முருங்கை இலை பொடியை இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு 8 அற்புத நன்மைகள் கிடைக்கும்!!

முருங்கை இலை பொடியை இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு 8 அற்புத நன்மைகள் கிடைக்கும்!! நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் முருங்கை கீரையை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. முருங்கை கீரையை பொடி செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். முருங்கை கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை தூண்டி கலோரிகளை வேகமாக கரைத்து, உடல் பருமனை குறைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் … Read more

சர்க்கரை நோயை அலற விடும் இந்த ஒரு இலை..!! 100% பலன் உண்டு..!!

சர்க்கரை நோயை அலற விடும் இந்த ஒரு இலை..!! 100% பலன் உண்டு..!! இன்றைய உலகில் பெரும்பாலானோர் சர்க்கரை(நீரழிவு) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள், இளம் வயதினர், கை குழந்தைகள் என்று அனைவருக்கும் இந்த பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை தன்மை , அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உடல் பருமன், மன அழுத்தம் அடிக்கடி கர்ப்பம் … Read more

உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேற இதை 1 கிளாஸ் குடித்தால் போதுமானது!!

உடலில் உள்ள மொத்த கெட்ட வாயுக்களும் வெளியேற இதை 1 கிளாஸ் குடித்தால் போதுமானது!! வாயுத் தொல்லை என்பது மிகவும் மோசமான பாதிப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வாயுத் தொல்லை பாதிப்பு ஏற்பட்ட நபர் பொது வெளியில் நடமாடுவது மிகவும் கஷ்டம். உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் இது போன்ற பாதிப்புகள் நம்மை அண்டாமல் இருக்கும். உடலில் கெட்ட வாயு இருப்பதற்கான அறிகுறி:- *சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம் மற்றும் உப்பசம் ஆகுதல் *தொடர்ந்து ஏப்பம் வருதல் *ஆசன வாய் … Read more

மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

மூட்டு வலியை நிமிடத்தில் குணமாக்கும் பாட்டியின் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? தற்காலத்தில் உடலில் நோய் பாதிப்பு என்பது எளிதில் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலில் போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்தித்து வரும் பெரும் பாதிப்புகளில் ஒன்று மூட்டு வலி. இவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை பழக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் ஏற்படுகிறது. இந்த மூட்டு வலி … Read more

தீராத நெஞ்சு சளி பாதிப்பு? இந்த கசாயத்தை செய்து பருகினால் 1 மணி நேரத்தில் சரியாகிவிடும்!!

தீராத நெஞ்சு சளி பாதிப்பு? இந்த கசாயத்தை செய்து பருகினால் 1 மணி நேரத்தில் சரியாகிவிடும்!! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இந்த சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:- ஆஸ்துமா, மூக்கில் … Read more

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!!

மலச்சிக்கல்? 10 நிமிடத்தில் சரி செய்யும் பவர் புல் பாட்டி வைத்தியம்..!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- வயிற்று வலி, … Read more

நம்புங்கள்.. இவ்வாறு செய்தால் 100% இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது..!!

நம்புங்கள்.. இவ்வாறு செய்தால் 100% இந்த ஜென்மத்தில் மாரடைப்பு வரவே வராது..!! மாரடைப்பு என்பது உயிரைப் பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக இருந்த இந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி விட்டது. மாரடைப்பு ஏற்பட காரணம்:- *கொழுப்பு நிறைந்த உணவு *உடல் பருமன் *உடற்பயிற்சி இல்லாமை *தூக்கமின்மை *எண்ணெயில் பொரித்த உணவு மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:- *இடது மார்பு … Read more

ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பை குணப்படுத்த இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பை குணப்படுத்த இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ உணவு அவசியம் ஆகும். ஆனால் வேலை பளு காரணமாக பலர் காலை உணவு உண்பதையே நம்மில் பலர் மறந்து விட்டோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். வயிற்றுப் புண் ஏற்படக் காரணம்:- *ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் *உரிய நேரத்தில் உணவு … Read more

உடல் எடை அதிகரிக்க இதை 1 கிளாஸ் பருகி வாருங்கள்..!! 30 நாளில் 5 கிலோ எடை கன்பார்ம்..!!

உடல் எடை அதிகரிக்க இதை 1 கிளாஸ் பருகி வாருங்கள்..!! 30 நாளில் 5 கிலோ எடை கன்பார்ம்..!! ஒரு சிலருக்கு என்ன தான் நன்றாக சாப்பிட்டாலும் அவர்களின் உடல் எடை கூடவே கூடாது. அவர்களும் உடல் எடையை அதிகரிக்க பல முயற்சிகளை செய்திருப்பார்கள். ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லாமல் தான் போயிருக்கும். இந்நிலையில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றினாலே போதுமானது. இதனால் எந்த ஒரு பக்க … Read more

இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!!

இதை குடித்தால்.. கல்லீரலில் உள்ள நாள்பட்ட நச்சுக் கழிவுகள் 5 நிமிடத்தில் வெளியேறிவிடும்!! உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *எலுமிச்சை சாறு … Read more