தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்!

Tamil Nadu Department of Technical Education announced! Additional Time to Apply for Typing Test!

தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு! தட்டச்சு தேர்விற்கு விண்ணபிக்க கூடுதல் காலாவகாசம்! திருச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் ஆண்டுக்கு ஒரு முறை தட்டச்சு தேர்வு நடத்தப்படும்.இந்நிலையில் மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வுகள் தாள் 1,தாள் 2 என்ற இரண்டு நிலைகளாக நடத்தப்படும்.கடந்த 75 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வில் தாள் 1 ஸ்பீடு தேர்வும்,தாள் 2 ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற்று வருகின்றது. கடந்த … Read more

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! 

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!!

தேர்வர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்!! இனி மத்திய அரசு தேர்வுகள் தமிழில் தான்!! வருடம் தோறும் மத்திய அரசில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகளை நடத்துவது வழக்கம். அந்த வகையில் பிரிவு பி மற்றும் பிரிவு சி என தனி தனி பிரிவுகளுக்கு பணியாளர்களை நியமித்து வரும் பட்சத்தில் இந்த தேர்வு எப்பொழுதும் தமிழ் மற்றும் இந்தி மொழியிலேயே காணப்படும். இந்த முறை தமிழ் மொழி உட்பட … Read more

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! 

Information published by TNBC! Interview for them today!

டிஎன்பிசி வெளியிட்ட தகவல்! இன்று இவர்களுக்கு நேர்முகத்தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதனால் கடந்த ஆண்டு முதல் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அந்தவகையில் சமூக நலம் மற்றும் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

1) நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கடலூர் (DCPU Cuddalore) 2) இடம்: கடலூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: Counsellor 5) கல்வித்தகுதிகள்: Counsellor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பி.ஏ அல்லது பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 6) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் … Read more

761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய 761 சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான விபரம் : பதவி : சாலை ஆய்வாளர் காலிப்பணியிடம் : 761 சம்பளம் : ரூ 19,500- 71,900 வயது வரம்பு : 37 வயது வரம்பு, SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s,BCMs and Destitute widows ஆகிய பிரிவினருக்கு … Read more

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!!

அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!! மூன்று மாதம் அடுத்து அரசு வேலை!! தமிழ்நாடு அரசு தற்பொழுது கட்டுமான கழகம் சார்பாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் மேலும் ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த கட்டுமான கழக நடத்தும் கட்டுமான தொழிலாளர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கப்படும். இதில் கொத்தனார் பற்றவைப்பவர் மின்சார பயிற்சி குழாய் பொருத்துநர் மரவேலை … Read more

நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

CDET exam starting tomorrow! Central Board of Secondary Education announced!

நாளைமுதல் தொடங்கும் சிடெட் தேர்வு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தலில் படி மத்திய ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி என இரு மாதங்களிலும் ஆன்லைன் முறையில் நடடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.மத்திய அரசு சார்பில் எந்தெந்த பள்ளிகள் செயல்படுகின்றது என்ற அடிப்படையில் கேந்திரிய வித்யாலயா,நவோதயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்இ சார்பில் … Read more

ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்!

Are teachers qualified? 18th January is the last day so hurry up!

ஆசிரியர் பணிக்கு தகுதி உள்ளவர்களா? ஜனவரி 18 ஆம் தேதி தான் கடைசி நாள் உடனே முந்துங்கள்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பி ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி,நடுநிலைப்பள்ளி,உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி என செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் 12 மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில்  4 காலிபணியிடம் என மொத்தம் 16 பணியிடங்கள் … Read more

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!

இனி இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பணி!  சட்ட முன் வடிவு நிறைவேற்றம்!  அரசு பணிகளில் தேர்வு பெறுவதற்கான முக்கிய சட்ட முன் வடிவை சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வில் 40% தமிழ் மொழியில்  தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன்படி தமிழில் போதிய அறிவு இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்ந்திருந்தாலும் … Read more

மத்திய அரசில் ரூ.50,000 வரை சம்பளத்தில் பணிபுரிய விருப்பமா? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு !

1) நிறுவனம்: ICMR – National Institute for Research in Reproductive and Child Health 2) இடம்: மகாராஷ்ட்ரா 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – Project Scientific Support – Scientist-B 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6) வயது … Read more