12 மாணவர்களின் கவனத்திற்கு!! தொழிலாளர் மேலாண்மை படிப்புக்காக தமிழக அரசு அழைப்பு!!

Attention 12 students!! Tamil Nadu government invites for labor management course!!

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குனர் சென்னை அம்பத்தூரில் இருக்கக்கூடிய தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வேலை வாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு அதோடு கூடவே முதுநிலை பட்டய படிப்புகளில் சேர நினைக்கக்கூடிய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் 2025 26 ஆம் ஆண்டுக்கான பட்ட மற்றும் பட்டய படிப்புகள் :- ✓ BA & MA தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பற்றிய படிப்பு … Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை!! விண்ணப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!!

Scholarship for unemployed youth!! Do this immediately to apply!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டு இருக்கிறார். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக படித்தபட்ட வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு மாதாந்திர உதவி தொகை விண்ணப்பங்களை தற்பொழுது வழங்கி வருவதாகவும் இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்கள் உதவி தொகையை பெறுவதற்கு சில தகுதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் அதர் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, 10 ஆம் வகுப்பு அல்லது … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் மீண்டும் திறப்பு – பட்டியலின மக்கள் நுழைய பெண்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த குடும்பங்களுக்கான குல தெய்வக் கோவிலாகும். இந்நிலையில் மாற்றும் சமுதாயத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டதால் அங்கே இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் கோவில் சீல வைத்து மூடப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு தரப்பு பட்டியலின மக்களின் கோவிலுக்குள் நுழையும் உரிமையை … Read more

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர்

சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாடு பந்தல் கால் நடும் விழா! அன்புமணி வலியுறுத்திய சமூக நீதிப் போர் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் சங்க மாநாட்டை முன்னிட்டு, இன்று அதற்கான பந்தல் கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழாவிற்கு தொடக்கக் குறியீடாக உரையாற்றினார். அவர் கூறியதாவது, “இந்த மாநாடு யாருக்கும் எதிராக ஏற்பாடு … Read more

கட்சித்தலைவரை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் உண்டா? நிர்வாகிகள் ஆதரவு யாருக்கு! குழப்பத்தில் தொண்டர்கள் 

Does Ramadoss have the power to remove the party leader Anbumani Ramadoss? Administrators who support! Volunteers in confusion

கடந்த சில மாதங்களாக பாமகவின் மேல் மட்ட தலைவர்களிடம் அதிகார பகிர்வு சார்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. பாமக நிறுவனர் தனது மகள் வழி பேரனான முகுந்தனை அன்புமணி ராமதாஸ் இதற்கு முன் வகித்து வந்த இளைஞர் அணி தலைவர் பதவிக்கு நியமித்த நாள் இந்த அதிகார பிரச்சனை வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. இதனையடுத்து தனி அலுவலகத்தை திறந்த அன்புமணி ராமதாஸ் தன்னை சந்திப்பவர்கள் அங்கு வந்து பார்க்கலாம் என அறிவித்தது அடுத்த சர்ச்சையை … Read more

அரசியல் அழுத்தம் காரணமா?!.. உணவுப் பாதுகப்பு துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்!..

satish

தமிழகத்தின் பல ஹோட்டல்கள் மற்றும் சின்ன சின்ன உணவகங்களிலும் கலப்படம் மற்றும் தரம் குறைந்த உணவு பரிமாறப்பட்டு வருகிறது. சைவமோ, அசைவமோ அதை இப்படித்தான் சமைக்க வேண்டும், இவ்வளவு நேரத்திற்கு மேல் அதை பயன்படுத்தக்கூடாது என விதிமுறைகள் இருக்கிறது. ஆனால், 60 சதவித உணவகங்கள் அதை பின்பற்றுவதில்லை. அந்த உணவகங்களில் சாப்பிடும் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஹோட்டலில் சாப்பிடும் பிரியாணியில் கரப்பான் பூச்சி, சிக்கனில் புழு என தொடர்ந்து செய்திகளை பார்ப்பது அதிகரித்துவிட்டது. இதில் … Read more

பேச்சுரிமையை குற்ற வழக்கால் தடுக்க முடியாது – சி.வி. சண்முகம் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மீது, பொதுக் கூட்டங்களில் தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசை விமர்சித்ததாக வழக்குகள் பதிந்த நிலையில், அந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து முக்கியமான legally-binding விளக்கத்தை வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களில் சி.வி. சண்முகம் ஆற்றிய உரைகள் குறித்து, அவர் வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக கூறி, போலீசார் இவர்மீது குண்டர் சட்டத்திற்குட்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார்கள் பதிந்து வழக்குகள் தொடர்ந்தனர். இதையடுத்து, அந்த … Read more

காலிங் பெல்லை அழுத்தி பெண்ணிடம் செயின் பறிப்பு!.. சென்னையில் அதிர்ச்சி!…

chain theft

மகளிர் தங்களின் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பைக்கில் வந்து இளைஞர்கள் பறித்து செல்லும் சம்பவம் சமீபகாலமாகவே தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போக, மறுபக்கம் செயின் திருட்டு சம்பவங்களும் அதிகரித்துகொண்டே செல்கிறது. சுலபமாக வந்து பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து செல்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களே இந்த வேலையில் ஈடுபடுகிறார்கள். அதிலும், சாலை மற்றும் தெருக்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்தே இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் … Read more

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர்

ஒரு மணி நேரத்தில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு! குற்றவாளி என்கவுண்டர சென்னையில் ஒரு மணி நேரத்தில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தில் எட்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை, ஒரு மணி நேரத்திற்குள், மூன்று நபர்கள் இணைந்து, கிழக்குக் கடற்கரை சாலை, அடையார் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில், முதிய பெண்கள் மற்றும் காலை நடைப்பயிற்சி மேற்கொள்வோரைக் குறிவைத்து, … Read more

செல்போன் சார்ஜ் போடும்போது உஷார்..!! பரிதாபமாக உயிரிழந்த 9ஆம் வகுப்பு மாணவி..!! சென்னையில் சோகம்..!! நடந்தது என்ன..?

சென்னையில் ஈரமான கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட 14 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பலரும் செல்போனை சார்ஜ் போடும்போது சில தவறுகளை செய்கின்றனர். இதனால், பல விபரீத சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. அதுவும், இரவு நேரத்தில் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டுவிட்டு  தூங்குவதை … Read more