பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்!

Scholarship for underprivileged students! Applications must be submitted here as soon as tomorrow is the last day!

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான உதவித்தொகை! நாளையே கடைசி நாள் உடனே விண்ணப்பங்களை இங்கு சமர்ப்பிக்க வேண்டும்! நாடு முழுவதும் ஐஐடி மற்றும் ஐ ஐ எம், ஐ ஐ டி,என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழங்களில் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவிகள்  பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு படித்தால் அரசு சார்பில் ரூ இரண்டு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க … Read more

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

Attention students of this class! Important Advice on Exams Today!

இந்த வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! இன்று தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் தான் அரையாண்டு … Read more

பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு!

Today's exams in the university are cancelled! Notice that the date will be published again!

பல்கலைகழகத்தில் இன்று நடக்கும் தேர்வுகள் ரத்து! மீண்டும் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மழை பொழிந்து வந்தது.அதன்  காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வட மாநிலங்களில் குளிர் காலத்தில் அதிகளவு பனி பொழிவது வழக்கம் தான். அதன் அடிப்படையில் … Read more

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்!

For the attention of the students who wrote the separate exam! February is the last month to submit it!

தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் கவனத்திற்கு! இதனை சமர்பிக்க பிப்ரவரி மாதம் தான் இறுதியாகும்! தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு தேர்வு இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட மொழி தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கு விண்ணபிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் … Read more

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது!

Will schools continue to operate on Saturdays? There is no holiday here today!

இனி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்படுமா? இன்று இங்கு விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது தொற்று பரவல் பரவாமல் இருப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்தது. அதனால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த … Read more

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! 

மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பள்ளிகளுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு! சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். இதன்படி சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை இயங்கும். என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சில நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டன. அந்த … Read more

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி

நேர மேலாண்மையை அம்மாவிடம் கற்றுக் கொள்ளுங்கள்! முதல் பந்திலேயே நான் அவுட்! ருசிகர பதிலளித்த பிரதமர் மோடி  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி அவர்கள் கேட்ட கேள்விக்கு திறமையாக பதில் அளித்துள்ளார். தேர்வு நேரத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தையும் பயத்தையும் போக்கி துணிவுடன் தேர்வு எதிர்கொள்ள மோடி 2018 ஆம் ஆண்டு முதல் பரிக்ஷா இ சர்ச்சா (தேர்வும் தெளிவும்)  என்ற நிகழ்ச்சி மூலம் மாணவர்களை சந்தித்து பேசி அவர்களின் தேர்வு நேரத்தில் … Read more

கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்!! சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள்!

What the college students did!! Government officials rushed to the scene!

கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்!! சம்பவ இடத்திற்கு விரைந்த அரசு அதிகாரிகள்! திருச்சி மாவட்டம் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியில் கூத்தப்பார், காட்டுப்புதூர், பாலகிருஷ்ணம்பட்டி, பூவலூர், எஸ்.கண்ணனூர், புள்ளம்பாடி போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போதுமான வசதி இல்லை ஏற்படுத்தித் தருமாறு கோஷங்களுடன் மறியல் செய்தனர். தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இடத்திற்கு விரைந்து … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது!

Shock news for college students! No more Saturdays off!

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகால கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அனைத்தும் வகுப்புகளும் ஆன்லைன் மூலமாக தான் நடத்தப்பட்டது.பொது தேர்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் கடந்த 2022 ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது.இந்த ஆண்டு மாண்டஸ் புயல் ,பருவத் தேர்வு,பொங்கல் விடுமுறை என அதிகளவு விடுமுறை அளிக்கபட்டது அதனால் பாட பகுதிகள் … Read more