ஒரு சில நபர்களுக்கு குறிக்கோளாக இருக்கிறது. எதற்கு இந்த பேராசை பிறரிடம் கடன் வாங்கி தந்துவிட்டு, முழுவதும் போன பிறகு முக்காடு போட்டு உட்கார … Read more

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்!

An emergency marriage made by a young man who has been looking for a woman for many years! Mother of children who ran away with lakhs of money and jewelery!

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்! திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் நல்லி கவுண்டம்பாளையத்தில் செட்டி தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கு வசித்து வந்தவர் மாறப்பன். இவரது மகன் ராஜேந்திரன். 34 வயதான இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஈரோடு … Read more

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!

The woman who lived apart from her husband! Punishment given by parents for falling in love with someone else! The cops who changed the case!

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்! ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா. 23 வயதான கௌசல்யாவிற்கும், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் … Read more

ஹோட்டலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஊழியருக்கு அரிவாள் வெட்டு.!! பதபதைக்கும் வீடியோ காட்சிகள் .!!

மதுரையில் துர்கா என்ற ஓட்டல் முனிசாலை பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்காக வசந்தன், சதீஷ், வாசுதேவன், செல்வகுமார் ஆகிய 4 பேர் உணவகத்திற்குள் வந்து சாப்பிட உட்கார்ந்தனர். தொடர்ந்து ஓட்டலில் சாப்பிடாமல் அங்கே மது அருந்த துவங்கியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர் இங்கே மது அருந்தக்கூடாது. சாப்பிட மட்டும்தான் உணவகத்திற்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மது போதையில் இருந்த அவர்கள் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த … Read more