குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு!

குழந்தைகளை நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகள் கடித்தால் தடுப்பூசி அவசியமா:? மிக முக்கியமான பதிவு! பெரும்பாலான வீடுகளில் நாம் நாய் பூனை போன்ற செல்ல பிராணிகளை வீட்டில் வளர்த்து வருகின்றோம்.அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் நமது சின்னஞ்சிறு குழந்தைகளை நாய் பூனைகளோடு சகஜமாக விளையாட விடுகிறோம். ஆனால் எதிர்பாராத விதமாக நம் குழந்தைகளை, செல்லப்பிராணிகள் கடித்து விட்டாலோ அல்லது நகங்களில் பூரி விட்டாலோ தடுப்பூசி அவசியமா இல்லையா என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்? ஆம் … Read more

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ!

இதனை செய்தால் முழங்கால் வலி எப்பொழுதுமே வராது! முழு விவரங்கள் இதோ! நமது முன்னோர்கள் காலையில் எழுந்தவுடன் உழவுக்கு சென்று விடுவார்கள் மேலும் சத்தான உணவுகளையே ஒன்று வாழ்ந்து வந்தனர் அதனால் அவர்களுக்கு மூட்டு வலி என்பதே கிடையாது. நமது நவீன காலகட்டத்தில் அனைவரும் நாகரீகமாக இருக்கிறோம் என்று எண்ணி ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.அந்த வகையில் தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் மூட்டு வலி என்பது கட்டாயம் உள்ளது. அதன் காரணம் அனைவரும் கார், பஸ் ,பைக் … Read more

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!.

இந்த செடிகள் உங்கள் வீட்டில் உள்ளதா?உடனே வேரோடு புடுங்கி எரியுங்கள்!. நம் வீட்டை சுற்றிலும் வளரக்கூடிய இந்த செடிகள் அனைத்தையும் வேரோடு புடுங்கி விட வேண்டும். இது வளரும் திசையை பொருத்தும் இதனால் நமக்கு பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்படும். எனவே சாஸ்திரம் படி உங்கள் வீட்டை சுற்றிலும் இருக்கக்கூடிய கல்லி செடிகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும் வீட்டை சுற்றிலும் கலைச் செடிகள் தேவையற்ற உச்சரிகள் போன்றவை கட்டாயமாக வைத்திருக்கக் கூடாது. பயன் தரும் அல்லது கண்களுக்கு … Read more

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் ஆன்டிபயாட்டிகள்:! பெற்றோர்களே அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!! பொதுவாகவே சிறிய குழந்தைகளின் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு ஆன்டிபயாட்டிகள் மருத்துவர்களால் கொடுக்கப்படுகின்றது.ஆனால் உண்மையாகவே இந்த ஆண்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா ? வேண்டாமா? என்பதனை தெரிந்து கொண்டு கொடுங்கள்!! ஆன்ட்டிபயாட்டிகள் எப்படி வேலை செய்கின்றது என்பதனை முதலில் பார்த்து விடலாம்!! ஆன்ட்டிபயாட்டிகள் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ஒரு மருந்தாகும். பாக்டீரியாவால் ஏற்பட்ட தொற்றுக்கு நம் ஆன்டிபயாட்டிகளை கொடுக்கும் பொழுது,நோயை உருவாக்கிய பாக்டீரியாவை அழித்து … Read more

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா?  

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா? கவலை ஒருவரின் மன அழுத்தம் ஏற்பட்டாலும் குழப்பம் ஏற்பட்டாலும் பெருமளவு கவலை அடைகிறோம். இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையான மனநல நிலையை மிகவும் பொதுவானதாக ஆக்குகிறது.கவலைக் கோளாறுகள் பொதுவாக குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது.இந்த கவலை எந்த வயதிலும் தொடங்கலாம். அவற்றை யாராலும் கணித்து கூற இயலாது.   துரதிர்ஷ்டவசமாக, கவலைக் கோளாறுகளுடன் போராடும் 60% க்கும் அதிகமான மக்கள் சிகிச்சை … Read more

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று!

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டே உள்ளனர் அவரவர்களின் வேலை காரணமாகவும் உணவு அருந்துவதற்கான கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காலை நேரத்தில் சுலபமாக உணவுக்கான சைடிசை செய்து கொள்ளலாம் இந்த வகையில் உருளைக்கிழங்கு வருவல் சுவையாகவும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வகை பிடிக்கும் வகையிலும் மொறுமொறுப்பாகவும் செய்யலாம். தேவையான பொருட்கள்: முதலில் உருளைக்கிழங்கு ஒன்று, வெங்காயம் இரண்டு ,தக்காளி ஒன்று … Read more

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் காய் போதும்:!!

ஆயுளை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஓர் கனி போதும்:!! இயற்கை கொடுத்த ஓர் வர பிரசாதம் என்றால் அதை நெல்லிக்கனியை மறுக்காமல் கூறலாம்.ஏனெனில் நெல்லிக்கனியில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இரண்டு வகையான நெல்லிக்கனிகள் உள்ளன.அதில் மலை நெல்லிக்காய் அல்லது காட்டு நெல்லிக்காய் என்றழைக்கப்படும் நெல்லிக்கனியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த அற்புதமான நெல்லிக்கனியை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால்,முதுமையை குறைத்து ஆயுளை அதிகரிக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?அது மட்டுமின்றி இந்த ஒரு … Read more

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!!

இனி மூல நோய்க்கு குட்பாய்:! இந்த இலைச்சாற்றை 3 நாட்கள் குடித்தால் போதும்!! அனுபவ உண்மை!! நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் பலரும் மூல நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். அதிலும் சிலர் இந்த பிரச்சனைக்கு பல மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை. 3 to 5 நாட்களில் இந்த பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வர துத்தி இலை சாற்றை குடித்தாலே போதும். இந்த துத்தி … Read more

இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! முழு விவரங்கள் இதோ!

இந்த கஞ்சியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! முழு விவரங்கள் இதோ! தற்போது காலகட்டத்தில் அனைவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை சரியான அளவில் கவனிக்க முடியவில்லை. மேலும் குழந்தைகள் கடையில் விற்கப்படும் பாக்கெட்டில் அடைத்த துரித உணவுகளை அதிகம் விரும்புகிறார்கள்.அதனை தவிர்த்து விட்டு சத்தான உணவுகளை கொடுக்க வேண்டும். அந்த வகையில் கஞ்சி செய்து காலை வேளையில் கொடுக்கலாம். பச்சைப்பயிறு அரிசி கஞ்சி செய்யும் முறை. தேவையான பொருட்கள்: முதலில் அரிசி 1/4 கப் … Read more

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!!

காய்ச்சலுக்கான காரணங்கள்!!. அவற்றை சரி செய்ய உடனடியாக இதை செய்யுங்கள்!!! காய்ச்சல் என்பது ஒரு வியாதி என்று சொல்ல முடியாது.பாக்டீரியா அல்லது வைரஸ் கிருமி நம் உடலைத் தாக்கும் போது இயற்கையிலேயே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை அழித்துவிடும்.அந்த அழிவுப் போராட்டத்தின் ஒரு விளைவுதான் காய்ச்சல். சாதாரணமாக 3 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும்.அதற்கு மேலும் நீடித்தால்தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.முக்கியமாக குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் காய்ச்சல் வந்தால் உடனடியாக பார்க்க வேண்டும்.வைரஸ் பாக்டீரியா … Read more