சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்!

It is a pity that the gods forgot to save the Samiyadi! Devotee who died on the spot!

சாமியாடியவரையே தெய்வமே காப்பாற்ற மறந்த பரிதாபம்! சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்த பக்தர்! கடந்த மாதம் ஆடி என்பதால் பல கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்று காணப்படும்.ஏனென்றால் ஆடி மாதம் என்றாலே அம்மன்களுக்கான மாதம் என்றும் ஒரு பக்கம் கூறுவர்.பல கோவில்களில் ஆடி மாதம் பண்டிகை அன்று பூஜைகள் மிகவும் சிறப்புடன் நடாத்தப் படும். அவ்வாறு நடைபெறும் பண்டிகைகளில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் சாமி குத்தம் என்று கூறுவதும் நமது ஊரில் வழக்கமே.அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் … Read more

திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு!

திருமணம் ஆகாததுக்கு சாமி என்னடா குத்தம் செஞ்சது? சேலத்தில் பரபரப்பு! தமிழகத்தில், சேலம் மாவட்டத்தில், திருமணமாகாத விரக்தியின் காரணமாக இளைஞர் ஒருவர், கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில், உள்ள நவகிரக சிலைகளை உடைத்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில்  கன்னங்குறிச்சி ஆத்துக்காடு பகுதியில், உள்ள ஒரு ஆலயம் தான், அருள்மிகு மாரியம்மன் கோவில். இன்று காலை பொதுமக்கள் வழிபாடு நடத்தச் சென்றனர். அப்போது கோயில் வளாகத்தின் முன்பகுதியில் … Read more

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை!

Tic Tac Toe Celebrity Tears Fans! Extreme rage!

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது இரு தினங்களுக்கு முன்பு கூட புதுச்சேரியில் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் கூறிய தலைமை காவல் அதிகாரி சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதுபோல பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதில் குறிப்பாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது … Read more

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

Police told to do life massage! Shame on the woman who went to seek justice!

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்! இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான அதிக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் பெண்கள் பயணம் செய்யும் இடங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள் என ஆரம்பித்து தற்போது நடந்த குற்றங்களை கூறி நீதி கேட்க செல்லும் இடத்தில் கூட தற்போது பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்பொழுது நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலநிலை கண்டு பெண்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை காவல் … Read more

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி

Birthday cake problem cause murder

பிறந்தநாள் கேக்கால் வந்த வினை! 2 பேர் பலி! பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் மஜிதா சாலையில் தனியார் ஹோட்டலில் நண்பர்கள் சிலர் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு வந்துள்ளனர்.பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்வதற்கு பல ஏற்பாடுகள் செய்துள்ளனர் அவர்கள்.தருன்ப்ரீத்சிங் என்பவருக்கு நேற்று பிறந்தநாள்.பிறந்த நாள் கொண்டுடாவதற்க்கு கேக் வெட்டி கொண்டாட அவரது நண்பர்களும் அவரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த கொண்டாட்டங்களை அவர்கள் ஆரம்பித்தனர்.மேலும் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் கொண்டாட்டத்திற்கு … Read more

அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்!

அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரின் கொடூர தாக்குதல்! 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர்! 15 முதல் 17 வயதுடைய பதிமூன்று குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 37 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்பதை நாங்கள் வருத்தத்துடன் கூறுகிறோம்.இந்த கொடூர தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள்,குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை மேற்கு நைஜரின் தில்லாபெரி பகுதியில் நடந்த தாக்குதலில் 15 முதல் … Read more

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை!

Disaster caused by broken tooth set! The plight of a 6-year-old girl!

பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை! விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகாவில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு  6 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தம்பதியின் மகள் தனது சகோதரியுடன் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவே இல்லை. அவளது சகோதரி மட்டுமே வீட்டிற்கு … Read more

ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்!

If you ask to see a case repair for Rs.100, put a wedge for Rs.1 lakh! The police who bleached the person who came!

ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்! இந்த காலக்கட்டத்தில் மக்கள் அன்றாட வீட்டில் உள்ள பொருட்களை பழுதுபார்க்க,தெருக்களில் முன் பின் தெரியாத நபர்களை கூட அழைத்துவிடுகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களில் பலர் திருட்டு வேடத்தில் பழுது பர்ப்பவர்கள் போல உள்ளவர்கள் என்று தெரிவதில்லை.அந்தவகையில் மக்கள் பலர் அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு திருப்பூர் அருகே நடைபெற்ற ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.திருப்பூர் அருகே பெருமாநல்லூர் என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் … Read more

பதிவுத் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி சலான் மோசடி! எங்கு தெரியுமா?

பதிவுத் துறையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி சலான் மோசடி! எங்கு தெரியுமா? கடந்த சில நாட்களாக பதிவு மற்றும் முத்திரைத் துறையால் நடத்தப்பட்ட சோதனைகளின் போது ஆந்திரா முழுவதும் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகங்களில் பரவலான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதுவரை மாநிலம் முழுவதும் குறைந்தது 17 சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் போலி சலான்களை வழங்கி,ஊழல் செயல்களில் ஈடுபட்டு கணிசமான தொகையை மோசடி செய்ததாக கண்டறியப்பட்டது. முத்திரைகள் மற்றும் பதிவுத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜி) … Read more

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்! திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் … Read more