மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து!  நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, … Read more

முதுகு  இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்!

முதுகு  இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்! முதுகு வலி ,இடுப்பு வலி ,கை, கால் வலி, மூட்டு வலி , நீங்க வீட்டு வைத்தியம்.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் இந்த மூட்டு வலியினால் பிரச்சனையை சந்திக்கின்றனர். முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மூட்டு வலியினால் மிகவும் அவதிபடுகின்றனர். மேலும் உடலில் … Read more

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க! 

அடேங்கப்பா தினமும் குடிப்பதால் இத்தனை நன்மைகளா? வெயிலுக்கு ஜில்லுனு மோர் குடிங்க!  தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரிக்கும் இந்த காலத்தில் சில்லென்ற உணவுகளை சாப்பிடுவதற்கு நாம் நினைப்போம். அந்த வகையில் கோடை காலத்திற்கு ஏற்ற பானங்களில் ஒன்று மோர். கோடைகாலத்தில் நாம் தினமும் மோர் குடிப்பதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்கள் என்னென்ன? அந்த மாற்றங்களினால் விளையும் நன்மைகள்  என்ன என்பன … Read more

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  

எச்சரிக்கை இளநீர் யாரெல்லாம் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?  இளநீர் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இளநீரில் உள்ள இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நன்மைகள்: 1. ரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்தங்களை நீக்குகிறது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை குடித்து வந்தால் இதற்கான பலனை காணலாம். 2. உடல் வறட்சியினால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறது. இதனை சரி செய்வதற்கு … Read more

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக! 

மூட்டுவலி பிரச்சினை ஒரே வாரத்தில் குணமாக! தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த மூட்டு வலியால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக் கூடியதாக இருந்தது .ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அனைவருக்கும் இந்த மூட்டு வலியானது ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியானது. எந்தவிதமான மாத்திரை மருந்துகளை உட்கொண்டாலும் சரியாவதில்லை. மேலும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு இந்த மூட்டு வலியை … Read more

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

சர்க்கரை நோய், ஒரே மாதத்தில் குணமாக! இந்த ஒரு இலை இருந்தால் போதும்! ஒரே இலை போதும் 20 நாளில் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும்தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த சர்க்கரை நோயால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது மாறிவரும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஏற்படுகின்றது. மேலும் அஜீரணம், சரியான உணவு முறை இல்லாததால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு நல்ல குளுக்கோஸ் ஆக மாற்றம் அடையாமல் … Read more

மாதவிடாய் பிரச்சனை ஒரே நாளில் சரியாக! ஒரு டீஸ்பூன் ஓமம்!

மாதவிடாய் பிரச்சனை ஒரே நாளில் சரியாக! ஒரு டீஸ்பூன் ஓமம்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் பலரும் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மாதவிடாய் சரியாக 28 நாட்களில் வர வேண்டும். இந்த மாதவிடாய் பிரச்சனையானது. உடம்பில் சரியான அளவு சத்துக்கள் இல்லையெனில் வரக்கூடிய ஒன்றாகும். மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். மேலும் ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் மாதவிடாய்யானது தள்ளிப் போகும். இதனால் பலவித பிரச்சனைகள் ஏற்படக்கூடும் உடல் … Read more

கொலஸ்ட்ரால் பிரச்சினை ஒரே வாரத்தில் சரியாக! ஒரு டீஸ்பூன் மல்லிவிதை!

கொலஸ்ட்ரால் பிரச்சினை ஒரே வாரத்தில் சரியாக! ஒரு டீஸ்பூன் மல்லிவிதை! தினந்தோறும் மல்லி விதையை ஊறவைத்து உண்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.மல்லி விதைகள் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகின்றது. இதனை நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் காரணமாக நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கிடைக்கின்றது. நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை அளித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ஒரு ஸ்பூன் … Read more

வீக்கம் ஒரே நாளில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்!

வீக்கம் ஒரே நாளில் குறைய வேண்டுமா? இதோ அதற்கான சூப்பர் டிப்ஸ்! நம் உடலில் எந்த பகுதிகளில் திரவம் தேங்கினாலும் அவை வீக்கமாக காணப்படும். மேலும் அந்த வீக்கம் தானாகவே மறைந்து விடும். அவ்வாறு மறையாமல் நீண்ட நாட்கள் வீக்கம் இருந்தால் மருத்துவரை சென்று பார்ப்பது மிக அவசியம். பாதம் மற்றும் கணுக்காலில் காயம் ஆகிய காரணங்களால் வீக்கம் ஏற்படுகின்றது. பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நன்மை. இந்த … Read more

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!  நம் தற்போதைய நடைமுறையில் மறந்து போன தானியங்களில் ஒன்று பார்லி அரிசி. கோதுமை உள்பட பிற தானியங்களை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பாதி அளவே கிடைக்கும். ஆனால் பார்லியை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு நிறைய … Read more