நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!!

நம்புங்கள்.. 10 கொய்யா இலை இருந்தால் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டிடலாம்!! இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *உடலில் இன்சுலின் குறைபாடு *பரம்பரை தன்மை *அதிகளவு இனிப்பு சாப்பிடுதல் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை … Read more

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!!

மூட்டு வலியை முழுமையாக குணப்படுத்த உதவும் பாட்டி வைத்தியம்!! நம்புங்க.. 100% பலன் கிடைக்கும்!! இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை ஏற்பட்டு விட்டால் சிறு வேலையை செய்வதற்கு கூட கடிமனாக இருக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- *ஆரோக்கியமற்ற உணவு *ஜவ்வு தேய்மானம் ஆகுதல் *எலும்பு தேய்மானம் ஆகுதல் *வயது மூப்பு *வேலை பளு *உடல் பருமன் இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து … Read more

வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!!

வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை … Read more

இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!!

இப்படி செய்தால் 5 நிமிடத்தில் கெட்டி சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்!! சளி பிடித்து விட்டால் மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் உண்டாகும். எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதேபோல் நிம்மதியாக தூங்க முடியாது என்பது தான் வேதனைக்குரிய விஷயம். அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் சளி தொல்லையால் … Read more

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!!

டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!! தினமும் காலையில் டீ குடித்தால் தான் அன்றைய காலை பொழுது புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலானோர் கருத்து. அதேபோல் டீ யில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதை பலரும் விரும்புகிறார்கள். இவ்வாறு நாம் தினமும் டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு தீமைகளை ஏற்படுத்தும் என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. பிஸ்கட் மைதா, சர்க்கரை உள்ளிட்டவைகளை மூலப்பொருளாக வைத்து … Read more

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை காலையில் 1 கிளாஸ் பருகுங்கள்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை காலையில் 1 கிளாஸ் பருகுங்கள்!! நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிக மிக அவசியமான ஒன்று. ஆனால் நவீன கலா வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் நாம் எடுத்துக் கொள்ள கூடிய உணவுகள் சுவையாக இருக்கிறதே தவிர அதில் ஆரோக்கியம் என்பது பூஜ்ஜியம் தான். உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி நம் உடலில் … Read more

அஜீரணக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை 5 வித பிரச்சனைக்கு இவை ஒன்று தான் தீர்வு!!

அஜீரணக் கோளாறு முதல் வாயுத் தொல்லை வரை 5 வித பிரச்சனைக்கு இவை ஒன்று தான் தீர்வு!! இன்றைய கால வாழ்க்கை சூழலில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு ஆரோக்கியமானதா என்றால் அதற்கு பதில் கேள்விக் குறி தான். அதிக எண்ணெய் பயன்படுத்தி சமைத்த உணவு, பொரித்த, வறுத்த உணவுகளை தான் நாம் ருசிக்க ஆசைப்படுகிறோம். இதனால் என்ன மாதிரியான பின் விளைவுகளை நாம் சந்திக்க போகிறோம் என்ற கவலை நம்மிடம் இல்லாததால் தான் இளம் வயதில் … Read more

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 5 நிமிடத்தில் நீங்க இதை செய்து பாருங்கள்!!

நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை 5 நிமிடத்தில் நீங்க இதை செய்து பாருங்கள்!! மலச்சிக்கல் பாதிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக இருக்கின்றது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை மற்றும் உணவு முறை பழத்தால் இந்த பாதிப்பை நாம் சந்தித்து வருகிறோம். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது நல்லது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *எளிதில் செரிமானம் ஆகாத உணவு *மன அழுத்தம் *தேவையான நீர் பருகாமல் இருத்தல் *நார்ச்சத்து மற்றும் நீர்சத்து குறைபாடு … Read more

தீராத நெஞ்சு சளித் தொல்லை 1 மணி நேரத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இந்த பவர் புல் கஷாயத்தை செய்து குடிங்க!!

தீராத நெஞ்சு சளித் தொல்லை 1 மணி நேரத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இந்த பவர் புல் கஷாயத்தை செய்து குடிங்க!! மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் எளிதில் ஏற்பட்டு விடும். சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் அவை தீவிர நெஞ்சு சளியாக மாறி விடும். இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க மனிதர்கள் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் உணவருந்தாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பின் விளைவுகள் ஏராளம் என்று நம்மில் பலரும் அறிவதில்லை. உயிர் வாழ உணவு அவசியம். இந்த உணவை நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது … Read more