நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்! தங்கத்தின் விலையில் சரிவு!

Crowds of jewelry stores! Fall in the price of gold!

நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்! தங்கத்தின் விலையில் சரிவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என நினைத்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் … Read more

விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்!

A new facility at the airport! Passengers can identify possessions through video from where they were!

விமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்! தற்போது ரயில் மற்றும் விமான நிலையங்களில் புதுப்புது வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அண்மையில் சோதனை முயற்சியாக ரயில் நிலையத்தில் ஒளிபெருக்கியை நிறுத்திவிட்டு டிஜிட்டல் முறையில் ரயில்கள் எங்கு எப்போது.எந்த நேரத்தில் செல்லும் என காண்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று முதல் மீண்டும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் விமான நிலையத்தில் … Read more

தனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்?

Private bus project! Free bus pass to students will be affected?

தனியார் பேருந்து இயக்க திட்டம்! மாணவர்களுக்கு வழங்கும் இலவச பஸ்பாஸ் பாதிக்கப்படும்? மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும் அதன் அடிப்படையில் நடப்பாண்டில் சுமார் 500 பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மாநகர் போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து 31 பனிமனைகளில்  20 ஆயிரத்திற்கும் … Read more

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்!

loudspeaker-announcement-again-passengers-excited-at-chennai-central-railway-station

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்! ஒலி மாசுவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது சோதனை முயற்சியாக நிறுத்தப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பு முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்ததை அடுத்து அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். வழக்கறிஞர்களாக இருந்த எஸ்.ஸ்ரீமதி, டி.பரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபிக், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து அக்டோபர் 20ஆம் தேதி எஸ். … Read more

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்! 

குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்! மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்த செய்த அதிர்ச்சி செயல்!  குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் அடுத்து செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் மசூதி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 46. இவர், அந்த மசூதி தெருவில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவுதமி வயது 36. இவர்களுக்கு சீனிவாசன் வயது 16,  ஆகாஷ் வயது 14 என 2 மகன்களும், … Read more

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு குட் நியூஸ்! மாவட்டக் கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இணையத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்குவதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 2022-2023-ம் ஆண்டு  … Read more

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 

பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! கலெக்டர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் மற்றும் சமையலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணிபுரிய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, செங்கல்பட்டு மாவட்ட … Read more

மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா? 

மனைவி கண் எதிரில் கணவனுக்கு ஏற்பட்ட கொடூரம்! பழிக்கு பழி சம்பவமா?  சென்னை ஆவடி அருகே பெயிண்டர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை பிரிவு அமைத்துள்ளனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூரில் உள்ள ஆர்.கே.ஜே. வள்ளிவேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் வயது 32. இவர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.  இவருடைய மனைவி ரம்யா வயது 26. இந்த தம்பதியினருக்கு  3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் யோகேஸ்வரன் … Read more

பற்றி எரிந்த குடிசைகளால் வெடித்த சிலிண்டர்கள்! அடுத்தடுத்து தீ பரவிய பயங்கரம்! 

பற்றி எரிந்த குடிசைகளால் வெடித்த சிலிண்டர்கள்! அடுத்தடுத்து தீ பரவிய பயங்கரம்!  மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 21 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆயின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அடுத்த  திருமுடிவாக்கம் பகுதியில் ராஜாராம் என்பவரது வீட்டில்  திடீரென மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவு காரணமாக அவரது வீட்டில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் … Read more