வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Attention forest department exam takers! Important information released by the Tamil Nadu Selection Board!

வனத்துறை தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு! தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று மாண்ட சென்ற புயலாக உருமாறி பல இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று இரவு இந்த மாண்டஸ் புயல் ஆனது பாண்டிச்சேரி மற்றும் ஸ்ரீஹரி போட்டோவிற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை ஒட்டி கனமழை பெய்ய இருப்பதால் சென்னை விழுப்புரம் கடலூர் திருவள்ளூர் கொடைக்கானல் சேலம் … Read more

ஆதார் ஆணையத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு..விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் !

1) நிறுவனம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) 2) பணிகள்: – Director – Deputy Director – Technical Officer – Assistant Technical Officer 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 14 காலி பணியிடஙகள் உள்ளது. 4) பணிக்கான தகுதிகள்: Pay Matrix Level 3 முதல் 12 வரையிலான ஊதியம் பெற்ற அதிகாரிகள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் … Read more

M.A படித்தவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை..உடனே விண்ணப்பியுங்கள் !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாகவுள்ள பணியிடங்களில் தகுதியான நபர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 2) காலி பணியிடங்கள்: மொத்தம் 24 பணியிடங்கள் உள்ளது. 3) பணிகள்: Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist 4) வயது வரம்பு: SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது. மற்ற பிரிவை சார்ந்தவர்களுக்கு … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Job opportunity in Anna University! This is the last date to apply!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசோசியேட் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மொத்தம் இரண்டு காலி பணியிடங்கள் உள்ளது, மாதம் ரூ 25,000 முதல் ரூ35,000 வரை சம்பளம் வழங்கப்படும், இந்த பணிக்கு பொறியியல் துறையில் பிஇ,பி.டெக் ,எம்சிஏ ,எம்இ ,எம் டெக் போன்ற துறையில் படித்துவிட்டு பணியில் அனுபவம் தேவை, மேலும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் … Read more

டிகிரி முடித்திருந்தால் போதும்..இந்தியன் வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். 1) நிறுவனம்: இந்தியன் வங்கி 2) இடம்: ராஞ்சி, ஜார்கண்ட் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: Faculty – 01 Office Assistant – 01 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 22 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். … Read more

ஆவின் நிறுவனத்தில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் tiruppur.nic.in என்கிற அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 1) நிறுவனம்: ஆவின் 2) இடம்: திருப்பூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 08 காலி பணியிடங்கள் உள்ளது. 4) பணிகள்: கால்நடை ஆலோசகர் 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழகங்களில் B.V.Sc.,& AH படித்து முடித்திருக்க வேண்டும். இதுதவிர கணினி இயக்குவதற்கான அறிவு … Read more

ரூ.80,000 சம்பளத்தில் சென்னை துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு !

பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கும், அனுபவம் பெற்றவர்களுக்கும் ரூ.80,000 சம்பளத்தில் பணியமர்த்த சென்னை துறைமுக ஆணையத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: சென்னை துறைமுக ஆணையம் 2) இடம்: சென்னை 3) பணிகள்: – senior personnel officer (Dy .Hod ) – Deputy chief Engineer(Dy .Hod ) 4) பணிகளுக்கான வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 42க்குள் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 5) … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

பிரபலமான காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது, தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். 1) நிறுவனம்: அழகப்பா பல்கலைக்கழகம். 2) இடம்: அழகப்பாபுரம், காரைக்குடி. 3) வேலை வகை: தற்காலிகமாக பணிநியமனம். 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 06 காலி பணியிடங்கள் உள்ளது. 5) பணிகள்: Project Fellow 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் … Read more

பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.50,000 சம்பளத்தில் மெட்ராஸ் IIT-ல் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் !

சென்னையில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப கழகம்(IIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. 1) நிறுவனம்: இந்திய தொழில்நுட்ப கழகம்-Indian Institute of Technology Madras (IIT Madras) 2) இடம்: சென்னை 3) வேலை வகை: ஒப்பந்த அடிப்படியில் பணி நியமனம் செய்யப்படும். 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளது. 5) பணிகள்: Project Associate 6) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை!

Action order issued by the High Court! They no longer have a teaching job!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இவர்களுக்கு இனி ஆசிரியர் பணி இல்லை! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் நித்யா.இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கானது தனக்கு பதவி உயர்வு வேண்டும் என்பது தான். இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அதில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் ஆசிரியை நித்யா,பி.எட் தமிழில் படித்தார் அதன் பிறகு தான் பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார். மேலும் இந்த பி.ஏ … Read more