முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! எந்த இடத்தில் தெரியுமா?

Jallikattu competition on the occasion of Chief Minister Stalin's birthday! Do you know where?

முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! எந்த இடத்தில் தெரியுமா? தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடுவது வழக்கம்.அந்த வகையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.ஆனால் அந்த பொருட்கள் தரமற்றதாகவும்,சுகாதரமற்றதாகவும் இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்து வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ … Read more

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Breaking: வாரிசு vs துணிவு திரையரங்கில் ஏற்பட்ட திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழகத்தின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்ததினால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.இந்நிலையில் படம் பார்க்க சென்ற ரசிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பரத்குமார் என்னும் நபர் … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை!

People beware! These products should only be given to them, if they violate, action will be taken!

மக்களே எச்சரிக்கை! இந்த பொருட்களை இவர்களிடம் மட்டும் தான் தர வேண்டும் மீறினால் நடவடிக்கை! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்கப்பட்டு வருகின்றது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொங்கல் பரிச்சினை பெற டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகின்றது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை ஜனவரி ஒன்பதாம் தேதி … Read more

பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்!

பொது மக்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! இந்தப் பத்து மாவட்டங்களில் மழை உஷார்! சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில்  சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,  இதன் காரணமாக மாலை அல்லது … Read more

போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி!

போகி பண்டிகைக்கு இதற்கு அனுமதி இல்லை!! மாநகராட்சி அதிரடி! போகி பண்டிகைக்கு குறிப்பிட்ட சில பொருட்களை எரிக்க மாநகராட்சி பொதுமக்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வருகின்ற ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் சுத்தம் செய்து தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.  இந்த நிலையில் சென்னை மாநகராட்சி போகி பண்டிகைக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் … Read more

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு!

An 18-month-old child is the first in Tamil Nadu in organ donation! Rehabilitation for two!

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாட்டில் 18 மாத குழந்தை முதலிடம்! இரண்டு பேருக்கு மறுவாழ்வு! ஆந்திரா மாநிலம்  நெல்லூரை சேர்ந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. அந்தக் குழந்தை சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தொலைக்காட்சி வைத்திருந்த டேபிள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அந்நேரத்தில் திடீரென டேபிளில் இருந்து தவறி கீழே விழுந்து குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் … Read more

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு!

ரயில் சேவைகளில் மாற்றம்! தெற்கு ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு! பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காட்பாடி வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்டம் நேற்று தெரிவித்தது. 1. காட்பாடி ஜோலார்பேட்டை இடையே மெமோ விரைவு ரயில் ( வண்டி எண் 06417) தினமும் காலை 9:30 மணிக்கு இயக்கப்படுகிறது. மறு மார்க்கமாக ஜோலார்பேட்டை – காட்பாடி (வண்டி … Read more

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! 

People beware! Madras Eye Invades Again!

மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ! கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான  மக்கள் மெட்ராஸ் ஐ பாதிப்பினால் மருத்துவமனைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மெட்ராஸ் ஐ என்பது விழியையும்,இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும். இந்த பாதிப்பு காற்று மூலமாகவும்,மாசு வாயிலாகவும் பரவும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி இந்த மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை … Read more

மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! 

மோசமான சாலை  தம்பியின் கண்முன்னே பெண் இன்ஜினியர் விபத்தில் உயிரிழப்பு! ஓட்டுனர் இருவர் கைது! மதுரவாயலில் பெண் இன்ஜினியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் வேனின் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை போரூரை சேர்ந்தவர் சோபனா வயது 22. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் இவரது தம்பி  முகப்பேரில் உள்ளதனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.  நேற்று ஷோபனா தனது தம்பியை பள்ளிக்கு டூவீலரில் அழைத்துச் சென்று … Read more

கண்முன்னே கையால் சாக்கடை அள்ளிய ஊழியர் கண்டுகொள்ளாத எம்எல்ஏ ! அவர் மீது நடவடிக்கை பாயுமா? 

கண்முன்னே கையால் சாக்கடை அள்ளிய ஊழியர் கண்டுகொள்ளாத எம்எல்ஏ ! அவர் மீது நடவடிக்கை பாயுமா? எம் எல் ஏ தன் கண்முன்னே ஒருவர் கையால் கையால் சாக்கடை அள்ளியதை கண்டு கொள்ளாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ திமுகவை சார்ந்த எபினேசர். இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தபோது, தண்டையார் நகர் பகுதியில் தெருவொன்றில்  ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் செல்ல வழி இல்லாததால் சேரும் … Read more