உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!!

உடலில் உள்ள பல நோய்களை விரட்ட ஒரு கொத்து கருவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்!! நம் அன்றாட சமையலில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தி கூடிய கறிவேப்பிலை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, விட்டமின் சி, ஏ, பி, இ. தினமும் கருவேப்பிலை தேநீர் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. **இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் … Read more

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் !!

என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா! அதற்கு இந்த இரண்டு பொருட்கள் போதும் நமது தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை வெறும் இரண்டு பொருட்களை வைத்து முற்றிலுமாக எவ்வாறு போக்குவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடுகுத் தொல்லை என்பது நம் தலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகின்றது. இந்த பொடுகுத் தொல்லையை நீக்க பலவகையான … Read more

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!!

ஒரு துண்டு பட்டையை இப்படி பயன்படுத்தினால் கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுமையாக நீங்கிவிடும்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இந்த உறுப்பை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம். ஒருவேளை இந்த கல்லீரல் ஆரோக்கியத்தை இழப்பதற்கு கொழுப்பு நிறைந்த உணவு, துரித உணவு, அதிகம் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் உள்ளிட்டவைகள் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. வீட்டில் உள்ள பட்டை, பூண்டு, மஞ்சள் தூள், தேன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கல்லீரலில் உள்ள … Read more

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!!

மலச்சிக்கல் பாதிப்பு நிமிடத்தில் நீங்க இந்த இரண்டு எண்ணெயை குடிங்க..!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியேற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுவது அவசியம். ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பின்னர் கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை … Read more

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!! நம் தென்னிந்தியர்களின் உணவுப் பட்டியலில் அரிசி உணவு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதில் பொன்னி, மாப்பிள்ளை சம்பா, ஐ ஆர் 8 என பல பாரம்பரிய வகைகளும், புதிதான நெல் வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு உண்ணப்பட்டு வருகிறது. அரசி சாதத்தில் இருக்கும் சத்துக்களை விட அதன் கஞ்சி தண்ணீரில் தான் அதிக சத்துக்கள் அடங்கி இருக்கிறது. சிலருக்கு இந்த … Read more

இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!!

இதை 1 கிளாஸ் குடித்தால்.. நெஞ்சில் தேங்கி கிடக்கும் சளி முழுவதும் கரைந்து முந்தி அடித்துக் கொண்டு வெளியேறும்..!! நம்மில் பலர் தீராத நெஞ்சு சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அவற்றை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சாதாரண உருவாகும் சளி மார்பில் தேங்கி நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சு சளிக்கான அறிகுறி:- அதிக சளி, வறட்டு இருமல், தும்மல், நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், தொண்டை கரகரப்பு … Read more

கருப்பு எள்” இருந்தால் போதும்.. ஒரே நாளில் மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

“கருப்பு எள்” இருந்தால் போதும்.. ஒரே நாளில் மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடலாம்!! மூட்டு வலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. இந்த பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் பின்னாளில் பல ஆபத்தை சந்திக்க நேரிடும். இந்த மூட்டு வலி நாளடைவில் அதிகபடியான சோர்வு, எடை இழப்பு, மூட்டு எழும்புகளில் … Read more

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா?

அடேங்கப்பா 1 கிளாஸ் இஞ்சி டீ இத்தனை நோய்களை தீர்க்குமா? நம் உணவில் வாசனை மற்றும் ருசிக்காக சேர்க்கப்படும் இஞ்சி நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை என்பது பலருக்கும் தெரிவதில்லை. இஞ்சியில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:- பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6, நியாசின், போல்ட், புரதங்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. தினமும் 1 கிளாஸ் இஞ்சி டீ அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- **இஞ்சி டீ உடலை புத்துணர்வுடன் வைத்துக் … Read more

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!!

அடிக்கடி நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா..? அப்போ இதை ஒரு டம்ளர் அருந்துங்கள்!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் ஊசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் ஊசி குத்தவது போன்ற உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் … Read more

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!!

இதை செய்தால்.. 1000 கிட்னி ஸ்டோன் இருந்தாலும் சில மணி நேரத்தில் கரைந்து வெளியேறி விடும்!! நம் உடலில் உள்ள முக்கிய உள் உறுப்புகளில் ஒன்று கிட்னி(சிறுநீரகம்). இந்த உறுப்பு நம் உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகளை சிறுநீர் வழியாக அகற்ற உதவுகிறது. இந்த உறுப்பில் ஸ்டோன்(கற்கள்) உருவானால் அவை ஆரோக்கியத்தை இழந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் நிலைக்கு நம்மை கொண்டு சேர்த்து விடும். சிறுநீரக கல்லின் வகைகள்:- **மும்மைக் கற்கள் **சிஸ்டீன் கற்கள் **யூரிக் அமிலக் … Read more