இந்தப் பொருளை வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானமின்மை அதிக உடல் எடை குறையும் மாரடைப்பு வரவே வராது! 

இந்தப் பொருளை வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானமின்மை அதிக உடல் எடை குறையும் மாரடைப்பு வரவே வராது!  நமக்கு செரிமான பிரச்சனை எதுவும் இல்லாமல் நாம் உண்ட உணவு முழுமையாக ஜீரணமானால்தான் மலச்சிக்கல் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகள் வரவே வராது. அப்போதுதான் நாம் மிகவும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த பிரச்சனைகள் இருந்தால் அது நம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். நம் உண்ட உணவின் மிச்சம் மீதி உணவுக்குழலில் தங்குவதால் தான் மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ந்து … Read more

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!

மூன்றே நாளில் வாயு தொல்லையை போக்க எளிய வீட்டு வைத்தியம்!  நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.  அந்தப் பொருட்கள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். சிலருக்கு பால் சார்ந்த பொருட்கள் கூட வாயு தொல்லையை ஏற்படுத்தலாம். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலிபிளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது  சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் … Read more

10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!!

10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!! இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்து விடுகிறது. அத்தோடு கண் பார்வை குறைவு கொலஸ்ட்ரால் என அடுத்தடுத்த பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி உள்ளது. இவ்வாறு இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை பத்து நாட்கள் பின்பற்றினால் போதும் நூறாண்டுகள் ஆனாலும் எந்த ஒரு பாதிப்பும் அவர்களை நெருங்காது. தேவையான பொருட்கள்: வெந்தயம் பட்டை பொடி கருவேப்பிலை தண்ணீர் … Read more

இதனை வாயில் வைத்தாலே போதும் நெஞ்சு சளி அறுத்தெடுக்கும்!! இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை!!

இதனை வாயில் வைத்தாலே போதும் நெஞ்சு சளி அறுத்தெடுக்கும்!! இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை!! வெயில் காலத்தை எல்லாம் தாண்டி இவ்வாறான மழைக்காலத்தில் மிகவும் எளிதாக அனைவரும் சளி மற்றும் இருமல் காய்ச்சல் போன்றவற்றால் அவதிப்படுவதுண்டு. அவ்வாறு இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆயிரக்கணக்கில் செலவு செய்வது உண்டு. ஆனால் நமது வீட்டில் இந்த பதிவில் வரும் ஒரு பொருள் இருந்தால் போதும் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை. தேவையான பொருட்கள்; சித்தரத்தை … Read more

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது!

உங்களுக்கு தூங்கும்பொழுது அதிக அளவு குறட்டை வருகின்றதா? இதனால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது! நான் தினசரி உறங்கும் பொழுது குறட்டை ஏற்படுகிறது அவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக காணலாம். தற்போது உள்ள சூழலில் குறட்டை என்பது பெரியவர்களுக்கு வரக்கூடிய ஓர் பிரச்சினையாகும். ஆனால் தற்போது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இவை ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்றால் நாம் இரவு உறங்கும் பொழுது சுவாசிப்பாதை குறுகலான நிலையில் இருக்கும் அப்பொழுது … Read more

வெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க!

வெந்தயத்தின் இந்த பயன்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! அப்புறம் விடவே மாட்டீங்க! காலை எழுந்தவுடன் ஊற வைத்த வெந்தய நீரினை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த கதையின் மூலமாக காணலாம். வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இது நமக்கு சிறந்த சுவையை அளிப்பதிலிருந்து அனைத்து விதமான வியாதிகளையும் போக்குவதற்கு மிகவும் உதவுகிறது. வெந்தயத்தின் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது.மேலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினசரி நம் ஊறவைத்து காலையில் குடித்து … Read more

ஒரு ஸ்பூன் போதும் முழங்கால் வலி உடனே மாயமாகும்!! இனி வலி நிவாரணி தேவையில்லை!!

ஒரு ஸ்பூன் போதும் முழங்கால் வலி உடனே மாயமாகும்!! இனி வலி நிவாரணி தேவையில்லை!! ஆண் பெண் பலருக்கும் 30 வயது கடந்து விட்டாலே எலும்பு தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் மாடிப்படி ஏற முடியாமல் சிரமப்படுவதுண்டு. குறிப்பாக பெண்களின் எழும்பானது மிகவும் சீக்கிரமாக தேய்மானம் அடைவதால் அவர்களை அதிக அளவு மூட்டு வலியை சந்திக்கின்றனர். அதேபோல கால்சியம் குறைபாடு ஏற்பட்டாலும் மூட்டு வலி முழங்கால் வலி உண்டாகும். இவ்வாறு இருப்பவர்கள் தினம் தோறும் பால் வால்நட் … Read more

கொலஸ்ட்ரால் பிரச்சனை உடனடியாக தீர வேண்டுமா? ஒரு ஸ்பூன் மல்லி விதை இருந்தால் போதும்!

கொலஸ்ட்ரால் பிரச்சனை உடனடியாக தீர வேண்டுமா? ஒரு ஸ்பூன் மல்லி விதை இருந்தால் போதும்! தினமும் மல்லி விதையை ஊறவைத்து உண்பதன் காரணமாக நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம்.மல்லி விதைகள் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை ஏற்படுத்துகிறது. இதனை நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் காரணமாக நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கிறது. நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை அளித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. ஒரு … Read more

விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்! 

விரைவில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதை பின்பற்றினாலே போதும்!  வயதுக்கும்  உடலுக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்கும் அவசியம். இந்தியாவில் எடை குறைப்பிற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது பிரைமரி காம்ப்ளக்ஸ். சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இதை கவனிக்க தவறினால் பெரியவர்கள் ஆனாலும் மிகவும் மெலிந்த தேகத்துடன் இருக்கக்கூடிய சூழல் உருவாகும்.  வளர்ந்த பின்னர் உடல் எடை குறைவாக இருந்தாலும் உடல் எடையை அதிகரிக்க கூடிய ஒரு ஹெல்த் ட்ரிங்க் தயாரிக்கும் வழிமுறையை பார்ப்போம். … Read more

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி! 

குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு தொப்பை இருக்கா? முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான பொடி!  பிரசவத்திற்கு பின்பு ஏற்படக்கூடிய அடி வயிற்று தொப்பையை குறைக்க பயன்படுத்திய பொடி தயாரிக்கும் வழிமுறையை காண்போம். அந்த காலத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு இதை தயாரித்துக் கொடுத்தார்கள்.எனவே தொப்பை என்ற ஒரு விஷயம் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாம் அவற்றை மறந்து விட்டதால் போதெல்லாம் தொப்பை சாதாரணமாகிவிட்டது. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து 50 கிராம் சீரகத்தை வறுக்கவும். … Read more