தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!!

தொடர் விடுமுறை எதிரொலி!!! தாம்பரம்-திருச்சி இடையே சிறப்பு ரயிலை அறிவித்த தெற்கு ரயில்வே!!! செப்டம்பர் 30ல் இருந்து தொடர்பு விடுமுறை நாட்கள் வருவதால் தாம்பரம் முதல் திருச்சி வரை சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த வாரம் இறுதியில் இருந்து அதாவது செப்டம்பர் 30(சனிக்கிழமை), அக்டோபர் 1(ஞாயிற்றுக் கிழமை), அக்டோபர் 2ம் தேதி(காந்தி ஜெயந்தி – திங்கட்கிழமை) என்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் வருகின்றது. இதையடுத்து தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக … Read more

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!!

தொடர் விடுமுறை காரணமாக ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் பயணம்!!! தொடர்பு விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து நேற்று(செப்டம்பர்27) ஒரே நாளில் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாக 1.25 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிலாடி நபி தினமான இன்று(செப்டம்பர்28) அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். அது மட்டுமில்லாமல் அக்டோபர் 2ம் தேதி திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் அன்றும் அரசு … Read more

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!!

கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.62000 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பம் செய்யலாம் வாங்க!! தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான கோயம்பத்தூர்,மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி “ஜீப் ஓட்டுநா்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.காலியாக உள்ள இந்த “ஜீப் ஓட்டுநா்” வேலைக்கு மாதம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.இதற்கு 9.10.2023 வரை விண்ணப்பம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை வகை: அரசு … Read more

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!! எமி ஜாக்சன் அவர்கள் மதராசபட்டினம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இவர் மேலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியை தவிர இந்தி, கன்னடம், ஆங்கிலம், போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். எமி ஜாக்சன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புகைப்படத்தை ஏராளமானோர் கிண்டல் செய்து வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக … Read more

அரியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!!

அறியவகை தவளை உயிரினம் மூணாறில் கண்டுபிடிப்பு!! அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம் பெற்றுள்ள உத்தமன்ஸ் ரீட் புஷ் ( புதர் தவளை) எனும் அரிய வகை தவளையானது மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அறியவகை தவளையானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடியது. இதனை அடுத்து கேரளாவில் உள்ள கோழிக்கோடு காக்கயம் பகுதியின் வனத்துறை, துணைப்பாதுகாவலர் “உத்தமன்” இதை முதன்முதலில் அங்கு கண்டறிந்தார். வனத்துறை பாதுகாப்பாளர் உத்தமன் அவர்கள் இந்த தவளையை கண்டறிந்ததால் இந்த தவளைக்கும் உத்தமன்ஸ் … Read more

ரத்தமாரே.. ரத்தமாரே.. தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!!

ரத்தமாரே…. ரத்தமாரே…தனது மகன்களின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா!! நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன், அவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது எனக் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் அவரது ட்விட்டர்,மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். வாடகை தாய் கொண்டு இரட்டை … Read more

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!! சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் தீம்பார்க் அமைக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.இது டிஸ்னி லேண்டு தீமில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. சென்னையின்  புறநகர் பகுதியில் சுமார் 100  ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் வரும் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.அமெரிக்காவின் டிஸ்னி லேண்டு போல விளையாட்டு அரங்குகள்,நீர்ச்சருக்கு விளையாட்டுகள்,ஜியன்ட்டு வீல்கள் போன்றவைகளும் அமைக்கப்படவுள்ளது.இந்த தீம்பார்க் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமையவுள்ளது. தனியார் தீம்பார்க்குகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில் அரசு … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more