பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !! திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார். கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் … Read more

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!!

Thieves looted with chilli powder!! Jewelery shop owner who left 1.5 crore!!

மிளகாய் பொடி மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள்!! 1.5 கோடியை விட்ட நகை கடை அதிபர்!! நெல்லை டவுன் பகுதியில் சுஷாந்த் என்பவர் நகை கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். இவர் இன்று காலை நகை வாங்குவதற்காக கேரளாவில் உள்ள நெய்யாற்றங்கரைக்கு 2 உதவியாளர்களுடன்  காரில் புறப்பட்டார். நெல்லையில் இருந்தே இரண்டு கார்கள், முன்னும் பின்னுமாக இவருடைய காரை தொடர்ந்த படியே வந்துள்ளது. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் சென்றுக் … Read more

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!!

A person who was attacked by a thorn died!! The continuing roar of the elephant!!

அரிக்கொம்பனால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு!! தொடரும் யானையின் அட்டகாசம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி பொருத்தப் … Read more

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!!

Buses don't run!! Auto taxi fare hike!! People riot!!

பேருந்துகள் ஓடாது ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு!! மக்கள் கொந்தளிப்பு!! அன்றாடம் வேலை முடித்து  வீடு திரும்புவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணத்தை வைத்திருப்பவர்கள் ஆட்டோ மற்றும் டாக்சிகளிலும் அவர்களின் வசதிக்கேற்ப செல்கிறார்கள். சென்னையை பொறுத்த வரையில் அரசு போக்குவரத்து கழகம் திறம்பட செயல்படுகிறது. போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் ஓட்டுனர்களை நியமனம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அனைத்து வழித்தடங்களிலும்  இயங்கிய பேருந்துகளை  நிறுத்தினர். இதனால் பொதுமக்கள்  கடும் அவதிக்குள்ளாக்கினர். கூட்ட நெரிசல்களில்,  … Read more

கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!!

Maintenance work at Isha Yoga Center Coimbatore!! Dhyanalingam Adiyogi campus will be closed on May 30!!

கோவை ஈஷா யோகா மையத்தில் பராமரிப்பு பணி!! மே 30 தியானலிங்கம் ஆதியோகி வளாகம் மூடப்படும் என தகவல்!! கோவை மாவட்டம் ஈஷாவில்  பராமரிப்பு பணி காரணமாக தியானலிங்கம், ஆதியோகி வளாகங்கள் மே 30ம் தேதி மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே அன்றைய தினம் அதாவது நாளை(மே 30) பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று ஈஷா நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்ற … Read more

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! 

Development project works for Saliya Mangalam panchayat!! Collector test

ஊராட்சிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து திடீர் ரெய்டு வந்த கலெக்டர்!! தஞ்சாவூர் மாவட்ட அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது ஆகும். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் பொது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சக்தி சிவகுமார், உதவி பொறியாளர் கதிரேசன், துணைத்தலைவர் செந்தில்குமார், மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடன் … Read more

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

Love of the son of a DMK leader!! Murdered girl!!

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!! திமுக கவுன்சிலரின் மகனை காதலித்ததால் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் பெயர் தங்கராஜ். தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கலைவாணியின் மூத்த மகள் தேவிகா. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு சென்ற ஆண்டு முதல் … Read more

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!!

Daughter's wedding!! Father is alive in the blink of an eye!! Pity!!

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!! தேனி மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்பவர். இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்காக தனது சொந்த ஊரான கீரனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அந்த வேளையில், மகளின் திருமணத்தை முடித்துவிட்டு கருப்பையா தனது நண்பர் முனுசாமியுடன் இருசக்கர வாகனத்தில் குளிப்பதற்காக ஊரணிக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துவிட்டு அதே இரு சக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பினர். அப்போது முதுகுளத்திலிருந்து மதுரை … Read more

கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!!

Kodaikanal Flower Exhibition!! Another two day extension!!

கொடைக்கானல் மலர் கண்காட்சி!! மேலும் இரண்டு நாட்கள் நீட்டிப்பு!! கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி மேலும் இரண்டு நாட்களுக்கு நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் 60வது மலர் கண்காட்சி இன்றுடன் முடியவிருந்த நிலையில் மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள் சாமி அவர்கள் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பிரையண்ட் பூங்காவில் மே 26ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கியது. மே 26ம் … Read more

பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? திரைத்துளியின் அப்டேட்!!

How much does Beggar 2 collect?

பிச்சைக்காரன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா?? திரைத்துளியின் அப்டேட்!! விஜய் ஆண்டனி இயக்கி நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2 முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்த ஒரு சம்மதம் இல்லாமல் பிச்சைக்காரன் 2  படத்தை எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் பிச்சைக்காரன். அந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு … Read more