District News

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத பெண்கள் தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பணி செய்ய மறுப்பு!

Savitha

கிராம சபா கூட்டத்தில் பங்கேற்காத தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்கள் இரண்டு வாருங்கள் வேலை மறுப்பால் கிராம சபா கூட்டத்தில் கொந்தளித்த பெண்களால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம் ...

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

Savitha

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு. ...

ஈரநில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருட்டு!! மர்மநபர்கள் கைவரிசை!

Savitha

ஈரோட்டில் நள்ளிரவில் துணிகரம் நில அளவையாளர் வீட்டில் 11 பவுன் – ரூ.70 ஆயிரம் பணம் திருடி மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிக் யூனிட் ...

சேலம் மாவட்டம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம்!

Savitha

சேலம் கோவில் திருவிழாவில் ஆபாச நடனம். சேலம் கன்னந்தேரி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் ஆபாச நடனம் ஆடியதால் சர்ச்சை. சேலம் எடப்பாடி அருகே கன்னந்தேரி ...

நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

Savitha

நாகர்கோவிலில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை ...

விழுப்புரம் அருகே 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு!

Savitha

விழுப்புரம் : ஜானகிபுரம் பகுதியில் 6 வயது கொண்ட 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, 14 முதல் 17 வயதுடைய 4 இளைஞர்கள் கடந்த 29 ...

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

Savitha

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ...

வெயிலால்..100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை!

Savitha

வெயிலால் 100 நாள் வேலை நேரத்தை குறைக்க கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கை. மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி காட்பாடி அடுத்த கரிகிரி ஊராட்சியில் இன்று ...

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்த அறிக்கை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Savitha

அரசு அதிகாரிகளின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை வகுப்பது தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சிவன் ...

பள்ளி மாணவிக்கு முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிடக் கோரி வழக்கு!

Savitha

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலிஸ்சாரின் நடவடிக்கை கண்டிக்க தக்கது என நீதிபதி கூறியுள்ளார். சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (விசாரணை ...