திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21!

திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21! திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் செப்டம்பர் 21க்குள் விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) ஐடி சப்போர்ட் என்ஜினியர்,ஹிந்தி சூப்பர்வைசர்,லைப்ரேரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது.பணிக்கு தேர்வு … Read more

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!!

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்.. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.16500 சம்பளத்துடன் வேலை ரெடி!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் நிரந்தரப் பணியாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்ட துணை இயக்குநர்,சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள் … Read more

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்!

10 வகுப்பு முடித்தவர்களுக்கு நீலகிரியில் ரூ.81000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! நண்பர்களே உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர்,லோயர் டிவிஷன் கிளர்க்,சிவிலியன் மோட்டோர் டிரைவர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. பணியிடங்கள்: மொத்தம் 44 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளியில் ஸ்டெனோகிராபர் பணிக்கு 4பேர்,லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 07 பேர்,டிரைவர் பணிக்கு … Read more

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!!

திருவள்ளூர் மக்களுக்கு குட் நியூஸ் வந்தாச்சு.. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் வேலைக்கு தயாராகுங்கள்!! திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் சமூக பணியாளர் பதவிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 13-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. அதன்படி திருவள்ளூர் மாவட்ட  நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) காலியாக உள்ள பணியடங்களுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. … Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை(செப்டம்பர்4) தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா நாளை(செப்டம்பர்4) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. ஆவணித் திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று(செப்டம்பர்3) மாலை கொடிப்பட்டத்தின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறை … Read more

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!! 

அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தசி என்கிற சிவக்குமார், நாகராஜ், தமிழ் அடியான், மூவேந்திரன் ஆகிய நான்கு பேரும் காரில் கேரளாவில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பழங்கரை … Read more

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!!

கள்ளத்தனமாக 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்த பெண்!!! அந்த பெண்ணுக்கு போலீசார் செய்த செயலை பாருங்க!!! சென்னை மாவட்டத்தில் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 10 ஆண்டுகளாக மது விற்பனை செய்து வந்த பெண் ஒருவருக்கு அந்த பகுதியை சேர்ந்த காவல் துறையினர் மிகப் பெரிய உதவி ஒன்றை செய்துள்ளனர். அந்த காவல் துறையினர் பெண்ணுக்கு செய்த உதவி அனைவரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. சென்னை மாவட்டம் ஐஎஸ் அவுஸ் பகுதியில் 42 வயதுடயை பாலம்மாள் … Read more

மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!!

மாஞ்சா நூலுக்கு மேலும் 60 நாட்கள் தடை!!! அதிரடியாக அறிவித்த போலிஸ் கமிஷனர்!!! மாஞ்சா நூல் கொண்டு பட்டம் விடுவதற்கு மேலும் 60 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக போலிஸ் கமிஷனர் அவர்கள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். பட்டம் பறக்க விட அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் பட்டத்தை சாதாரண நூல் கொண்டு நகரத்திற்குள் விடுவது ஆபத்தான சொயல் ஆகும். அதிலும் மாஞ்சா நூல் கொண்டு நகரத்திற்குள் பட்டத்தை பறக்கவிடுவது தற்பொழுது தண்டனைக்குரிய செயலாக மாறியுள்ளது. சென்னையில் பல … Read more

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்?

மதுரையில் அமையுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் : முதல் போட்டி யார்- யாருடன்? மதுரையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமம் இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் உயர்தர வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுபெற உள்ளன. இம்மைதானம் பயன்பாட்டுக்கு வரும்போது, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்குக்கு … Read more

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!! மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த வியாழன் கிழமை அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் … Read more