நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நெஞ்சில் குண்டூசி வைத்து குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்போ கட்டாயம் இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் சிலருக்கு ஒரு சில நேரங்களில் இடது மார்பு பகுதியில் குண்டூசி வைத்து ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்கு ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா? *பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல் *அஜீரணக் கோளாறு *தூக்கமின்மை … Read more

அட நம்புங்க.. “இலவங்கம்”.. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!!

அட நம்புங்க.. “இலவங்கம்”.. கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அடித்துக் கொண்டு வெளியேற வைக்கும்!! இலவங்கம் நம் உணவில் பயன்படுத்தும் மசாலா வகைகளில் ஒன்று. இது அதிக மணம் மற்றும் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் பொருளாகும். இந்த இலவங்கம் உடலில் உள்ள முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நமது கல்லீரல் தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. … Read more

சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!!

சர்க்கரை நோயை 30 நாட்களில் துரத்தியடிக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- பரம்பரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், அடிக்கடி கர்ப்பம் அடைதல், அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல், உயர் இரத்த அழுத்தம், இரத்த மிகை கொழுப்பு, சினைப்பை நீர்க்கட்டி சோம்பலான வாழ்க்கை முறை. … Read more

உங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!!

உங்கள் வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் கொழு கொழு தொப்பை 7 நாட்களில் கரைய “மாதுளை இலை டீ” பருகுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,துரித உணவுகள், கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதை தவிர்த்து பகல் நேரங்களில் உறக்கம், அதிகப்படியான உணவுகளை எடுத்து கொள்வதாலும் … Read more

தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!!

தினமும் ஒரு கிளாஸ் “சீரக டீ” பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்!! நம் தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றான சீரகம் அதிக வாசனையோடு இருப்பதோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:- இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், மெக்னீசியம். தினமும் சீராக டீ பருகினால் உடலுக்கு கிடைக்கும் 6 நன்மைகள்:- **வாயுத் தொல்லையை … Read more

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!! நம்மில் பலருக்கு ஏற்படும் சளி பாதிப்பு என்பது சாதாரன ஒன்று தான் என்றாலும் அவை அடிக்கடி ஏற்படும் பட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக குணப்படுத்த முயற்சி செய்வதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும். சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு … Read more

தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா?

தொடர்ந்து 3 வாரத்திற்கு “ரெட் பனானா” சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் எக்கச்சக்க நன்மை குறித்து தெரியுமா? நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்து மிக்க பழங்கள் உண்பது அவசியம் ஆகும். இதில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, திராட்சை, வாழை என்று அதிக ஊட்டச்சத்து மிக்க பழங்கள் இருக்கின்றது. இந்த ஊட்டச்சத்து மிக்க பழங்களில் ஒன்றான வாழையில் கற்பூரவள்ளி வாழை, மொந்தன், பச்சை வாழை, ரஸ்தாலி, பூவன், செவ்வாழை, நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை … Read more

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!! 1)கல்லீரலில் உள்ள நசுக் கழிவுகளை வெளியேற்றி அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள அவுரி இலை சாறு பருக வேண்டும். 2)அவுரி இலையை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் ஆட்டுப்பால் சேர்த்து பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 3)செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் நீரில் சிறிதளவு அவுரி இலை மற்றும் இடித்த மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடனடி தீர்வு … Read more

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!! இன்றைய நவீன உலகில் பெரும்பாலனோர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகிறோம். இவை நமக்கு தாங்க முடியாத வலியை கொடுப்பதோடு வேலைகளை செய்ய இயலாமல் செய்து விடுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த இந்த மூட்டுவலி தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் படுத்தி எடுக்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த … Read more

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!! 1)முந்திரி முந்திரி நாம் விரும்பி உண்ணும் நட்ஸ் வகை ஆகும். இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது. 2)ஹேசல்நட்ஸ் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஹேசல்நட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. 3)அத்தி உலர் அத்தியில் … Read more