சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! 

சேலத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கு முயற்சி!! சேலம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் மற்றும் அவரது இரண்டு மகள்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.பாதுகாப்பு பணியிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையின விசாரணையில் பொன்னம்மாளுக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலம் … Read more

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!!

பிறந்த ஒரு நாள் ஆன ஆண் குழந்தை கழுத்து மற்றும் தலையில் காயத்துடன் உயிரிழப்பு – கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை!! திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஒரு நாளே ஆன ஆண் குழந்தை கழுத்தில் தலையில் காயத்துடன் உயிரிழப்பு கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. நேற்று  அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் அட்டைப்பெட்டியில் பிறந்து ஒரு … Read more

வியாபாரிகள் இனிமேல் இதை செய்யக் கூடாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

வியாபாரிகள் இனிமேல் இதை செய்யக் கூடாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! பொருள்களை விற்பனை செய்யும்  வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளரிடம் அலை பேசி (Mobile Phone) எண்களை வாங்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய நுகர்வோர்  விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு சில்லரை வியாபாரிகள் தங்களிடம் அலைபேசி எண்கள் கேட்பதாகவும் அவ்வாறு தர மறுத்தால் சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவை … Read more

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா!!

ஆவின் சிவப்பு நிற பாக்கெட் பால் விற்பனை நிறுத்தம்! இதற்காகத்தான் விற்பனை நிறுத்தப்படுகிறதா! ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் சிவப்பு நிற டீமேட் பால் பாக்கெடும் ஒன்று. இந்த பால் பாக்கெட்டின் உற்பத்தி மற்றும் விற்பனையானது படிப்படியாக குறைக்கப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. டீ கடைகள், கேண்டீன்கள், இனிப்பகங்கள் போன்றவைகளின் தேவைக்காக இந்த சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு! 800 ஆவணங்களுடன் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் இன்று 800 ஆவணங்களுடன் கூடிய குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அவர்கள் பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து முன்னாள் … Read more

மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!!

Frustrated by lack of money for daughter's higher education: Woman sets herself on fire

மகளின் மேல்படிப்புக்கு பணம் இல்லாததால் விரக்தி: பெண் தீக்குளித்து தற்கொலை!! நெகமம் அடுத்து மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம் (கூலி தொழிலாளி). இவரது மனைவி சாரதா (வயது 43). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். தனியார் கல்லூரியில் படிப்பை தொடர விரும்பியுள்ளார். ஆனால் மேல்படிப்பு சம்மந்தமாக படிப்பை தொடர குடும்பத்தில் போதிய வருமானமும் இல்லை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. மகனின் மேல்படிப்புக்கு பணம் இல்லாத காரணத்தால் … Read more

கல்லூரி மாணவி மாயம்!! குடும்பத்தினர் வேதனையில்!! போலீஸ் வலைவிச்சு!!

கல்லூரி மாணவி மாயம்!! போலீசார் வலைவீச்சு!! விழுப்புரம் மாவட்டம் வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள் அசிலா. இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற அசிலா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சியில் தாய், தந்தையர், அசிலாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இருந்தும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை என்பதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். உசேன் விழுப்புரம் … Read more

புத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்!

புத்தகப் பையில் துப்பாக்கி! லஞ்சு பையில் துப்பாக்கி குண்டுகள்! பரபரப்பை ஏற்படுத்திய பள்ளி மாணவர்! அமெரிக்காவில் ஒரு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் புத்தகங்களை கொண்டு வரும் பையில் துப்பாக்கியையும் சாப்பாடு கொண்டு வரும் லஞ்சு பாக்சில் துப்பாக்கி குண்டுகளையும் பள்ளிக்கு எடுத்து வந்த மாணவன் ஒருவனால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் அரிசேனா மாகாணத்தின் தலைநகர் பீனிக்சில் பாஸ்ட்ரோம் என்னும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் பயிலும் மாணவன் பையில் துப்பாக்கியையும் லஞ்சு பாக்சில் தோட்டாக்களையும் … Read more

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்!

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: கடந்த 30 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் சுஷ்மிதா என்பது விசாரணையில் உறுதி: பாலியல் பலாத்காரமா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை. நாகை மாவட்டம் சிக்கல் கீழவெளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர். அப்போது அங்கு … Read more

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சிகிச்சைப்பெற்று வந்த தண்டனை சிறைக்கைதி தப்பியோட்டம்! தப்பியோடிய கைதியை தேடிவரும் போலீசார்! சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (45). கடந்த 2017 ஆம்ஆண்டு ராணி என்பவரின் 8 சவரன் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதால் இவர் மீது கண்ணக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தால் கடந்த 16ஆம் தேதி 2000 ஆயிரம் ருபாய் அபராதம் … Read more