மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வா? பள்ளி கல்வித்துறை  வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக வகுப்புகள்  ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்குச் சென்று பொதுத் தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் திருத்தம் ஏற்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 20 ஆம் தேதி 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று  பள்ளிக்கல்வித்துறை. அறிவித்துள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாத  … Read more

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

குரூப்-4 தேர்வில் மாற்றமா? தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! குரூப் 4  தேர்வானது இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர்  உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 … Read more

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் !

10வகுப்பு மாணவர்களுக்கு ஒரு  ஷாக் நியூஸ் ! தேர்வு முடிவுகளில் புதிய திருத்தம் ! கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதினார்கள். நடப்பு ஆண்டில் தான் மாணவர்கள்   அனைவரும் பள்ளிக்கு நேரடி வகுப்பிற்கு சென்று  பொது தேர்வு எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் திடீர் என்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு … Read more

தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்!

Another chance for students who did not write the general exam! Government action!

தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு! மாணவர்கள் ஆர்வம்! கடந்த இரண்டு ஆண்டு காலமாக வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் படித்து தேர்வு எழுதி இருந்த நிலையில்,நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு சென்று முறைபடி பாடங்கள் அனைத்தும் கற்று பொது தேர்வு எழுதினார்கள்.அனைவரும் எதிர்பார்க்கும் விதமாக இந்த தேர்வு முடிவுகள் வரும் என நம்பப் படுகிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வதுடன் உள்ளனர்.மதிப்பெண் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கலாம் என்றும், மாணவர்கள் அனைவரும் … Read more

மாணவர்களை ஊக்குவிக்க ஊராட்சி மன்ற தலைவரின் அசத்தல் பரிசுகள்! என்னென்ன தெரியுமா?

Panchayat Council President's Stunning Gifts to Encourage Students! You know what?

மாணவர்களை ஊக்குவிக்க ஊராட்சி மன்ற தலைவரின் அசத்தல் பரிசுகள்! என்னென்ன தெரியுமா? தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ஒருமாத கோடை விடுமுறை முடிந்த நிலையில்   இன்று பள்ளி திறந்த இரண்டாம்  நாள் என்பதால் பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கீழவடகரை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில், நூலகம் வாசகர் வட்ட தலைவர் மோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டி,வார்டு … Read more

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா?

Good news for all teachers working in government schools! So many benefits with 1 App?

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் அனைவருக்கும் ஒரு நற்செய்தி! 1 ஆப் மூலம் இத்தனை பயன்களா? பள்ளி கல்வித்துறை ஆணையர்  நந்தகுமார் அவர்கள் அனைது சிஇ அனைவருக்கும் சுற்றுஅறிக்கை ஒன்றை அனுப்பினார்.அதில் அவர் தமிழ்நாடு கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் மற்றும் தொடக்கபள்ளி போன்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் விடுப்பு மற்றும் இடைக்கால விடுப்பிற்கு நேரம் வீணாக்கி பள்ளிக்கு சம்பந்தப்பட்ட அலுவலகதிற்கு  நேரில் சென்று விடுப்பு … Read more

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்!

A Happy News for School Kids! Holidays for schools until June 20!

தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளை ! சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் புகார்! தேனி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற கொடிய விஷப்பண மழையில் நனைந்து வருகின்றன.அதன்படி மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் விபரம் போடிநாயக்கனூர், உத்தபாளையம், கம்பம், ராயப்பன்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி இத்ணையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். கண்ணீருடன் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் உள்ளனர். கெடுபிடி வசூல் செய்யும் அரசு உதவிபெறும் பள்ளிகள்,மெட்ரிக் … Read more

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! 

The Chief Minister and the Minister who went back to school and started studying!

ஆசிரியர்களுக்கு கொடுத்த  அதிர்ச்சி! மீண்டும் பள்ளிக்கு சென்று  படிக்க தொடங்கிய முதல்வர் மற்றும் அமைச்சர்! கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து இந்த முறைதான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி தேர்வு நடைபெற்றது. பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று முடிந்தது. மேலும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. 1 முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Another chance for students who did not write the general exam! Government action!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து!

Another chance for students who did not write the general exam! Government action!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! 9 ஆம் வகுப்பிற்கு முக்கிய பாடத்திட்டம் ரத்து! இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மேலும் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இவ்வாறு இருக்கையில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் இவற்றை தவிர்த்து தொழிற்கல்வி பாடம் என ஒன்றை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். … Read more