இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!!

இனி மருந்து மாத்திரை தேவை இல்லை தைராய்டு பிரச்சனைக்கு இந்த ஒரு சூப் போதும்!! தைராய்டு என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தைராய்டு என்பது நம்முடைய கழுத்தில் இருக்கும் சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான ஒரு சுரப்பி. இந்த சுரப்பி வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவி செய்கின்றது. இந்த சுரப்பி ஒரு சிறிய வடிவிலான உறுப்பு என்றாலும் நம் உடல் செயல்பாடுகளில் பல முக்கிய பங்கு வகிக்கின்றது. தைராய்டு நோயால் ஏற்படும் பிரச்சனைகள்: * … Read more

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா??  பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும். அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், … Read more

இந்த பொடியில் இவ்வளவு நன்மைகளா? பல்வேறு வகையான பிரச்சினைக்கு தீர்வு

நம் அன்றாட வாழ்வில் சமையலில் தினமும் கருவேப்பிலையை பயன்படுத்துகிறோம். கருவேப்பிலை எவ்வளவு பயன் தருகிறது என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். கவலை வேண்டாம் கருவேப்பிலை காய்ந்து விட்டது எனில் அதிலிருந்து சில பயனுள்ள குறிப்புகளை நாம் பார்ப்போம். கருவேப்பிலை நம் உணவில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்ந்துபோன கருவேப்பிலைகளை வீட்டினில் உலர விட வேண்டும் அது நன்றாக காய்ந்த பின் அந்த இலைகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் அரைத்த கருவேப்பிலை பவுடரை தேவை … Read more

ஆட்டிசம் பற்றி தெரியுமா? குழந்தை உள்ளவர்கள் கட்டாயம் படிங்க! இப்படி இருந்தால் மருத்துவரை அணுகலாம்!

இன்றைய காலகட்டத்தில் அதிகமான குழந்தைகள் ஆட்டிசம் குறைபாடுகளால் பிறக்கின்றனர். மக்களுக்கு ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பாதிக்கு பாதி அளவே தெரிந்து வைத்திருக்கின்றனர் எனவே அதை எவ்வாறு கண்டறிவது, ஆட்டிசம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஆட்டிசம் என்றால் என்ன? ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாடு உடையது. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அவர்கள் பேசுவதிலும் மற்றவருடன் பழகுவதிலும் சிரமமாக உள்ளனர். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் நாம் கவனிக்க … Read more

காதில் சீழ் வடியுதா? கவலை வேண்டாம்! இதோ அற்புதமான வழி! கை கண்ட மருத்துவம்!

இன்றைய காலகட்டத்தில் எதையுமே நாம் ஒழுங்காக பயன்படுத்துவதில்லை. காதில் சீழ் வடிவது குழந்தைகளுக்கு அதிகமாகவே ஏற்படும் ஒன்று. காதிற்கு உள்ளே இருக்கும் செவிக்குழல் வீக்கம் அடையும் பொழுது தான் காதில் சீழ் வடியும். அதேபோல் காதிற்குள் இருக்கும் செவி குழலில் புண் ஏற்பட்டிருந்தாலும் சீழ் வடியும். நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்ல இது சாதாரண விஷயம் அல்ல. கை கண்ட மருத்துவத்தை வைத்து இதனை எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. … Read more

குடலில் உள்ள அனைத்து புழுக்களும் வெளியே வந்துவிடும்! இத ட்ரை பண்ணுங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நோய் என்றே இதை கூறலாம். நாம் சாப்பிடும் ஒரு உணவு பொருள் கைகளை சுத்தம் செய்யாமல் சாப்பிடு போதும், அசுத்தமான தண்ணீரை குடிக்கும் பொழுது அசுத்தமான உணவை சாப்பிடும் போதும், அரை வேக்காடு வெந்து போன உணவை சாப்பிடும் போதும் என பல்வேறு காரணங்களால் குடலில் புழுக்கள் வசிக்கிறது. கொக்கி புழு, நாடாப்புழு, , உருளை புழு, சாட்டை புழு என்று பலவிதமான புழுக்கள் உடலில் குடலுக்குள் வசிக்க … Read more

3 பொருள் போதும்! கொசுவை ஒழிக்க! எளிமையான டிப்ஸ்!

இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் மற்றும் அல்ல , அனைத்து நேரத்திலும் காதில் வந்து சத்தத்தை எழுப்பி கொண்டு , கடித்து விட்டு ஓடி விடும் இந்த கொசுவை எப்படி ஒழிப்பது, கொஞ்சம் ஜன்னல் கதவு திறந்து வைத்தால் போதும் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் 2. கட்டி சாம்பிராணி 3. கடுகு … Read more

தூக்கி எறியும் பொருளில் இவ்வளவு நன்மைகளா!! பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை எரிந்து விடாதீர்கள்!!

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை நாம் எரிந்து விடுகிறோம். ஆனால் அவ்வாறு செய்யாதீர்கள். சாதாரண வாழைப்பழத் தோல் தானே என்று நினைக்க வேண்டாம் அத்தோலில் கூட பல நன்மைகள் உள்ளது. இப்பொழுது நம் கையிலோ ,காலிலோ மரச்சில்லு அல்லது முள் குத்தி விட்டால் அதை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் இருப்போம் ஆனால் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப்பழத் தோல் காலில் இருக்கும் முள் குத்திய இடத்தில் தோலை தேய்த்தால் சட்டென்று முள் வெளியே வந்து விடும். … Read more

இதை எல்லாம் பண்ணுங்க! அப்புறம் பாருங்க! உங்க இரத்த ஓட்டம் எப்படி இருக்குனு!

நமது உடல் இடைவிடாமல் இயங்கும் ஒரு தொழிற்சாலை இன்றே சொல்லலாம். உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் இருந்தால் மட்டுமே நம்முடைய மொத்த உடலும் சீராக இயங்க முடியும். நமது உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆற்றல் ரத்தம் மூலமாக தான் கிடைக்கிறது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான ரத்த ஓட்டம் சரியாக இயங்கவில்லை எனில் நம் உடலில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் சிறுநீரகப் பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நரம்பு வீக்கம் … Read more

அனைத்து சிறுநீரக பிரச்சினைக்கு மிளகுடன் இதை சாப்பிட எரிச்சல், நமைச்சல், அடைப்பு என நீங்கும்!

இந்த பிரச்சனையை பொதுவாகவே அனைத்து மக்களுக்கும் வருகின்றது. சிறு வயது முதல் பெரிய வயது வரை இந்த பிரச்சனை அனைவருக்கும் வருகின்றது. அந்த இடத்தில் மிகவும் எரிச்சலாக இருக்கின்றதா? சிறுநீர் கழிக்கும் பொழுது மிகவும் எரிகின்றதா? இதோ அதற்கான நாட்டு மருத்துவம். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை அனைத்து மக்களுக்கும் உள்ளது. டாக்டரிடம் சொல்ல மிகவும் கூச்சப்பட்டு இருப்பார்கள். இதனால் வலி தான் அதிகரிக்குமே தவிர வலிக்கு ஒரு தீர்வு இருக்காது. பொதுவாக பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் … Read more