நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே!

நீர்க்கட்டி சில நாட்களில் கரைய இவ்வாறு செய்யுங்கள் பெண்களே! இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான பெண்கள் நீர்க்கட்டி பிரச்சனைக்கு எளிதில் ஆளாகி வருகின்றனர். இதனால் முறையற்ற மாதவிடாய், குழந்தை பிறப்பில் தாமதம், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. நீர்க்கட்டியை இயற்கை முறையில் கரைய வைக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு பராமரிப்பும் இன்றி தானாக வளரக் கூடிய அம்மான் பச்சரிசி இலையை தேவையான அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி பாலில் கலந்து அருந்தலாம். … Read more

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா?

எப்பேர்ப்பட்ட நோய்களையும் குணாக்கும் இந்த ஒரு கிழங்கு நியாபகம் இருக்கா? நம் சிறு வயதில் பள்ளிக் அருகில் விற்ற பனங்கிழகை வாங்கி ருசி பார்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை, வாசனை அனைவரையும் தன் பக்கம் இழுக்கும். இந்த பனங்கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் தினங்களில் அதிகளவு அறுவடையாகும். இந்த கிழங்கை நீரில் போட்டு வேக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். சிலர் மஞ்சள், உப்பு சேர்த்து அவிழ்த்து உண்பார்கள். சிலர் … Read more

இந்த இலை போதும்! ‌ 7 நாட்களில் சர்க்கரை முழுமையாக குணமாகி விடும்!

சர்க்கரை நோய் என்பதை பற்றி எல்லோருக்கும் தெரியும் அது வந்தால் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்! கண்முன்னே அனைத்தும் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலையை விவரிக்க முடியாது!   ஆங்கில மருந்துகளால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் நம் இயற்கை முறையை பயன்படுத்தி வரும் பொழுது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும்.   அதற்கு தேவையான ஒரே ஒரு பொருள் கொய்யா இலை!   கொய்யா இலை நம் வீட்டின் பக்கத்தில் எளிதாக … Read more

காயகல்ப மருந்து! என்றும் இளமை!

  காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும்.ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.   தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம்.   1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் … Read more

தேள் கடியா? இந்த விசயத்தை பண்ணுங்க! விஷம் இறங்கிடும்!

தேள் கடி எவ்வளவு வலியை தரும் என்பது நமக்கு தெரியும், வைத்தியரை தேடி போய் சரி செய்வது முன், எந்த மாதிரியான முதலுதவி செய்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்,   முறை:1   ஒரு சிறிய வெங்காயத்தை அல்லது பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். அதை இரண்டாக வெட்டி கொள்ளவும் ஒரு பகுதியை தேள் கடித்த இடத்தில் நன்றாக தேய்க்கவும். வலி கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். வலி குறையவில்லை எனில் ,மற்றொரு பகுதியையும் வைத்து தேய்க்கவும் … Read more

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்! தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கின்றது. மலச்சிக்கலை சாதாரண ஒன்றாக கருதி கவனிக்கலாம் விட்டோம் என்றால் பைல்ஸ், ஆசனவாயில் வீக்கம், ரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடும். மலச்சிக்கல் பிரச்சனையை வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு, உள்ளிட்டவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம். மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு … Read more

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்!

மழை காலத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மூன்று மூலிகைகள்! மழை காலத்தில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய மூன்று மூலிகைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் தொடங்கிய விட்டது என்றாலே ஒரு சிலருக்கு சளி தொற்று பிடிக்கும். அதற்கு காரணம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தான். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சளி மட்டுமில்லாமல் பலவிதமான நந்தா தொற்றுகளும் நம்முடைய உடலை … Read more

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு!

அடிச்சி போட்டது போல் உடம்பு வலிக்கின்றதா? அப்போ இது தான் தீர்வு! நம்மில் பலருக்கு காரணம் இன்றி உடலில் அலுப்பு, வலி உணர்வு ஏற்படும். இதை அடிச்சி போட்ட மாதிரி வலிக்குது என்று நாம் சொல்கிறோம். இது போன்ற உடம்பு வலி அதிக வேலைப்பளு, உடல் சோர்வு உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது. இந்த உடல் வலி பெரும்பாலும் குளிர்காலத்தில் தான் ஏற்படும். இரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் இதுபோன்று ஏற்படும். இந்த உடம்பு வலியை வீட்டில் உள்ள பொருட்களை … Read more

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்!

சளி தொல்லை நீங்க பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்தியம்! மழைக்காலம் அல்லது குளிர்காலம் எந்த காலமாக இருந்தாலும் சளி பாதிப்பு மட்டும் எளிதில் தொற்றிக் கொள்ள கூடிய நோய் பாதிப்பாக இருக்கிறது. இந்த சளி பாதிப்பை சரி செய்ய பக்க விளைவுகள் இல்லாத வீட்டு வைத்திய முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சுக்கு *மிளகு *திப்பிலி செய்முறை… 1)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து பொடியாக்கி கொள்ளவும். … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம்! அதை மறைய வைக்க இப்படி பண்ணுங்க! நம்மில் பலருக்கும் கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்கும். இந்த கருவளையத்தை மறைய வைக்க இந்த பதிவில் அருமையான சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். நம்முடைய கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் என்பது அனைவருக்கும் சாதாரணமாக ஏற்படுவது தான். இந்த கருவளையம் இரவு நேரம் அதிக நேரம் தூங்காமல் செல் போன் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாலும் ஏற்படும். மேலும் உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலும் … Read more