இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்!

Information released by Southern Railway! Additional train service to these places twice!

இன்று முதல் இந்தப் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! பயணிகளுக்கு வெளிவந்த சூப்பர் தகவல்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக ஜனவரி 14-ம் தேதியிலிருந்து ஜனவரி 17ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொங்கல் விடுமுறையை அவரவர்களின் சொந்த ஊர்களில் கொண்டாடும் விதமாக வெளியூர்களில் இருப்பவர்களின் வசதிக்கேற்ப அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக … Read more

தை திருநாள் உற்சாக வரவேற்பு போகிபண்டிகை கொண்டாட்டம்! சென்னையில் அதிகளவு காற்று மாசு பதிவு!

Thai Thirunal Exciting Welcome Bogi Festival Celebration! High air pollution record in Chennai!

தை திருநாள் உற்சாக வரவேற்பு போகிபண்டிகை கொண்டாட்டம்! சென்னையில் அதிகளவு காற்று மாசு பதிவு! தமிழர்களுக்கே உரிய பண்டியான பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது.அதனையடுத்து இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அதானால் வெளியூர்களில் இருபவர்கள் … Read more

வங்கிக் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளை! 2 வெளிநாட்டவர் கைது!

வங்கிக் கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளை! 2 வெளிநாட்டவர் கைது! தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கணக்கை  ஹேக் செய்து கொள்ளையடித்த இரண்டு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள பாரிமுனையில் கூட்டுறவு வங்கியின் தலைமைச் செயலகம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து கடந்த நவம்பர் மாதம் 2.61 கோடி வங்கி கணக்கில் திடீரென காணாமல் போனது.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வங்கி பணியாளர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் மிக தீவிரமாக … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! 

Important information for travelers! Time change in Metro train service ahead of Pongal!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் நேரம் மாற்றம்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் அவரவர்களின்  சொந்த ஊர்களில் பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடுகின்றது.மேலும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.அதன் காரணமாக அனைத்து இடங்களுக்கும் சிறப்பு ரயில்களும் இயக்கபடுகின்றது. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையானது பணிக்கு செல்வோருக்கு பெரிதும் … Read more

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்! 

சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த சூப்பர் திட்டங்கள்!  சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்காக இரண்டு சூப்பரான திட்டங்களை அறிவித்துள்ளார். அமைச்சரான பின்உதயநிதி ஸ்டாலினுக்கு இது முதலாவது சட்டசபை கூட்டத் தொடராகும். இதில் பேசிய அவர் நிறைய திட்டங்களை அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ … Read more

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!  தமிழ்நாட்டில் ஐந்து நிமிடத்தில் ஆட்சி மாறுவதாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் வந்ததையொட்டி பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமை இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் அண்ணா, பெரியார், திராவிடம், தமிழ்நாடு, அமைதி பூங்கா, மத நல்லிணக்கம்,சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு, வார்த்தைகளையும் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தை வரிகளையும் தவிர்த்து உரையாற்றியதால் ஆளுநரின் உரைக்கு … Read more

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாகச் செல்லும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 10 632 பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ் மற்றும் ரயில் நிலைய பேருந்து … Read more

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வருடம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அடுத்து பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து அவரது தொகுதியான ஈரோடு கிழக்கு காலியானதாக சட்டப்பேரவை செயலகம்  தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்‌. இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனை அடுத்து அவரின் மறைவுக்கு முதலமைச்சர் … Read more

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

140-houses-will-be-disturbed-by-the-plane-landing-notice-to-remove-it-immediately

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!! காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அருகே விமான நிலையம் ஒன்று உள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க அருகில் இருக்கும் 140 வீடுகளில் உயரம் இடையூறாக இருப்பதாக பல நாட்கள் புகார்கள் எழுந்து வந்துள்ளது. வீடுகளில் உயரம் குறைத்தால் மட்டுமே பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். எனவே இதனையொட்டி கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 140 வீடுகளில் உயரத்தை குறைக்குமாறு … Read more