பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை!

The thing the mother did all over the daughter's body! The peak of rage!

பெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை! திருமணமான அனைவரும் தங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு பிள்ளையை பெற்று விடுகின்றனர். அவர்களை ஒழுங்கு முறையில் வளர்க்க முடியாமல் சிலர் விட்டுவிடுகின்றனர்.பலர் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளால் குழந்தைகளை சபித்து வருகின்றனர். நாளடைவில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனையால் பிள்ளைகளை சபித்து வரும் பிரச்சனைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது.அந்த வகையில் சில மாதம் முன் கணவர் மேல் உள்ள கோபத்தை … Read more

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Shah Rukh Khan's son's bail plea dismissed

போதைப்பொருள் விவகாரம்!ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி! ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தனி சொகுசு கப்பலில் தனது நண்பர்களுடன் போதைப்பொருள் உபயோகித்து விருந்து. நடத்தி ரவந்துள்ளார். அந்த தனிசொகுசு கப்பலை திடீரென்று போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.தற்பொழுது வரை விசாரணை செய்து வருகின்றனர்.ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 18 பேரையும் 14 … Read more

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

9 year old girl abused! Special court ruled in 9 days!

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கோட் ஹவடா என்ற பகுதியில் கமலேஷ் மீனா என்ற 25 வயது நபர் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை இந்த கயவன் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை கடந்த மாதம் 26ஆம் தேதி கமலேஷ் மீனா  வன்கொடுமை செய்துள்ளான். அதன் காரணமாக அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 26 ம் தேதி … Read more

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் … Read more

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு!

The woman who cheated 1 crore 50 lakh by claiming to do this! Excitement in Kumari!

இதை செய்வதாக கூறி  1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு! பலருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கனவு இருந்து வருகிறது.ஆனால் இவர்கள் நேரடி முறையில் பணியை வாங்க விரும்புவதில்லை.பணம் கொடுத்து பணியை பெற நினைக்கின்றனர். அவ்வாறு பலர் மோசடி கும்பலிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.அந்த வகையில் சென்னையில் சேலையுரை சேர்ந்தவர் பூபதி இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.இதே சென்னையில் புழுதிவாக்கத்தில் குடியிருப்பவர் தான் ஸ்டெபி.இவர் துப்பரவு … Read more

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை!

The old man gave chocolate to a 7 year old child! The boys have been complicit for 3 months!

7 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து முதியவர் செய்த செயல்! 3 மாதங்களாக சிறுவர்களும் உடந்தை! தர்மபுரி அருகே நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகளுடன் தங்கியுள்ளார். அவர் மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார். தந்தை கூலி தொழிலாளியாக உள்ளார். அந்நிலையில் இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கூலி வேலை என்பதன் காரணமாக காலையிலேயே … Read more

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்!

Girls do not go if the boyfriend calls alone! If not here's a new product just for you!

பெண்களே காதலன் தனியாக அழைத்தால் செல்லாதீர்கள்! இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை தான்! இந்த காலகட்டத்தில் பலர் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. பெண்கள் தேர்ந்தெடுக்கும் தனது வாழ்க்கை துணையே இவர்களின் பெரிய எதிரிகளாக நாளடைவில் மாறிவிடுகின்றனர்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சம்பவம் சென்னை அருகே அரங்கேறியுள்ளது. சென்னையை சேர்ந்த 22 வயதான பெண்மணி ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார்.23 வயதான லோகேஷ் என்பவரும் அந்தப் பெண்மணியும் கடந்த 5 ஆண்டுகளாக … Read more

யூடியூப் பார்த்து காதலனுக்காக பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பெற்றோர்!

யூடியூப் பார்த்து காதலனுக்காக பெண் செய்த காரியம்! அதிர்ச்சியில் பெற்றோர்! இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் பலர் ஆண்ட்ரைடு மொபைலில் மூழ்கி விடுகின்றனர்.அதன் விளைவாக பல கொலை,கற்பழிப்பு போன்றவை நடக்கிறது.முகம் தெரியதா நபர்களிடம் பேசி தங்கள் புகைப்படங்கள் அனுப்பி,அவர்கள் அந்த புகைப்படத்தினை தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.சில இந்த ஆண்ட்ரைடு செல்போனை நல்ல காரியங்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.ஆனால் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவரை விட தீய காரியங்களுக்காக பயன்படுத்துபவர்கள் தான் அதிகம். அதுமட்டுமின்றி உலகின் உள்ள அனைத்தையும் ஓர் கைகுள்ளையே இந்த ஆண்ட்ரைடு அடக்கிவிடுகிறது.அதுமட்டுமின்றி … Read more

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

பெண் அதிகாரிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை! விமானப்படை ஊழியருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை கோவையில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த விமானப்படை அதிகாரிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு காரணமான அந்த விமானப்படை அதிகாரியின் நீதிமன்ற காவலை வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் லெப்டினன்ட் அமீர்தேஷ், பாதிக்கப்பட்ட … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more