இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க? இந்த உணவு முறைகள் மட்டும் போதும்!

இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க? இந்த உணவு முறைகள் மட்டும் போதும்! மனித உடல் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகிறது.இது உடம்பில் உள்ள பல்வேறு நோய்க்கிருமிகளைக் கண்டறிந்து அதை எதிர்த்துப் போராடத் தயாராகிறது.லுகோசைட்டுகள் அல்லது வெள்ளை இரத்த அணுக்கள் உங்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன மற்றும் தொற்று நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்க்கு வெள்ளை அணுக்கள் உதவுகிறது.   வெள்ளை இரத்த அணுக்கள் நோய்த்தொற்றுக்கு எதிரான உடலின் முதல் ஆயுதமாகும். பாக்டீரியா, … Read more

தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!  

  தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!   இந்த கோடை காலத்தில் ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும்.இடுப்பில் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும்.   தற்போது மழைக்காலம் … Read more

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க!

உங்கள் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமா..? உடனே இதை சாப்பிடுங்க! மாதுளம் பழத்தை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை. மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன. தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை … Read more

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! ஆரோக்கியமான குழந்தை பெற இந்த வகையான உணவுகளை பின்பற்றுங்கள்!

கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு! ஆரோக்கியமான குழந்தை பெற இந்த வகையான உணவுகளை பின்பற்றுங்கள்! கர்ப்பகாலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.அந்தவகையில் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அவர்களுக்கான ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொள்வது என்பது மிகவும் அவசியமானது.அதேபோன்று, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். வாழ்வில் பெண்கள் தாயாகி, ஒரு குழந்தையை பெற்றெடுக்க சராசரியாக ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை விட 350-500 கலோரிகள் அதிகமாக தேவைப்படுகிறது. மேலும் … Read more

ஞாபகம் வருதா!! உங்களுக்கு பட்டாசு காய் என்னவென்று தெரியுமா!! அதில் இவ்ளோ நன்மை இருக்க ?

ஞாபகம் வருதா!! உங்களுக்கு பட்டாசு காய் என்னவென்று தெரியுமா!! அதில் இவ்ளோ நன்மை இருக்க ? கிரந்திநாயகம் என்பது பட்டாசு காய் இப்படி ஊருக்கு ஊர் இவைக்கு பெயர் உண்டு. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ இலைகளை உடைய தரையில் படரும் சிறு செடி. நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிற மலர்களைக் கொண்டது. பார்க்க அழகாக இருக்கும். இந்த காய்கள் சிறிதளவு நீர் சொட்டு பட்டால் கூட வெடித்து சிதற கூடிய காய்களை உடையது. சிறுவர்கள் … Read more

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க!

நீங்க இரவு சாப்பிட்ட உடனே தூங்குவீர்களா? இதனால் ஏற்படும் பின் விளைவு! உடனே மிஸ் பண்ணாம பாருங்க! இந்த உலகின் வேகமான வாழ்க்கை முறையில் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் நேரம் ஒதுக்காமல் பலர் தவித்து வருகின்றனர். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே பலர் படுக்கைக்கு செல்கின்றனர். உண்மையில் சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படும். மேலும் பல நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உணவு மற்றும் உறக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது … Read more

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்!

அடேங்கப்பா..தண்ணீர் உடம்புல பட்டாலே சிவந்து விடுகிறதா?  உடனே இதனை பாருங்கள்! தண்ணீர் அழற்சி என்பது அக்வாஜெனிக் யூர்டிகேரியா என்று அழைக்கப்படுகிறது. இந்த அழற்சி இருப்பவர்களுக்கு தண்ணீரை தொட்டவுடனேயே சருமம் சிவந்து போய் வடுக்கள் தோன்ற ஆரம்பித்து விடும். தண்ணீர் அழற்சி என்பது ஒரு அரிதான நிலை ஆகும். தண்ணீர் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கும் போது இந்த அழற்சி இருப்பது பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.பெரும்பாலும் பெண்கள் இந்த அழற்சியால் அதிகளவில் பாதிப்புக்கு … Read more

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்!

செக்கச் சிவந்த பழம்!! இது மருத்துவ குணம் நிறைந்த பழம்! கோவக்காய் என்றால் என்ன சில பேருக்கு இப்படி ஒரு காய் இருக்கானே தெரியாது. இவை பெரும்பாலும் காட்டுப்பகுதியிலும் முள்புதல்களிலும் படர்ந்து இருக்கும்.மேலும் கோவக்காய் என்பது உணவாகப் பயன்படும் கொடி வகையை சார்ந்தது. இக்கொடி வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்ப்பூசணி முதலான நிலைத்திணை வகைகளை உள்ளடக்கிய குக்குர்பிட்டேசியே என்னும் பண்படுத்தாத செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கோவைக்காய் மற்றும் பழம் உடல் நலத்துக்கு உகந்த உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு … Read more

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா? பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு… அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் … Read more

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!!

இனிப்போ இனிப்பு! ஒரு தடவை சுவைத்தால் மீண்டும் சுவைக்க தூண்டும்! கரும்பில் அப்படி என்னங்க இருக்கு!! சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் தான் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 -ம் ஆண்டில் சீனாவில் தான் தொடங்கியது.சர்க்கரை என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் சர்க்கராஎன்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. கி.பி 636 ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 க்கும் மேற்பட்ட … Read more