பாகற்காயின் மருத்துவப் பயன்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

பாகற்காயின் மருத்துவப் பயன்கள்! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! பாகற்காய் டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. கணைய புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாகற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் குடற்புழுக்களை அகற்றும். பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு-பி என்ற வேதிப்பொருள் … Read more

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.

சூடான சுவையான அவரைக்காய் பிரியாணி!! வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!?.   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்!. தேவையான பொருள்கள் , அவரக்காய் – அரை கப், பாசுமதி அரிசி – ஒரு கப், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று , உப்பு – தேவையான அளவு, தயிர் – 2 மேசைக்கரண்டி, தேங்காய் பால் – ஒரு கப்,பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி, கொத்தமல்லித் தழை, … Read more

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more

சூப்பர் டேஸ்ட் கொண்டசுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி?

சூப்பர் டேஸ்ட் கொண்டசுவையான குதிரைவாலி பிரியாணி செய்வது எப்படி? முதலில் இதற்கு தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள்,. குதிரைவாலி – 2 கப், கேரட், பீன்ஸ் – 250 கிராம், பீட்ரூட் – ஒன்று, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, வரமிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 6 பற்கள், சோம்பு – ஒரு மேசைக்கரண்டி, பட்டை – சிறு துண்டு, கிராம்பு – … Read more

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்!

பிறந்த குழந்தைக்கு முதலில் அழுகை தான் வருமா சிரிப்பு வராதா? உங்கள் சந்தேகங்களுக்கு இதோ இங்கே பதில்! பிறந்த குழந்தைகள் சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருக்கும் என்பது. நாம் அனைவருக்கும் தெரியும். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது, தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் உறங்கிக் கொண்டிருக்கும். இந்த பத்து … Read more

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது!  

தூதுவளை சாதம்! இனி சளி தொல்லையே உங்களுக்கு கிடையாது! தேவையான பொருட்கள் :தூதுவளை இலை அரை கப், உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் இரண்டு,பெருங்காயம் அரை டீஸ்பூன், கடுகுஅரை டீஸ்பூன், நெய் இரண்டு டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை ,சாதம் ஒரு கப், உப்பு தேவையான அளவு. செய்முறை : முதலில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து கொள்ள … Read more

கிடு கிடுவென முடி வளர பூண்டு மட்டும் போதும்! இதோ குறிப்பு!

பூண்டு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள், ஆனால் அதன் நன்மை என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை, பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வளரும்.   தினமும் தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிரும் அதை பார்த்து நமக்கு நினைத்து அதிக மன வேதனை அடைவோம், முடி உதிர்வதைத் தடுக்கும் ஒரு பொருள் உங்கள் வீட்டு சமயலறையில் உள்ளதை நாம் தெரியாமல் இருக்கிறோம். அது தான் அது பூண்டு. நாம் சமையலில் மிகவும் பிரபலமான … Read more

ஒரு ஸ்பூன் காபி பவுடர் போதும்! முகம் தங்கம் போல் மின்னும்!

ஒரு கப் காபி காலையில் உங்கள் புத்துணர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சோர்வு அடைந்துள்ள நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் வயது ஆவதை தடுத்து நிறுத்தும், எக்ஸ்ஃபோலியேட்டிங் பண்புகளை கொண்டுள்ளது. ஒரு காபி மாஸ்க் உங்கள் சருமத்திற்கு நன்மை தருகிறது. காபி உங்கள் சரும செல்களை மாசு, புகை போன்ற சுற்றுச்சூழல் நச்சுக்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். இது சரும செல்களில் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, சருமத்தை இறுக்கமாக்கும். 1. காபி … Read more

கர்ப்ப காலத்தில் உடலுறவு நல்லதா? கெட்டதா?

கர்ப்ப காலத்தில் உடல் உறவு கொள்ளலாம், ஆனால் அதற்கு பொறுமை வேண்டும்.   எல்லோருக்கும் இந்த மாதிரியான சந்தேகங்கள் இருக்கும். இதற்கு காலத்தில் உடலுறவு மேற்கொள்வது நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம், பொறுமை வேண்டும் அதை வள்ளுவர் கூறிஉள்ளர்.   கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.   இதற்கு பொருள் விழியால் பார்த்து, செவியால் கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் முகர்ந்து, உடம்பால் தீண்டி என ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படும் … Read more

குலதெய்வ அருளை பெற இந்த தாயத்தை கட்டுங்கள்! உங்களுக்கு கண்திருஷ்டியே இருக்காது!

குலதெய்வ அருளை பெற இந்த தாயத்தை கட்டுங்கள்! உங்களுக்கு கண்திருஷ்டியே இருக்காது! கருங்காலி என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் கிடைக்கின்றது. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட அபூர்வமான மரம் என கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்ட பகுதியை வைரம் என்பர்.கருங்காலி மரத்தின் பட்டை, பிசின், வேர் போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத்தன்மை மிக்கது. கருங்காலி, தேக்கை … Read more