கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்!

College students get three days off a month! Information released by the government!

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் மூன்று நாட்கள் விடுமுறை! அரசு வெளியிட்ட தகவல்! கேரள அரசு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்ததது.மேலும் கல்லூரியில் ஓவ்வொரு பருவத்திலும் கட்டாயம்  75 சதவீதம் வருகை பதிவு கொண்டிருக்க வேண்டும்.அப்போது தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து 75 சதவீதம் … Read more

முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது?

Announcement issued by the Principal Education Officer! No school holidays in this district today?

முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.கொரோனா பெருந்தொற்று குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளை அதிகம் பாதிக்கக்கூடும் என எண்ணி பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அறிவிப்பின் படி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டது.கடந்த … Read more

காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..!

காஞ்சிபுரத்தில் மழைக்காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை … Read more

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!

For the attention of the students writing the public examination! Today is the last day to pay immediately!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்! கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை … Read more

இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! 

Now the money is for a separate account!! Action order of central government!!

இனி தனி வங்கி கணக்கிற்கு தான் பணம்!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு!! அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் என் எஸ் எஸ் உள்ளது. நாட்டு நல பணி திட்டத்துக்கு என்று ஒவ்வொரு பள்ளிகளிலும் இந்த அமைப்பு உள்ளது. இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் பங்கேற்று நாட்டு நல பணித்திட்டங்களை கற்றுக் கொள்வதுடன் நாளடைவில்  அவர்களது வாழ்க்கை பயணத்திற்கும் அது உதவி புரியும். அந்த வகையில் இந்த என் எஸ் எஸ் திட்டத்திற்கு மத்திய … Read more

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்!

Information published by the Department of Education! Special class is mandatory for them!

பள்ளிகல்வித்துறை வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு இனி சிறப்பு வகுப்பு கட்டாயம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமகா நடத்தப்பட்டது.பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் … Read more

761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான விபரம் : பதவி : சாலை ஆய்வாளர் காலிப்பணியிடம் : 761 சம்பளம் : ரூ 19,500- 71,900 வயது வரம்பு : 37 வயது வரம்பு, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows ஆகிய பிரிவினருக்கு … Read more

இனி ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரியில் பருவத் தேர்வு தான்! அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

From now on Sunday is the term exam in college! Shocking information released by Anna University!

இனி ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரியில் பருவத் தேர்வு தான்! அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! அண்ணா பல்கலை கலக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் அண்ணா பல்கலைகழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக எம்பிஏ, எம்சிஏ மற்றும் எம்.எஸ்.சி பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கபடுகின்றது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பருவத் தேர்வு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அதற்கான அட்டவனையை பல்கலைகழகம் தற்போது அறிவித்துள்ளது. அந்த வகையில் பருவத்தேர்வுகள் ஜனவரி 30 ஆம் தேதி … Read more

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!

The university released a crazy program! Holidays for students on menstrual days!

பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை! கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன்  கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

Happy news for students! Today is a holiday only for schools!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருந்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு வந்தனர். மேலும் பள்ளி,கல்லூரிகள் அனைத்தும் … Read more